புதிய பதிவுகள்
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தீயசெயல்கள் தீயாகிறது Poll_c10தீயசெயல்கள் தீயாகிறது Poll_m10தீயசெயல்கள் தீயாகிறது Poll_c10 
24 Posts - 51%
heezulia
தீயசெயல்கள் தீயாகிறது Poll_c10தீயசெயல்கள் தீயாகிறது Poll_m10தீயசெயல்கள் தீயாகிறது Poll_c10 
8 Posts - 17%
mohamed nizamudeen
தீயசெயல்கள் தீயாகிறது Poll_c10தீயசெயல்கள் தீயாகிறது Poll_m10தீயசெயல்கள் தீயாகிறது Poll_c10 
5 Posts - 11%
வேல்முருகன் காசி
தீயசெயல்கள் தீயாகிறது Poll_c10தீயசெயல்கள் தீயாகிறது Poll_m10தீயசெயல்கள் தீயாகிறது Poll_c10 
4 Posts - 9%
T.N.Balasubramanian
தீயசெயல்கள் தீயாகிறது Poll_c10தீயசெயல்கள் தீயாகிறது Poll_m10தீயசெயல்கள் தீயாகிறது Poll_c10 
3 Posts - 6%
Raji@123
தீயசெயல்கள் தீயாகிறது Poll_c10தீயசெயல்கள் தீயாகிறது Poll_m10தீயசெயல்கள் தீயாகிறது Poll_c10 
2 Posts - 4%
kavithasankar
தீயசெயல்கள் தீயாகிறது Poll_c10தீயசெயல்கள் தீயாகிறது Poll_m10தீயசெயல்கள் தீயாகிறது Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தீயசெயல்கள் தீயாகிறது Poll_c10தீயசெயல்கள் தீயாகிறது Poll_m10தீயசெயல்கள் தீயாகிறது Poll_c10 
144 Posts - 40%
ayyasamy ram
தீயசெயல்கள் தீயாகிறது Poll_c10தீயசெயல்கள் தீயாகிறது Poll_m10தீயசெயல்கள் தீயாகிறது Poll_c10 
139 Posts - 39%
Dr.S.Soundarapandian
தீயசெயல்கள் தீயாகிறது Poll_c10தீயசெயல்கள் தீயாகிறது Poll_m10தீயசெயல்கள் தீயாகிறது Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
தீயசெயல்கள் தீயாகிறது Poll_c10தீயசெயல்கள் தீயாகிறது Poll_m10தீயசெயல்கள் தீயாகிறது Poll_c10 
20 Posts - 6%
Rathinavelu
தீயசெயல்கள் தீயாகிறது Poll_c10தீயசெயல்கள் தீயாகிறது Poll_m10தீயசெயல்கள் தீயாகிறது Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
தீயசெயல்கள் தீயாகிறது Poll_c10தீயசெயல்கள் தீயாகிறது Poll_m10தீயசெயல்கள் தீயாகிறது Poll_c10 
7 Posts - 2%
prajai
தீயசெயல்கள் தீயாகிறது Poll_c10தீயசெயல்கள் தீயாகிறது Poll_m10தீயசெயல்கள் தீயாகிறது Poll_c10 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
தீயசெயல்கள் தீயாகிறது Poll_c10தீயசெயல்கள் தீயாகிறது Poll_m10தீயசெயல்கள் தீயாகிறது Poll_c10 
4 Posts - 1%
Guna.D
தீயசெயல்கள் தீயாகிறது Poll_c10தீயசெயல்கள் தீயாகிறது Poll_m10தீயசெயல்கள் தீயாகிறது Poll_c10 
4 Posts - 1%
T.N.Balasubramanian
தீயசெயல்கள் தீயாகிறது Poll_c10தீயசெயல்கள் தீயாகிறது Poll_m10தீயசெயல்கள் தீயாகிறது Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தீயசெயல்கள் தீயாகிறது


   
   
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Sun Jun 19, 2011 3:26 pm

தீயசெயல்கள் தீயாகிறது Parenting-fails04
தாய்ப்பால் தேடும் பாலகனுக்கு
தாகம்தீர்த்திட மதுகொடுக்கும் உலகமிது
வேடிக்கையின் விளையாட்டா - இல்லை
விபரீதத்தின் அத்திவாரமா புரியவில்லை

பச்சைமரத்தாணிபோல் பதிந்திடும்
பாதகங்களற்ற செயல்கள் மறந்து
வளரும் முளையினை தளிரும்போதே
நஞ்சூட்டுகின்ற வக்கிரங்கள்

தாயின் மார்பில் அருந்திய அமுத விவேகத்தில்
தனைமறந்த குழந்தை கவ்வும்போது
தலைமீது தட்டிவிட்ட தாயின் செயல்
தழும்பாய் நிலைகொள்கிறது சிசுவுக்கு



மது புகை மாது சூது களவென
அத்தனை பழக்கங்களும் சாதாரணமாய்
குழந்தைகளின் இடைநடுவே அரங்கேற்றி
இளமனதுக்குத் தீயிடுகின்றனர்

சினிமாவின் கவர்ச்சியில் மயங்கி
காமத்தின் கழியாட்டங்களையும்
வயதுவித்தியசம் தவிர்க்கமறந்து
தம்குழந்தைக்கும் விரகதாபம்
உருவாக்கி உருக்குலைக்கின்றனர்

இத்தனை தீகளுக்கு நடுவே
இடைவிடாத இன்னலுற்று
வளர்ந்துவந்த மனிதனால்
சமூகமெங்கே நன்மைபெறும்

குழந்தைக்கு சுதந்திரம்
அவனின் முன்னேற்றத்திற்காய்
அமைந்திடட்டும்
குழந்தையின் முன்னால் எம் செயல்கள்
குழந்தைக்காய் மாறும்போது
நாளை நல்லதொரு செல்வம் அடைந்திடலாம்




நேசமுடன் ஹாசிம்
தீயசெயல்கள் தீயாகிறது Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Sun Jun 19, 2011 7:06 pm

என்ன?



நேசமுடன் ஹாசிம்
தீயசெயல்கள் தீயாகிறது Hasim4
சிந்தையின் சிதறல்கள்
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010
http://www.thenisurya.blogspot.com

Postதேனி சூர்யாபாஸ்கரன் Sun Jun 19, 2011 9:10 pm


குழந்தைக்கு சுதந்திரம்
அவனின் முன்னேற்றத்திற்காய்
அமைந்திடட்டும்
குழந்தையின் முன்னால் எம் செயல்கள்
குழந்தைக்காய் மாறும்போது
நாளை நல்லதொரு செல்வம் அடைந்திடலாம்
வேதனை தரும் விடயங்களை வேரில் புதைத்திட வேண்டாம்..அந்த பிஞ்சு உள்ளத்திலேயே என்று உரைக்கும் கவிதை அருமை நண்பரே... தீயசெயல்கள் தீயாகிறது 224747944 தீயசெயல்கள் தீயாகிறது 224747944 தீயசெயல்கள் தீயாகிறது 224747944
தேனி சூர்யாபாஸ்கரன்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் தேனி சூர்யாபாஸ்கரன்



அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

தீயசெயல்கள் தீயாகிறது Friendshipcomment54தீயசெயல்கள் தீயாகிறது 00fq051jst
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Mon Jun 20, 2011 1:17 am

நல்லதொரு அறிவுரை கவிதை நாளைய சமுதாயம் தலை நிமிர்ந்து நிற்க போவது இளைஞர்களால் மட்டுமே...

பிறக்கும்போது எந்த குழந்தையும் எதையும் கற்றுக்கொண்டு பிறப்பதில்லை.

குழந்தையை நல்வழிப்படுத்துவதும் நல்ல கல்வியை கொடுப்பதும் ஒழுக்கத்துடன் வளர்ப்பதும் பெற்றோரின் தலையாய கடமையாகிறது.

அருமையான வரிகளில் கவிதைக்கு மகுடம் சூட்டுகிறது நல்லறிவுரை கவிதை ஹாசிம்...

அன்பு வாழ்த்துகள்....



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

தீயசெயல்கள் தீயாகிறது 47
தமிழ்ப்ரியன் விஜி
தமிழ்ப்ரியன் விஜி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1500
இணைந்தது : 26/06/2009
http://www.eegarai.com

Postதமிழ்ப்ரியன் விஜி Mon Jun 20, 2011 9:44 am

மஞ்சுபாஷிணி wrote:நல்லதொரு அறிவுரை கவிதை நாளைய சமுதாயம் தலை நிமிர்ந்து நிற்க போவது இளைஞர்களால் மட்டுமே...

பிறக்கும்போது எந்த குழந்தையும் எதையும் கற்றுக்கொண்டு பிறப்பதில்லை.

குழந்தையை நல்வழிப்படுத்துவதும் நல்ல கல்வியை கொடுப்பதும் ஒழுக்கத்துடன் வளர்ப்பதும் பெற்றோரின் தலையாய கடமையாகிறது.

அருமையான வரிகளில் கவிதைக்கு மகுடம் சூட்டுகிறது நல்லறிவுரை கவிதை ஹாசிம்...

அன்பு வாழ்த்துகள்....




தூற்றுதல் ஒழி
நேர்படப் பேசு
சொல்வது தெளிந்து சொல்
பூமி இழந்திடேல்
தோல்வியிற் கலங்கேல்
செய்வது துணிந்து செய்
ரௌத்திரம் பழகு
நையப் புடை

- பாரதியார்-
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Mon Jun 20, 2011 3:02 pm

தேனி சூர்யாபாஸ்கரன் wrote:

குழந்தைக்கு சுதந்திரம்
அவனின் முன்னேற்றத்திற்காய்
அமைந்திடட்டும்
குழந்தையின் முன்னால் எம் செயல்கள்
குழந்தைக்காய் மாறும்போது
நாளை நல்லதொரு செல்வம் அடைந்திடலாம்
வேதனை தரும் விடயங்களை வேரில் புதைத்திட வேண்டாம்..அந்த பிஞ்சு உள்ளத்திலேயே என்று உரைக்கும் கவிதை அருமை நண்பரே... தீயசெயல்கள் தீயாகிறது 224747944 தீயசெயல்கள் தீயாகிறது 224747944 தீயசெயல்கள் தீயாகிறது 224747944

மிக்க நன்றி நண்பா



நேசமுடன் ஹாசிம்
தீயசெயல்கள் தீயாகிறது Hasim4
சிந்தையின் சிதறல்கள்
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Mon Jun 20, 2011 3:11 pm

மஞ்சுபாஷிணி wrote:நல்லதொரு அறிவுரை கவிதை நாளைய சமுதாயம் தலை நிமிர்ந்து நிற்க போவது இளைஞர்களால் மட்டுமே...

பிறக்கும்போது எந்த குழந்தையும் எதையும் கற்றுக்கொண்டு பிறப்பதில்லை.

குழந்தையை நல்வழிப்படுத்துவதும் நல்ல கல்வியை கொடுப்பதும் ஒழுக்கத்துடன் வளர்ப்பதும் பெற்றோரின் தலையாய கடமையாகிறது.

அருமையான வரிகளில் கவிதைக்கு மகுடம் சூட்டுகிறது நல்லறிவுரை கவிதை ஹாசிம்...

அன்பு வாழ்த்துகள்....

தீயசெயல்கள் தீயாகிறது 359383 தீயசெயல்கள் தீயாகிறது 359383
சோகமான அர்த்தமுள்ள வரிகள் ஹாசிம்!
அந்த படத்தை பார்த்தால் வேதனையாக உள்ளது!




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Tue Jun 21, 2011 10:21 am

கவிஞரே கவிதை அருமை
நிஜங்களுக்கு வரிகள் கோர்த்தது கவிஞனின் சமூக என்னைத்தை வெளிகாட்டுது

பாராட்டுக்கள் வாழ்த்துக்கள்




செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக