புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
வேல்முருகன் காசி
               என் நட்பேதாண்டா...நீ. ( என் 3000வது பதிவு )                      - Page 3 Poll_c10               என் நட்பேதாண்டா...நீ. ( என் 3000வது பதிவு )                      - Page 3 Poll_m10               என் நட்பேதாண்டா...நீ. ( என் 3000வது பதிவு )                      - Page 3 Poll_c10 
1 Post - 50%
heezulia
               என் நட்பேதாண்டா...நீ. ( என் 3000வது பதிவு )                      - Page 3 Poll_c10               என் நட்பேதாண்டா...நீ. ( என் 3000வது பதிவு )                      - Page 3 Poll_m10               என் நட்பேதாண்டா...நீ. ( என் 3000வது பதிவு )                      - Page 3 Poll_c10 
1 Post - 50%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
               என் நட்பேதாண்டா...நீ. ( என் 3000வது பதிவு )                      - Page 3 Poll_c10               என் நட்பேதாண்டா...நீ. ( என் 3000வது பதிவு )                      - Page 3 Poll_m10               என் நட்பேதாண்டா...நீ. ( என் 3000வது பதிவு )                      - Page 3 Poll_c10 
284 Posts - 45%
heezulia
               என் நட்பேதாண்டா...நீ. ( என் 3000வது பதிவு )                      - Page 3 Poll_c10               என் நட்பேதாண்டா...நீ. ( என் 3000வது பதிவு )                      - Page 3 Poll_m10               என் நட்பேதாண்டா...நீ. ( என் 3000வது பதிவு )                      - Page 3 Poll_c10 
237 Posts - 37%
mohamed nizamudeen
               என் நட்பேதாண்டா...நீ. ( என் 3000வது பதிவு )                      - Page 3 Poll_c10               என் நட்பேதாண்டா...நீ. ( என் 3000வது பதிவு )                      - Page 3 Poll_m10               என் நட்பேதாண்டா...நீ. ( என் 3000வது பதிவு )                      - Page 3 Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
               என் நட்பேதாண்டா...நீ. ( என் 3000வது பதிவு )                      - Page 3 Poll_c10               என் நட்பேதாண்டா...நீ. ( என் 3000வது பதிவு )                      - Page 3 Poll_m10               என் நட்பேதாண்டா...நீ. ( என் 3000வது பதிவு )                      - Page 3 Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
               என் நட்பேதாண்டா...நீ. ( என் 3000வது பதிவு )                      - Page 3 Poll_c10               என் நட்பேதாண்டா...நீ. ( என் 3000வது பதிவு )                      - Page 3 Poll_m10               என் நட்பேதாண்டா...நீ. ( என் 3000வது பதிவு )                      - Page 3 Poll_c10 
20 Posts - 3%
prajai
               என் நட்பேதாண்டா...நீ. ( என் 3000வது பதிவு )                      - Page 3 Poll_c10               என் நட்பேதாண்டா...நீ. ( என் 3000வது பதிவு )                      - Page 3 Poll_m10               என் நட்பேதாண்டா...நீ. ( என் 3000வது பதிவு )                      - Page 3 Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
               என் நட்பேதாண்டா...நீ. ( என் 3000வது பதிவு )                      - Page 3 Poll_c10               என் நட்பேதாண்டா...நீ. ( என் 3000வது பதிவு )                      - Page 3 Poll_m10               என் நட்பேதாண்டா...நீ. ( என் 3000வது பதிவு )                      - Page 3 Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
               என் நட்பேதாண்டா...நீ. ( என் 3000வது பதிவு )                      - Page 3 Poll_c10               என் நட்பேதாண்டா...நீ. ( என் 3000வது பதிவு )                      - Page 3 Poll_m10               என் நட்பேதாண்டா...நீ. ( என் 3000வது பதிவு )                      - Page 3 Poll_c10 
7 Posts - 1%
Guna.D
               என் நட்பேதாண்டா...நீ. ( என் 3000வது பதிவு )                      - Page 3 Poll_c10               என் நட்பேதாண்டா...நீ. ( என் 3000வது பதிவு )                      - Page 3 Poll_m10               என் நட்பேதாண்டா...நீ. ( என் 3000வது பதிவு )                      - Page 3 Poll_c10 
7 Posts - 1%
mruthun
               என் நட்பேதாண்டா...நீ. ( என் 3000வது பதிவு )                      - Page 3 Poll_c10               என் நட்பேதாண்டா...நீ. ( என் 3000வது பதிவு )                      - Page 3 Poll_m10               என் நட்பேதாண்டா...நீ. ( என் 3000வது பதிவு )                      - Page 3 Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

என் நட்பேதாண்டா...நீ. ( என் 3000வது பதிவு )


   
   

Page 3 of 3 Previous  1, 2, 3

தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010
http://www.thenisurya.blogspot.com

Postதேனி சூர்யாபாஸ்கரன் Mon Jun 20, 2011 10:53 pm

First topic message reminder :

               என் நட்பேதாண்டா...நீ. ( என் 3000வது பதிவு )                      - Page 3 Friendshipgreychildreni
வாய்க்கால் ஓரத்தில் அணைகட்டி..
நீர் இறைத்து கெண்டைமீனைப் பிடித்து.
உப்புக்கல்லும்,,மிளகாய்த்தூளும் தடவி
தீயில் சுட்டு தின்ற நாட்களும்..


கால்மிதி எட்டாத மிதிவண்டியில்
இரட்டை கால் போட்டு ஒட்டி
உடைத்த அலமாரியில் ஓரமாய்
கிடக்கும் ஒரு கால் மிதிவண்டியும்..


தாவிசெல்லும் குரங்குகள் போல
ஆற்றின் கரையில் ஆலமர விழுதை
தாவிப்பிடித்து தவறி விழுந்து முட்டி
மோதிய என் முழங்காலின் தழும்பும்..


ஊருக்கு வெளியே ஒதுக்குப்புற
மாந்தோப்பில் கல்லெறிந்து
களவாடித் திருடித் தின்ற நம்
கல்லடிபட்ட மா மரங்களும்..


களத்துமேட்டு பக்கத்தில் முளைத்த
கள்ளிச்செடியில் எழுதி வைத்த நம்
பெயரின் எழுத்துக்கள்..இன்றும் சில காயங்களோடும்..


வீரபாண்டி திருவிழாவில் நம்
வேண்டுதலுக்காக மேனிமீது
சேற்றை வாரிப்பூசி ஆடி வீதி
வழி வந்த நாம் அடையாளங்களும்..


தாவிக் கும்மாளமிட்ட படித்துரையும்..
ஒன்றில் மூன்று என பங்கிட்ட

தேனீர்க் கடை பெஞ்சுகளும்..
சாலையோர குட்டிச்சுவர்களும்..

என் நட்பின் நினைவுகளாய்..நெஞ்சினிலே...

என்னோடு திரிந்த என் நண்பா..! இன்று
ஏனடா..என்னை விட்டுப் பிரிந்தாய்.?

எங்கு உள்ளாய்..நீ..? வாழ்க்கைச் சக்கரம்
நம் வாழ்வை பிரித்து வைத்தது..ஏனடா..?

எதுவும் எதிர்பாரா உன்னன்பு
எங்கு கிடைக்குமடா...எனக்கு..?

எங்கோ மறைந்து இருந்தாலும்...
என்னை மறந்து இருந்தாலும்...என்
நன்பேண்டா..நீ.. என் நட்பேதாண்டா...நீ..




அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

               என் நட்பேதாண்டா...நீ. ( என் 3000வது பதிவு )                      - Page 3 Friendshipcomment54               என் நட்பேதாண்டா...நீ. ( என் 3000வது பதிவு )                      - Page 3 00fq051jst

தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010
http://www.thenisurya.blogspot.com

Postதேனி சூர்யாபாஸ்கரன் Wed Jun 22, 2011 8:56 pm

மு.வித்யாசன் wrote:நண்பா... இந்த கவிதையில் நனைந்து விட்டேன்... நினைவுகளை வட்டமிட வைத்திருக்கிறாய் நீ...

எந்த வரியை பிரித்து வாழ்த்த என்று தெரியவில்லை... கிராமத்தின் சுவடுகளை இந்த கவிதை கால் தடமாக பதித்துள்ளது.

நீ... தீட்டப்பட வைரமாய் ஒளி வீச ஆரம்பித்து விட்டாய்... உனது கற்பனைகள் நன்கு சுவாசிக்க கற்றுக் கொண்டுவிட்டது. கனவுகளின் பயணத்தில் நீ காற்றாக உனை உரு மாற்றி கொண்டு விட்டாய்...

சிலாகித்துவிட்டேன்...

தொடர்ந்து எழுது.. வாழ்த்துக்கள்.                என் நட்பேதாண்டா...நீ. ( என் 3000வது பதிவு )                      - Page 3 154550
நண்பா...உன் வாழ்த்தின் வரிகளில் நான் வைரமாய் மின்னுகிறேன்...
அன்பு நன்றிகள்..வித்யா...                என் நட்பேதாண்டா...நீ. ( என் 3000வது பதிவு )                      - Page 3 678642                என் நட்பேதாண்டா...நீ. ( என் 3000வது பதிவு )                      - Page 3 678642                என் நட்பேதாண்டா...நீ. ( என் 3000வது பதிவு )                      - Page 3 678642




அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

               என் நட்பேதாண்டா...நீ. ( என் 3000வது பதிவு )                      - Page 3 Friendshipcomment54               என் நட்பேதாண்டா...நீ. ( என் 3000வது பதிவு )                      - Page 3 00fq051jst
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010
http://www.thenisurya.blogspot.com

Postதேனி சூர்யாபாஸ்கரன் Wed Jun 22, 2011 8:58 pm

ஜாஹீதாபானு wrote:               என் நட்பேதாண்டா...நீ. ( என் 3000வது பதிவு )                      - Page 3 2825183110                என் நட்பேதாண்டா...நீ. ( என் 3000வது பதிவு )                      - Page 3 2825183110                என் நட்பேதாண்டா...நீ. ( என் 3000வது பதிவு )                      - Page 3 2825183110                என் நட்பேதாண்டா...நீ. ( என் 3000வது பதிவு )                      - Page 3 677196                என் நட்பேதாண்டா...நீ. ( என் 3000வது பதிவு )                      - Page 3 677196                என் நட்பேதாண்டா...நீ. ( என் 3000வது பதிவு )                      - Page 3 677196
அன்பு நன்றிகள்...பானு...                என் நட்பேதாண்டா...நீ. ( என் 3000வது பதிவு )                      - Page 3 154550                என் நட்பேதாண்டா...நீ. ( என் 3000வது பதிவு )                      - Page 3 154550                என் நட்பேதாண்டா...நீ. ( என் 3000வது பதிவு )                      - Page 3 154550                என் நட்பேதாண்டா...நீ. ( என் 3000வது பதிவு )                      - Page 3 678642                என் நட்பேதாண்டா...நீ. ( என் 3000வது பதிவு )                      - Page 3 678642



அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

               என் நட்பேதாண்டா...நீ. ( என் 3000வது பதிவு )                      - Page 3 Friendshipcomment54               என் நட்பேதாண்டா...நீ. ( என் 3000வது பதிவு )                      - Page 3 00fq051jst
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010
http://www.thenisurya.blogspot.com

Postதேனி சூர்யாபாஸ்கரன் Wed Jun 22, 2011 9:00 pm

ரேவதி wrote:               என் நட்பேதாண்டா...நீ. ( என் 3000வது பதிவு )                      - Page 3 224747944
நன்றிகள்..ரேவதி....                என் நட்பேதாண்டா...நீ. ( என் 3000வது பதிவு )                      - Page 3 678642                என் நட்பேதாண்டா...நீ. ( என் 3000வது பதிவு )                      - Page 3 678642                என் நட்பேதாண்டா...நீ. ( என் 3000வது பதிவு )                      - Page 3 806360



அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

               என் நட்பேதாண்டா...நீ. ( என் 3000வது பதிவு )                      - Page 3 Friendshipcomment54               என் நட்பேதாண்டா...நீ. ( என் 3000வது பதிவு )                      - Page 3 00fq051jst
நட்புடன்
நட்புடன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1399
இணைந்தது : 22/06/2011

Postநட்புடன் Thu Jun 23, 2011 2:41 am

நன்பேண்டா... நட்பேதாண்டா...
அந்தக் காலமே பொற்காலமடா...

உங்களது மூவாயிரமாவது பதிப்பு - நட்பிர்க்கு தித்திப்பு...

kavimuki
kavimuki
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 684
இணைந்தது : 19/03/2010

Postkavimuki Thu Jun 23, 2011 2:21 pm

அன்பு நண்பா நானும் கிராமத்தை சேர்ந்தவன் தான் நீங்கள் எலுதிய ஒவ்வொரு வரிகளையும் நிஜமாக அனுபவித்ததுண்டு.பெரியாகுலத்திற்கு அருகே உள்ள சிற்றூரில்த்ன் நான் பிறந்தேன் இன்று வால்வது வைகை அணை பாயும் ஊருக்குல்தான்.........உமது ஒவ்வொரு வரிகளிலும் வந்த பாதையை திரும்பி பார்க்க வைத்து விட்டாய் அருமை நண்பரே தொடர்ந்து உம் படைப்புகளை எதிர்பார்த்து கொண்டிருக்கும் அன்பு நண்பன் ....................கவிமுகி நன்றி அன்பு மலர்

Sponsored content

PostSponsored content



Page 3 of 3 Previous  1, 2, 3

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக