புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:09 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 3:50 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 3:35 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:00 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Today at 1:43 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 1:38 pm
» இன்றைய செய்திகள் - ஜூலை 21
by ayyasamy ram Today at 1:14 pm
» விளையாட்டு செய்திகள்
by ayyasamy ram Today at 1:12 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:04 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:36 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 11:00 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 10:48 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:34 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 11:06 pm
» கருத்துப்படம் 20/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:56 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:47 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Yesterday at 10:35 pm
» ஒரு பக்க கதைகள்
by ayyasamy ram Yesterday at 10:27 pm
» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Yesterday at 10:22 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:08 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:51 pm
» மருத்துவ குறிப்புகள்
by ayyasamy ram Yesterday at 8:35 pm
» ஏண்டா ஆடிட்டே வர...
by ayyasamy ram Yesterday at 8:32 pm
» அந்தகன் -ரிலீஸ் தேதி…
by ayyasamy ram Yesterday at 8:29 pm
» நீதிக்கதை - மூன்று கிணறுகள்
by ayyasamy ram Yesterday at 8:28 pm
» நீதிக்கதை - செய்யும் செயல்
by ayyasamy ram Yesterday at 8:26 pm
» வீட்டில்….(புதுக்கவிதைகள்)
by ayyasamy ram Yesterday at 8:06 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:03 pm
» இன்றைய செய்திகள் - ஜூலை 20
by ayyasamy ram Yesterday at 8:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:35 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 5:04 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:53 pm
» திரைத்துளிகள்
by ayyasamy ram Fri Jul 19, 2024 10:53 pm
» இன்றைய செய்திகள் - ஜூலை 19
by ayyasamy ram Fri Jul 19, 2024 10:45 pm
» அருகம்புல் சாறு
by ayyasamy ram Fri Jul 19, 2024 10:44 pm
» குதிரை - புதுக்கவிதை
by T.N.Balasubramanian Fri Jul 19, 2024 9:32 pm
» மைக்ரோசாப்ட் விண்டோஸ் முடக்கம்- ஐ.டி,விமான சேவை கடும் பாதிப்பு
by T.N.Balasubramanian Fri Jul 19, 2024 9:23 pm
» முக அழகிற்கு பழ ஃபேஷியல் பல...
by ayyasamy ram Fri Jul 19, 2024 8:48 pm
» ஆடி வெள்ளி விரதத்தின் மகிமை
by ayyasamy ram Fri Jul 19, 2024 8:46 pm
» ஆஹா நுங்கு
by ayyasamy ram Fri Jul 19, 2024 8:18 pm
» குட்டி குட்டி வீட்டுக் குறிப்புகள்
by ayyasamy ram Fri Jul 19, 2024 8:17 pm
» தேடிச்சென்று அன்பை நிரூபிக்க வேண்டாம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Jul 19, 2024 8:13 pm
» சண்டை - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Jul 19, 2024 8:11 pm
» ஆசை தீர வாழ்ந்திட வேண்டும் - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Jul 19, 2024 8:10 pm
» புஷ்பா 2- நடிகர் இயக்குநர் மோதல்...
by ayyasamy ram Fri Jul 19, 2024 8:09 pm
» அப்பனே முருகா! -காளி வெங்கட்
by ayyasamy ram Fri Jul 19, 2024 8:08 pm
» விஷ்ணு விஷால் - ஓர் மாம்பழ சீசனில்!
by ayyasamy ram Fri Jul 19, 2024 8:08 pm
» மீண்டும் நடிகராக பாலா
by ayyasamy ram Fri Jul 19, 2024 8:07 pm
» 2வது பெரிய விமான நிலையமாகிறது துாத்துக்குடி: 'ஏர்பஸ்' விமானங்களும் இனி வந்து செல்லும்.
by ayyasamy ram Fri Jul 19, 2024 7:59 pm
by heezulia Today at 4:09 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 3:50 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 3:35 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:00 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Today at 1:43 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 1:38 pm
» இன்றைய செய்திகள் - ஜூலை 21
by ayyasamy ram Today at 1:14 pm
» விளையாட்டு செய்திகள்
by ayyasamy ram Today at 1:12 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:04 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:36 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 11:00 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 10:48 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:34 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 11:06 pm
» கருத்துப்படம் 20/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:56 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:47 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Yesterday at 10:35 pm
» ஒரு பக்க கதைகள்
by ayyasamy ram Yesterday at 10:27 pm
» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Yesterday at 10:22 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:08 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:51 pm
» மருத்துவ குறிப்புகள்
by ayyasamy ram Yesterday at 8:35 pm
» ஏண்டா ஆடிட்டே வர...
by ayyasamy ram Yesterday at 8:32 pm
» அந்தகன் -ரிலீஸ் தேதி…
by ayyasamy ram Yesterday at 8:29 pm
» நீதிக்கதை - மூன்று கிணறுகள்
by ayyasamy ram Yesterday at 8:28 pm
» நீதிக்கதை - செய்யும் செயல்
by ayyasamy ram Yesterday at 8:26 pm
» வீட்டில்….(புதுக்கவிதைகள்)
by ayyasamy ram Yesterday at 8:06 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:03 pm
» இன்றைய செய்திகள் - ஜூலை 20
by ayyasamy ram Yesterday at 8:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:35 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 5:04 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:53 pm
» திரைத்துளிகள்
by ayyasamy ram Fri Jul 19, 2024 10:53 pm
» இன்றைய செய்திகள் - ஜூலை 19
by ayyasamy ram Fri Jul 19, 2024 10:45 pm
» அருகம்புல் சாறு
by ayyasamy ram Fri Jul 19, 2024 10:44 pm
» குதிரை - புதுக்கவிதை
by T.N.Balasubramanian Fri Jul 19, 2024 9:32 pm
» மைக்ரோசாப்ட் விண்டோஸ் முடக்கம்- ஐ.டி,விமான சேவை கடும் பாதிப்பு
by T.N.Balasubramanian Fri Jul 19, 2024 9:23 pm
» முக அழகிற்கு பழ ஃபேஷியல் பல...
by ayyasamy ram Fri Jul 19, 2024 8:48 pm
» ஆடி வெள்ளி விரதத்தின் மகிமை
by ayyasamy ram Fri Jul 19, 2024 8:46 pm
» ஆஹா நுங்கு
by ayyasamy ram Fri Jul 19, 2024 8:18 pm
» குட்டி குட்டி வீட்டுக் குறிப்புகள்
by ayyasamy ram Fri Jul 19, 2024 8:17 pm
» தேடிச்சென்று அன்பை நிரூபிக்க வேண்டாம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Jul 19, 2024 8:13 pm
» சண்டை - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Jul 19, 2024 8:11 pm
» ஆசை தீர வாழ்ந்திட வேண்டும் - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Jul 19, 2024 8:10 pm
» புஷ்பா 2- நடிகர் இயக்குநர் மோதல்...
by ayyasamy ram Fri Jul 19, 2024 8:09 pm
» அப்பனே முருகா! -காளி வெங்கட்
by ayyasamy ram Fri Jul 19, 2024 8:08 pm
» விஷ்ணு விஷால் - ஓர் மாம்பழ சீசனில்!
by ayyasamy ram Fri Jul 19, 2024 8:08 pm
» மீண்டும் நடிகராக பாலா
by ayyasamy ram Fri Jul 19, 2024 8:07 pm
» 2வது பெரிய விமான நிலையமாகிறது துாத்துக்குடி: 'ஏர்பஸ்' விமானங்களும் இனி வந்து செல்லும்.
by ayyasamy ram Fri Jul 19, 2024 7:59 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
T.N.Balasubramanian |
| |||
kavithasankar |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
Jenila |
| |||
Barushree |
| |||
ஆனந்திபழனியப்பன் |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
i6appar |
| |||
Anthony raj |
| |||
prajai |
| |||
kavithasankar |
| |||
Jenila |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
வல்லவன் - குறள்நெறிக் கதை
Page 1 of 1 •
5-ம் வகுப்பு வரை உள்ள சிறுவர் பள்ளியில் வேலவன் படித்தான். அந்தப் பள்ளியில் அவன்தான் கதாநாயகன்.
எல்லா மாணவ, மாணவிகளையும் வேலவன் மதிப்பதில்லை. அதோடு ஆசிரியை, ஆசிரியர்களிடம் ஆணவமாக நடந்து கொண்டான்.
அவன் பெற்றோர் வசதி உள்ளவர்கள். அதனால் வேலவன் தன்னை உயர்வாக நினைத்துக் கொண்டு செயல்பட்டு வந்தான். அவன் பெற்றோரும் அவனுக்கு எவ்வளவோ புத்திமதி கூறினர். அதையெல்லாம் உதாசீனப்படுத்தி விட்டான், வேலவன்.
அன்று டவுன் பள்ளியில் ஆறாம் வகுப்பில் சேர்க்கப்பட்டான்,
வேலவன். உள்ளூர் பள்ளியில் கதாநாயகனாக வலம் வந்தவன், ஆறாம் வகுப்புக்குள் தயக்கத்துடன் நுழைந்தான். அங்கிருந்த மாணவ- மாணவிகள் அவனைக் கேலி செய்து சத்தம் போட்டனர்.
வேலவனுக்கு அது அவமானமாயிருந்தது. பழைய பள்ளியில் உள்ளவர்கள் மரியாதையுடன் வணக்கம் சொல்வார்களே, இங்கு என்னை அலட்சியமாய் ஏளனம் செய்கிறார்களே என்று வருந்தினான்.
வல்லவனுக்கு வல்லவன் வையகத்தில் உண்டு என்பதை மறந்து நாம் எல்லா மாணவ, மாணவிகளையும் அலட்சியம் பண்ணினோமே அதன் விளைவுதான் இந்த கூச்சல்கள் என்று தனக்குள் புழுங்கிக் கொண்டான்.
டீச்சர், கரும்பலகையில் ஒரு திருக்குறளை எழுதிவிட்டு இதை எழுதியது யார் என்று கேட்டார்.
உடனே வேலவன் அவன் படித்தப் பள்ளியைப் போல் நினைத்து, இப்போது தானே எழுதினீர்கள். என்று சத்தமாக சொன்னான்.
எல்லா மாணவ, மாணவிகளும் வேலவனைப் பார்த்து ஒட்டுமொத்தமாக முறைத்துக் கொண்டனர்.
நக்கலடித்ததற்காக டீச்சர் பிரம்பால் நாலு அடி அடித்தார். அடியை வாங்கி உடம்பை நெளித்துக் கொண்டே `திருவள்ளுவர்' என்று பரிதாபமாக அழுது கொண்டே பதில் சொன்னான்.
வகுப்பு முடிந்ததும் வீட்டிற்கு வந்து தன் அப்பா, அம்மாவிடம் அவமானப்படுவதைச் சொல்லி அழுதான்.
அவன் அப்பா ஆறுதல்படுத்தி விட்டு சொன்னார்.
"நெடும்புனலுள் வெல்லும் முதலை அடும்புனலின்
நீங்கின் அதனைப் பிற''
என்ற திருக்குறளைச் சொல்லி அதன் பொருளை விளக்கினார். அதாவது, "ஆழமுள்ள நீரில் முதலை மற்ற உயிர்களை வெல்லும். ஆனால், நீரிலிருந்து நீங்கி வந்தால், அந்த முதலையையும் மற்ற உயிர்கள் வென்று விடும்.'' வல்லவனுக்கு வல்லவன் உலகில் உண்டு என்பது இதன் சுருக்க மான பொருள் என்றார்.
அதனால்தான் எப்போதுமே அடக்கமாக வாழணுமுன்னு சொன்னேன். அடக்கம் எந்த இடத்திற்கு போனாலும் அடங்கியே இருக்கும். நல்ல பெயரை வாங்கித் தரும். எல்லோரையும் மதித்து நடக்கணும் என்று அவன் தந்தை கூறவும், வேலவனும் உண்மையை ஒப்புக் கொண்டான். அன்று முதல் ஆணவத்தைக் கைவிட்டு, அடக்கமாய் பள்ளிக்குச் செல்ல ஆரம்பித்தான்!
தாழை மு. ஷேக்தாசன்
எல்லா மாணவ, மாணவிகளையும் வேலவன் மதிப்பதில்லை. அதோடு ஆசிரியை, ஆசிரியர்களிடம் ஆணவமாக நடந்து கொண்டான்.
அவன் பெற்றோர் வசதி உள்ளவர்கள். அதனால் வேலவன் தன்னை உயர்வாக நினைத்துக் கொண்டு செயல்பட்டு வந்தான். அவன் பெற்றோரும் அவனுக்கு எவ்வளவோ புத்திமதி கூறினர். அதையெல்லாம் உதாசீனப்படுத்தி விட்டான், வேலவன்.
அன்று டவுன் பள்ளியில் ஆறாம் வகுப்பில் சேர்க்கப்பட்டான்,
வேலவன். உள்ளூர் பள்ளியில் கதாநாயகனாக வலம் வந்தவன், ஆறாம் வகுப்புக்குள் தயக்கத்துடன் நுழைந்தான். அங்கிருந்த மாணவ- மாணவிகள் அவனைக் கேலி செய்து சத்தம் போட்டனர்.
வேலவனுக்கு அது அவமானமாயிருந்தது. பழைய பள்ளியில் உள்ளவர்கள் மரியாதையுடன் வணக்கம் சொல்வார்களே, இங்கு என்னை அலட்சியமாய் ஏளனம் செய்கிறார்களே என்று வருந்தினான்.
வல்லவனுக்கு வல்லவன் வையகத்தில் உண்டு என்பதை மறந்து நாம் எல்லா மாணவ, மாணவிகளையும் அலட்சியம் பண்ணினோமே அதன் விளைவுதான் இந்த கூச்சல்கள் என்று தனக்குள் புழுங்கிக் கொண்டான்.
டீச்சர், கரும்பலகையில் ஒரு திருக்குறளை எழுதிவிட்டு இதை எழுதியது யார் என்று கேட்டார்.
உடனே வேலவன் அவன் படித்தப் பள்ளியைப் போல் நினைத்து, இப்போது தானே எழுதினீர்கள். என்று சத்தமாக சொன்னான்.
எல்லா மாணவ, மாணவிகளும் வேலவனைப் பார்த்து ஒட்டுமொத்தமாக முறைத்துக் கொண்டனர்.
நக்கலடித்ததற்காக டீச்சர் பிரம்பால் நாலு அடி அடித்தார். அடியை வாங்கி உடம்பை நெளித்துக் கொண்டே `திருவள்ளுவர்' என்று பரிதாபமாக அழுது கொண்டே பதில் சொன்னான்.
வகுப்பு முடிந்ததும் வீட்டிற்கு வந்து தன் அப்பா, அம்மாவிடம் அவமானப்படுவதைச் சொல்லி அழுதான்.
அவன் அப்பா ஆறுதல்படுத்தி விட்டு சொன்னார்.
"நெடும்புனலுள் வெல்லும் முதலை அடும்புனலின்
நீங்கின் அதனைப் பிற''
என்ற திருக்குறளைச் சொல்லி அதன் பொருளை விளக்கினார். அதாவது, "ஆழமுள்ள நீரில் முதலை மற்ற உயிர்களை வெல்லும். ஆனால், நீரிலிருந்து நீங்கி வந்தால், அந்த முதலையையும் மற்ற உயிர்கள் வென்று விடும்.'' வல்லவனுக்கு வல்லவன் உலகில் உண்டு என்பது இதன் சுருக்க மான பொருள் என்றார்.
அதனால்தான் எப்போதுமே அடக்கமாக வாழணுமுன்னு சொன்னேன். அடக்கம் எந்த இடத்திற்கு போனாலும் அடங்கியே இருக்கும். நல்ல பெயரை வாங்கித் தரும். எல்லோரையும் மதித்து நடக்கணும் என்று அவன் தந்தை கூறவும், வேலவனும் உண்மையை ஒப்புக் கொண்டான். அன்று முதல் ஆணவத்தைக் கைவிட்டு, அடக்கமாய் பள்ளிக்குச் செல்ல ஆரம்பித்தான்!
தாழை மு. ஷேக்தாசன்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![வல்லவன் - குறள்நெறிக் கதை Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- முரளிராஜாவி.ஐ.பி
- பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011
நானும் இதே மாதிரி அடக்கமா பள்ளிக்கு போய்ட்டு வரேன் சிவா மாமா
![சிரி](https://2img.net/i/fa/i/smiles/icon_lol.gif)
முரளிராஜா wrote:நானும் இதே மாதிரி அடக்கமா பள்ளிக்கு போய்ட்டு வரேன் சிவா மாமா![]()
சமர்த்துப் பிள்ளை!
![வல்லவன் - குறள்நெறிக் கதை 211781](https://2img.net/u/1813/71/41/02/smiles/211781.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![வல்லவன் - குறள்நெறிக் கதை Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|