புதிய பதிவுகள்
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Today at 7:33 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:56 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:41 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:27 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:12 pm

» கருத்துப்படம் 21/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:55 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Yesterday at 7:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:58 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:15 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Yesterday at 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Yesterday at 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Yesterday at 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Yesterday at 10:44 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 20, 2024 11:32 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 20, 2024 9:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Sep 20, 2024 9:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Sep 20, 2024 7:46 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பம்பரம் நீ! சாட்டை யார்...? Poll_c10பம்பரம் நீ! சாட்டை யார்...? Poll_m10பம்பரம் நீ! சாட்டை யார்...? Poll_c10 
62 Posts - 43%
heezulia
பம்பரம் நீ! சாட்டை யார்...? Poll_c10பம்பரம் நீ! சாட்டை யார்...? Poll_m10பம்பரம் நீ! சாட்டை யார்...? Poll_c10 
45 Posts - 31%
mohamed nizamudeen
பம்பரம் நீ! சாட்டை யார்...? Poll_c10பம்பரம் நீ! சாட்டை யார்...? Poll_m10பம்பரம் நீ! சாட்டை யார்...? Poll_c10 
9 Posts - 6%
prajai
பம்பரம் நீ! சாட்டை யார்...? Poll_c10பம்பரம் நீ! சாட்டை யார்...? Poll_m10பம்பரம் நீ! சாட்டை யார்...? Poll_c10 
6 Posts - 4%
வேல்முருகன் காசி
பம்பரம் நீ! சாட்டை யார்...? Poll_c10பம்பரம் நீ! சாட்டை யார்...? Poll_m10பம்பரம் நீ! சாட்டை யார்...? Poll_c10 
6 Posts - 4%
T.N.Balasubramanian
பம்பரம் நீ! சாட்டை யார்...? Poll_c10பம்பரம் நீ! சாட்டை யார்...? Poll_m10பம்பரம் நீ! சாட்டை யார்...? Poll_c10 
6 Posts - 4%
Raji@123
பம்பரம் நீ! சாட்டை யார்...? Poll_c10பம்பரம் நீ! சாட்டை யார்...? Poll_m10பம்பரம் நீ! சாட்டை யார்...? Poll_c10 
4 Posts - 3%
kavithasankar
பம்பரம் நீ! சாட்டை யார்...? Poll_c10பம்பரம் நீ! சாட்டை யார்...? Poll_m10பம்பரம் நீ! சாட்டை யார்...? Poll_c10 
2 Posts - 1%
Barushree
பம்பரம் நீ! சாட்டை யார்...? Poll_c10பம்பரம் நீ! சாட்டை யார்...? Poll_m10பம்பரம் நீ! சாட்டை யார்...? Poll_c10 
2 Posts - 1%
Saravananj
பம்பரம் நீ! சாட்டை யார்...? Poll_c10பம்பரம் நீ! சாட்டை யார்...? Poll_m10பம்பரம் நீ! சாட்டை யார்...? Poll_c10 
2 Posts - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பம்பரம் நீ! சாட்டை யார்...? Poll_c10பம்பரம் நீ! சாட்டை யார்...? Poll_m10பம்பரம் நீ! சாட்டை யார்...? Poll_c10 
181 Posts - 40%
ayyasamy ram
பம்பரம் நீ! சாட்டை யார்...? Poll_c10பம்பரம் நீ! சாட்டை யார்...? Poll_m10பம்பரம் நீ! சாட்டை யார்...? Poll_c10 
177 Posts - 40%
mohamed nizamudeen
பம்பரம் நீ! சாட்டை யார்...? Poll_c10பம்பரம் நீ! சாட்டை யார்...? Poll_m10பம்பரம் நீ! சாட்டை யார்...? Poll_c10 
24 Posts - 5%
Dr.S.Soundarapandian
பம்பரம் நீ! சாட்டை யார்...? Poll_c10பம்பரம் நீ! சாட்டை யார்...? Poll_m10பம்பரம் நீ! சாட்டை யார்...? Poll_c10 
21 Posts - 5%
prajai
பம்பரம் நீ! சாட்டை யார்...? Poll_c10பம்பரம் நீ! சாட்டை யார்...? Poll_m10பம்பரம் நீ! சாட்டை யார்...? Poll_c10 
12 Posts - 3%
வேல்முருகன் காசி
பம்பரம் நீ! சாட்டை யார்...? Poll_c10பம்பரம் நீ! சாட்டை யார்...? Poll_m10பம்பரம் நீ! சாட்டை யார்...? Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
பம்பரம் நீ! சாட்டை யார்...? Poll_c10பம்பரம் நீ! சாட்டை யார்...? Poll_m10பம்பரம் நீ! சாட்டை யார்...? Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
பம்பரம் நீ! சாட்டை யார்...? Poll_c10பம்பரம் நீ! சாட்டை யார்...? Poll_m10பம்பரம் நீ! சாட்டை யார்...? Poll_c10 
7 Posts - 2%
Guna.D
பம்பரம் நீ! சாட்டை யார்...? Poll_c10பம்பரம் நீ! சாட்டை யார்...? Poll_m10பம்பரம் நீ! சாட்டை யார்...? Poll_c10 
5 Posts - 1%
mruthun
பம்பரம் நீ! சாட்டை யார்...? Poll_c10பம்பரம் நீ! சாட்டை யார்...? Poll_m10பம்பரம் நீ! சாட்டை யார்...? Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பம்பரம் நீ! சாட்டை யார்...?


   
   
unmaitamilan
unmaitamilan
பண்பாளர்

பதிவுகள் : 82
இணைந்தது : 29/12/2010

Postunmaitamilan Thu Jun 23, 2011 8:17 am

பம்பரம் நீ! சாட்டை யார்...? 87273061images



டவுளின்
எண்ணபப்டியே உலகத்தின் எல்லா நிகழ்வுகளும் நடைபெறுகிறது என்றால் கொலை,
கொள்ளை, கற்பழிப்பு போன்றவைகளும் அவர் எண்ணப்படி தான் நடக்கிறாதா?

அவர் எண்ணப்படிதான் அவைகள் நடக்கின்றன என்றால் அதற்காக தண்டனைகளை கடவுள்
தானே அனுபவிக்க வேண்டும் நான் எதற்க்காக அனுபவிக்க வேண்டும் என சிலர்
எண்ணுகிறார்கள்



கடவுள் ஒருவரே உலகம் அனைத்திற்கும் காரணகர்த்தா என்று நாம் பேசுகிறோம். எழுதிகிறோம். பல புத்தகங்களிலும் படிக்கிறோம்.





நமது நினைவுகள் நிறைவேறாத போது நாம் நினைத்து பார்க்காததெல்லாம்
நடைபெறுகின்ற போது நம்மை மீறிய ஒரு சக்தியின் இயக்கத்தை அதன் வீரியத்தை
அனுபவமாகவும் உணர்கிறோம்.





பின்னர் எல்லாவற்றையும் மறந்து விட்டு நமது வேலைகளில் மூழ்கி போய் விடுகிறோம்.



முதலில் கடவுள் யார்? அவருக்கும் நமக்கும் என்ன தொடர்பு?, அவர் செயல்
எப்படியிருக்கும்? என்பதை அனுபூதியில் உணர்ந்து இந்த கேள்வியை கேட்டோம்
என்றால் மிக சரியான பதில் நமக்கு கிடைக்கும்.



காலையில் எழுகிறேன். கடுமையாக உழைக்கிறேன். இரவில் உறங்குகிறேன்.
இடைவெளியில் உடை மாற்றுகிறேன், உணவு எடுத்துக் கொள்கிறேன் என்று எல்லா
செயலையும் நாம் செய்வதாக தான் நினைத்துக் கொண்டிருக்கிறோம்.



என் உடல் வழியாக கடவுள் காரியங்களை செய்கிறான் என்ற உணர்ச்சி நமக்கு
இருக்குமேயானால் பக்கத்து வீட்டுக்காரனின் வங்கி கணக்கை பார்த்து பெரு
மூச்சி விட மாட்டோம்.

அடுத்தவன் பெண்டாட்டியின் அழகை ரசிக்க மாட்டோம்.



இது என்னால் நிகழ்த்தப்படுகிறது என்ற எண்ணத்தில் செய்யப்படுகின்ற எல்லா வகையான கர்மாக்களுக்கும் நாமே கர்த்தா.



நல்ல செயலால் கிடைக்கும் பலன் பொன் விலங்கு, தீய செய்லால் கிடைக்கும் பயன் இரும்பு விலங்கு.



ஆதாவது நாம் என்ற அகந்தையுடன் செயலாற்றும் வரை நல்லதும் கெட்டதும் விலங்குகள் தான்.



அதன் பாரத்தை சுமக்க வேண்டியது நாம் மட்டும் தான்.



இந்த உலகம் இதனுள் இருக்கின்ற ஜட வஸ்துக்கள் ஜீவன்கள் எல்லாமே கடவுளின்
சொரூபம் என்ற உணர்வு மேலோங்கும் போது நமக்குள் உள்ள காம குரோத குப்பைகள்
ஞான நெருப்பால் எரிந்து சாம்பல் ஆகி விடுகிறது.




அப்போது நமது ஒவ்வொரு அசைவும் ஈஸ்வர அசைவாகிறது.



நமது செயல்களுக்கு எந்த விதமான பந்தங்களும் கிடையாது. அப்போது தான்,
அப்போது மட்டும் தான் நமது செயல் எல்லாம் கடவுளின் செயலாகிறது.



அந்த செயலால் ஒரு உயிர் பிரிக்கப்பட்டால் கூட கொலை பாதகம் நமது தலையில் விழாது.



நான் ஈஸ்வரனின் கருவி அவனே கர்த்தா என்ற எண்ணத்தால் போர் புரிந்த அர்ஜுனன் எந்த கர்ம தளையிலும் அகப்பட்டு கொள்ளவில்லை.



அகந்தையோடு பசித்தவனுக்கு உணவு அளித்தால் கூட வினை சக்கரத்தில் சிக்கி கொள்வோம்.



இந்த உலகம் நாடக மேடை தான். நாம் எல்லோரும் கதாப்பாத்திரங்கள் தான் இந்த நாடகத்தின் இயக்குநர் கடவுள் தான்.



அவன் அழச் சொன்னால் அழுகிறோம். சிரிக்க சொன்னால் சிரிக்கிறோம்.



நன்றாக அழுதால் கைத்தட்டும் பாராட்டுதலும், நடிப்பவனுக்கு கிடைக்கிறதா, இயங்குபவனுக்கு கிடைக்கிறதா?

எனவே கொலை, கொள்ளை, கற்பழிப்புகள் எல்லாம் தான் என்ற அகங்ஹாரத்தால் நடப்பவைகள்.





அதில் கடவுள் சித்தம். உன்னை பரிசோதிப்பது மட்டுமே.

நன்றி http://ujiladevi.blogspot.com/2011/06/blog-post_23.html


View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக