புதிய பதிவுகள்
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 1:15 pm

» கருத்துப்படம் 27/09/2024
by mohamed nizamudeen Today at 2:55 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 10:51 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 10:30 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 10:13 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 10:08 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 9:55 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 5:04 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 4:12 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 10:54 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 10:50 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 9:11 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 3:51 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 3:48 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 3:45 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 3:43 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 3:42 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 3:38 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 3:35 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 10:09 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 10:07 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 10:05 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 10:03 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 10:02 am

» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 9:11 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:03 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Thu Sep 26, 2024 1:21 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:19 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 8:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 6:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 5:30 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 1:36 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 1:35 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 1:33 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 1:26 pm

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:20 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 10:49 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 8:31 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 8:19 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 8:18 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 8:15 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 8:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஊமையின் கனவை யார் அறிவார்? Poll_c10ஊமையின் கனவை யார் அறிவார்? Poll_m10ஊமையின் கனவை யார் அறிவார்? Poll_c10 
96 Posts - 69%
heezulia
ஊமையின் கனவை யார் அறிவார்? Poll_c10ஊமையின் கனவை யார் அறிவார்? Poll_m10ஊமையின் கனவை யார் அறிவார்? Poll_c10 
27 Posts - 19%
வேல்முருகன் காசி
ஊமையின் கனவை யார் அறிவார்? Poll_c10ஊமையின் கனவை யார் அறிவார்? Poll_m10ஊமையின் கனவை யார் அறிவார்? Poll_c10 
9 Posts - 6%
mohamed nizamudeen
ஊமையின் கனவை யார் அறிவார்? Poll_c10ஊமையின் கனவை யார் அறிவார்? Poll_m10ஊமையின் கனவை யார் அறிவார்? Poll_c10 
5 Posts - 4%
viyasan
ஊமையின் கனவை யார் அறிவார்? Poll_c10ஊமையின் கனவை யார் அறிவார்? Poll_m10ஊமையின் கனவை யார் அறிவார்? Poll_c10 
1 Post - 1%
sureshyeskay
ஊமையின் கனவை யார் அறிவார்? Poll_c10ஊமையின் கனவை யார் அறிவார்? Poll_m10ஊமையின் கனவை யார் அறிவார்? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஊமையின் கனவை யார் அறிவார்? Poll_c10ஊமையின் கனவை யார் அறிவார்? Poll_m10ஊமையின் கனவை யார் அறிவார்? Poll_c10 
273 Posts - 45%
heezulia
ஊமையின் கனவை யார் அறிவார்? Poll_c10ஊமையின் கனவை யார் அறிவார்? Poll_m10ஊமையின் கனவை யார் அறிவார்? Poll_c10 
222 Posts - 37%
mohamed nizamudeen
ஊமையின் கனவை யார் அறிவார்? Poll_c10ஊமையின் கனவை யார் அறிவார்? Poll_m10ஊமையின் கனவை யார் அறிவார்? Poll_c10 
30 Posts - 5%
Dr.S.Soundarapandian
ஊமையின் கனவை யார் அறிவார்? Poll_c10ஊமையின் கனவை யார் அறிவார்? Poll_m10ஊமையின் கனவை யார் அறிவார்? Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
ஊமையின் கனவை யார் அறிவார்? Poll_c10ஊமையின் கனவை யார் அறிவார்? Poll_m10ஊமையின் கனவை யார் அறிவார்? Poll_c10 
18 Posts - 3%
prajai
ஊமையின் கனவை யார் அறிவார்? Poll_c10ஊமையின் கனவை யார் அறிவார்? Poll_m10ஊமையின் கனவை யார் அறிவார்? Poll_c10 
13 Posts - 2%
Rathinavelu
ஊமையின் கனவை யார் அறிவார்? Poll_c10ஊமையின் கனவை யார் அறிவார்? Poll_m10ஊமையின் கனவை யார் அறிவார்? Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
ஊமையின் கனவை யார் அறிவார்? Poll_c10ஊமையின் கனவை யார் அறிவார்? Poll_m10ஊமையின் கனவை யார் அறிவார்? Poll_c10 
7 Posts - 1%
Guna.D
ஊமையின் கனவை யார் அறிவார்? Poll_c10ஊமையின் கனவை யார் அறிவார்? Poll_m10ஊமையின் கனவை யார் அறிவார்? Poll_c10 
7 Posts - 1%
mruthun
ஊமையின் கனவை யார் அறிவார்? Poll_c10ஊமையின் கனவை யார் அறிவார்? Poll_m10ஊமையின் கனவை யார் அறிவார்? Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஊமையின் கனவை யார் அறிவார்?


   
   
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Tue Jun 21, 2011 12:51 am

உனது மரணம் குறித்தான செய்தி வந்த போது..
நான் இரவு விடுதி ஒன்றிலிருந்தேன்.
நெருக்கும் (உறவுகளின்) சம்பிரதாயங்களை
மீற இயலாமல்..
உன் சிதைக்கு இன்று தீ மூட்டுகிறேன்.
இப்போது-
தீ தின்ன நீ எரிந்து கொண்டிருக்கிறாய்...
உன் மனசைப் போலவே மயானத்தினுள்.
வெளியில்-
நீ வாழ்ந்த எழுபது ஆண்டு காலப் பேச்சுக்கள்
திரிகின்றன..
இந்தக் கணத்தில் உனக்கு அன்னியமாகி விட்ட
மனிதர்களின் காலங்களிநூடே..
எனது சிந்தனைகள் எங்கெங்கோ சிதறிவிட
வாய் பிதற்றுகிறது மந்திரங்களை.
உளறும் மந்திரங்களைச் சொல்லியபடி ...
உன்னை பூமியிலிருந்து பிரித்து அழைத்துச் செல்கிறேன்..
வேறு வேறு உலகங்களுக்கு.
நடு நடுவே... உன் பசிக்குப் பிண்டம் வைப்பதாய் சொல்கிறேன்..
வாய் மந்திரங்களை உளறியபடி இருக்க..
என் மூளைக்குள் வந்து செல்கிறது இரவு விடுதியின் ஆட்டங்கள்...
என்றாலும்-
உளறியபடியே கேட்கிறேன் உனது ஆசீர்வாதங்களை..
எனக்கும்...எனது சந்ததிக்குமாய்..
உன்னை ஒழுங்காய் மேலுலகத்திற்கு அனுப்பிவிட்டதாய்..வாழ்த்தி..
எல்லோரும் என்னிடமிருந்து விடைபெற்றுச் சென்றுவிட்ட
ஓய்வு வேளையில் நினைத்துப் பார்க்கிறேன்..
அன்புக்கும்..மருந்துக்கும்..ஒருவேளையாவது நல்ல உணவுக்கும்..
நீ அல்லாடித் தலைசாய்ந்த உன் கடைசிக் கணத்தில்..
நீ என்ன சொல்லித் திட்டியிருப்பாய் ..
நீ தினம் கும்பிடும் உன் கடவுளை?

மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Tue Jun 21, 2011 1:07 am

தாய் ஒரு அற்புத பிறவி

தனக்கு உணவு அளிக்கவில்லை என்றாலும்
தன்னை நன்றாக பார்த்துக்கொள்ளவில்லை என்றாலும்
தன் சிதைக்கு தீ மூட்டவில்லை என்றாலும்
தனக்கு பிண்டம் வைக்கவில்லை என்றாலும்
தாயின் மனம் பதைப்பது ஐயோ நம் பிள்ளை நல்லாருக்கணுமே என்று மட்டுமே....

அதனால் தாய்க்கு திட்ட தெரியாது...

அருமை வரிகள்.... சூப்பருங்க



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

ஊமையின் கனவை யார் அறிவார்? 47
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Tue Jun 21, 2011 1:12 am

நன்றி! மஞ்சுபாஷினி.

முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Tue Jun 21, 2011 9:31 am

உங்கள் கவிதை மிகவும் அருமை நண்பரே சூப்பருங்க

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Tue Jun 21, 2011 9:40 am

அருமை அருமை நன்றி




புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Tue Jun 21, 2011 11:16 am

சூப்பர் நண்பா அருமை நண்பா



காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

ஊமையின் கனவை யார் அறிவார்? Logo12
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Tue Jun 21, 2011 11:51 am

ரொம்ப நல்லாயிருக்கு நண்பா உண்மையிலே உருக்கமான கவிதை தான் ஊமையின் கனவை யார் அறிவார்? 677196 ஊமையின் கனவை யார் அறிவார்? 677196 ஊமையின் கனவை யார் அறிவார்? 677196 ஊமையின் கனவை யார் அறிவார்? 677196




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Tue Jun 21, 2011 12:03 pm

நன்றி!முரளிராஜா.
நன்றி!ரிபாஸ்
நன்றி!தாமு
நன்றி!மாணிக்.

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக