புதிய பதிவுகள்
» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Today at 14:23

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Today at 8:20

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Today at 8:13

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Today at 8:09

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 18:26

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 18:00

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 17:49

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 16:44

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 16:26

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:46

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 15:34

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:12

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:34

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 14:12

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 14:10

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 12:53

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 12:51

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 12:49

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 12:47

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 12:46

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 12:45

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:43

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 12:41

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 12:38

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 12:33

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:31

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 12:26

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:21

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 11:23

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu 30 May 2024 - 19:56

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu 30 May 2024 - 19:55

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu 30 May 2024 - 19:53

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu 30 May 2024 - 19:51

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu 30 May 2024 - 19:49

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu 30 May 2024 - 19:46

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu 30 May 2024 - 19:45

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu 30 May 2024 - 19:41

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu 30 May 2024 - 19:40

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu 30 May 2024 - 13:39

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu 30 May 2024 - 13:34

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed 29 May 2024 - 19:49

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed 29 May 2024 - 13:36

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed 29 May 2024 - 13:34

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed 29 May 2024 - 7:48

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue 28 May 2024 - 21:55

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue 28 May 2024 - 21:54

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue 28 May 2024 - 21:52

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue 28 May 2024 - 21:51

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue 28 May 2024 - 15:28

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue 28 May 2024 - 15:23

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தீயசெயல்கள் தீயாகிறது Poll_c10தீயசெயல்கள் தீயாகிறது Poll_m10தீயசெயல்கள் தீயாகிறது Poll_c10 
65 Posts - 50%
heezulia
தீயசெயல்கள் தீயாகிறது Poll_c10தீயசெயல்கள் தீயாகிறது Poll_m10தீயசெயல்கள் தீயாகிறது Poll_c10 
55 Posts - 43%
mohamed nizamudeen
தீயசெயல்கள் தீயாகிறது Poll_c10தீயசெயல்கள் தீயாகிறது Poll_m10தீயசெயல்கள் தீயாகிறது Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
தீயசெயல்கள் தீயாகிறது Poll_c10தீயசெயல்கள் தீயாகிறது Poll_m10தீயசெயல்கள் தீயாகிறது Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
தீயசெயல்கள் தீயாகிறது Poll_c10தீயசெயல்கள் தீயாகிறது Poll_m10தீயசெயல்கள் தீயாகிறது Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
தீயசெயல்கள் தீயாகிறது Poll_c10தீயசெயல்கள் தீயாகிறது Poll_m10தீயசெயல்கள் தீயாகிறது Poll_c10 
1 Post - 1%
rajuselvam
தீயசெயல்கள் தீயாகிறது Poll_c10தீயசெயல்கள் தீயாகிறது Poll_m10தீயசெயல்கள் தீயாகிறது Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தீயசெயல்கள் தீயாகிறது Poll_c10தீயசெயல்கள் தீயாகிறது Poll_m10தீயசெயல்கள் தீயாகிறது Poll_c10 
4 Posts - 100%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தீயசெயல்கள் தீயாகிறது


   
   
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Sun 19 Jun 2011 - 16:56

தீயசெயல்கள் தீயாகிறது Parenting-fails04
தாய்ப்பால் தேடும் பாலகனுக்கு
தாகம்தீர்த்திட மதுகொடுக்கும் உலகமிது
வேடிக்கையின் விளையாட்டா - இல்லை
விபரீதத்தின் அத்திவாரமா புரியவில்லை

பச்சைமரத்தாணிபோல் பதிந்திடும்
பாதகங்களற்ற செயல்கள் மறந்து
வளரும் முளையினை தளிரும்போதே
நஞ்சூட்டுகின்ற வக்கிரங்கள்

தாயின் மார்பில் அருந்திய அமுத விவேகத்தில்
தனைமறந்த குழந்தை கவ்வும்போது
தலைமீது தட்டிவிட்ட தாயின் செயல்
தழும்பாய் நிலைகொள்கிறது சிசுவுக்கு



மது புகை மாது சூது களவென
அத்தனை பழக்கங்களும் சாதாரணமாய்
குழந்தைகளின் இடைநடுவே அரங்கேற்றி
இளமனதுக்குத் தீயிடுகின்றனர்

சினிமாவின் கவர்ச்சியில் மயங்கி
காமத்தின் கழியாட்டங்களையும்
வயதுவித்தியசம் தவிர்க்கமறந்து
தம்குழந்தைக்கும் விரகதாபம்
உருவாக்கி உருக்குலைக்கின்றனர்

இத்தனை தீகளுக்கு நடுவே
இடைவிடாத இன்னலுற்று
வளர்ந்துவந்த மனிதனால்
சமூகமெங்கே நன்மைபெறும்

குழந்தைக்கு சுதந்திரம்
அவனின் முன்னேற்றத்திற்காய்
அமைந்திடட்டும்
குழந்தையின் முன்னால் எம் செயல்கள்
குழந்தைக்காய் மாறும்போது
நாளை நல்லதொரு செல்வம் அடைந்திடலாம்




நேசமுடன் ஹாசிம்
தீயசெயல்கள் தீயாகிறது Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Sun 19 Jun 2011 - 20:36

என்ன?



நேசமுடன் ஹாசிம்
தீயசெயல்கள் தீயாகிறது Hasim4
சிந்தையின் சிதறல்கள்
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010
http://www.thenisurya.blogspot.com

Postதேனி சூர்யாபாஸ்கரன் Sun 19 Jun 2011 - 22:40


குழந்தைக்கு சுதந்திரம்
அவனின் முன்னேற்றத்திற்காய்
அமைந்திடட்டும்
குழந்தையின் முன்னால் எம் செயல்கள்
குழந்தைக்காய் மாறும்போது
நாளை நல்லதொரு செல்வம் அடைந்திடலாம்
வேதனை தரும் விடயங்களை வேரில் புதைத்திட வேண்டாம்..அந்த பிஞ்சு உள்ளத்திலேயே என்று உரைக்கும் கவிதை அருமை நண்பரே... தீயசெயல்கள் தீயாகிறது 224747944 தீயசெயல்கள் தீயாகிறது 224747944 தீயசெயல்கள் தீயாகிறது 224747944
தேனி சூர்யாபாஸ்கரன்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் தேனி சூர்யாபாஸ்கரன்



அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

தீயசெயல்கள் தீயாகிறது Friendshipcomment54தீயசெயல்கள் தீயாகிறது 00fq051jst
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Mon 20 Jun 2011 - 2:47

நல்லதொரு அறிவுரை கவிதை நாளைய சமுதாயம் தலை நிமிர்ந்து நிற்க போவது இளைஞர்களால் மட்டுமே...

பிறக்கும்போது எந்த குழந்தையும் எதையும் கற்றுக்கொண்டு பிறப்பதில்லை.

குழந்தையை நல்வழிப்படுத்துவதும் நல்ல கல்வியை கொடுப்பதும் ஒழுக்கத்துடன் வளர்ப்பதும் பெற்றோரின் தலையாய கடமையாகிறது.

அருமையான வரிகளில் கவிதைக்கு மகுடம் சூட்டுகிறது நல்லறிவுரை கவிதை ஹாசிம்...

அன்பு வாழ்த்துகள்....



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

தீயசெயல்கள் தீயாகிறது 47
தமிழ்ப்ரியன் விஜி
தமிழ்ப்ரியன் விஜி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1500
இணைந்தது : 26/06/2009
http://www.eegarai.com

Postதமிழ்ப்ரியன் விஜி Mon 20 Jun 2011 - 11:14

மஞ்சுபாஷிணி wrote:நல்லதொரு அறிவுரை கவிதை நாளைய சமுதாயம் தலை நிமிர்ந்து நிற்க போவது இளைஞர்களால் மட்டுமே...

பிறக்கும்போது எந்த குழந்தையும் எதையும் கற்றுக்கொண்டு பிறப்பதில்லை.

குழந்தையை நல்வழிப்படுத்துவதும் நல்ல கல்வியை கொடுப்பதும் ஒழுக்கத்துடன் வளர்ப்பதும் பெற்றோரின் தலையாய கடமையாகிறது.

அருமையான வரிகளில் கவிதைக்கு மகுடம் சூட்டுகிறது நல்லறிவுரை கவிதை ஹாசிம்...

அன்பு வாழ்த்துகள்....




தூற்றுதல் ஒழி
நேர்படப் பேசு
சொல்வது தெளிந்து சொல்
பூமி இழந்திடேல்
தோல்வியிற் கலங்கேல்
செய்வது துணிந்து செய்
ரௌத்திரம் பழகு
நையப் புடை

- பாரதியார்-
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Mon 20 Jun 2011 - 16:32

தேனி சூர்யாபாஸ்கரன் wrote:

குழந்தைக்கு சுதந்திரம்
அவனின் முன்னேற்றத்திற்காய்
அமைந்திடட்டும்
குழந்தையின் முன்னால் எம் செயல்கள்
குழந்தைக்காய் மாறும்போது
நாளை நல்லதொரு செல்வம் அடைந்திடலாம்
வேதனை தரும் விடயங்களை வேரில் புதைத்திட வேண்டாம்..அந்த பிஞ்சு உள்ளத்திலேயே என்று உரைக்கும் கவிதை அருமை நண்பரே... தீயசெயல்கள் தீயாகிறது 224747944 தீயசெயல்கள் தீயாகிறது 224747944 தீயசெயல்கள் தீயாகிறது 224747944

மிக்க நன்றி நண்பா



நேசமுடன் ஹாசிம்
தீயசெயல்கள் தீயாகிறது Hasim4
சிந்தையின் சிதறல்கள்
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Mon 20 Jun 2011 - 16:41

மஞ்சுபாஷிணி wrote:நல்லதொரு அறிவுரை கவிதை நாளைய சமுதாயம் தலை நிமிர்ந்து நிற்க போவது இளைஞர்களால் மட்டுமே...

பிறக்கும்போது எந்த குழந்தையும் எதையும் கற்றுக்கொண்டு பிறப்பதில்லை.

குழந்தையை நல்வழிப்படுத்துவதும் நல்ல கல்வியை கொடுப்பதும் ஒழுக்கத்துடன் வளர்ப்பதும் பெற்றோரின் தலையாய கடமையாகிறது.

அருமையான வரிகளில் கவிதைக்கு மகுடம் சூட்டுகிறது நல்லறிவுரை கவிதை ஹாசிம்...

அன்பு வாழ்த்துகள்....

தீயசெயல்கள் தீயாகிறது 359383 தீயசெயல்கள் தீயாகிறது 359383
சோகமான அர்த்தமுள்ள வரிகள் ஹாசிம்!
அந்த படத்தை பார்த்தால் வேதனையாக உள்ளது!




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Tue 21 Jun 2011 - 11:51

கவிஞரே கவிதை அருமை
நிஜங்களுக்கு வரிகள் கோர்த்தது கவிஞனின் சமூக என்னைத்தை வெளிகாட்டுது

பாராட்டுக்கள் வாழ்த்துக்கள்




செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக