புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 3:37 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:38 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 2:11 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 1:40 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 11:15 am

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Today at 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Today at 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Today at 11:01 am

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 11:00 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Today at 10:59 am

» கருத்துப்படம் 28/06/2024
by Dr.S.Soundarapandian Today at 10:59 am

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 9:10 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Yesterday at 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:27 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:08 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Yesterday at 5:03 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:13 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:58 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:58 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:41 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Yesterday at 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Yesterday at 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Yesterday at 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Yesterday at 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Yesterday at 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Yesterday at 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 9:33 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:59 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Wed Jun 26, 2024 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Wed Jun 26, 2024 6:04 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
"ஏய்"-னு கூப்பிடாதே அப்பா! Poll_c10"ஏய்"-னு கூப்பிடாதே அப்பா! Poll_m10"ஏய்"-னு கூப்பிடாதே அப்பா! Poll_c10 
64 Posts - 42%
ayyasamy ram
"ஏய்"-னு கூப்பிடாதே அப்பா! Poll_c10"ஏய்"-னு கூப்பிடாதே அப்பா! Poll_m10"ஏய்"-னு கூப்பிடாதே அப்பா! Poll_c10 
60 Posts - 40%
Dr.S.Soundarapandian
"ஏய்"-னு கூப்பிடாதே அப்பா! Poll_c10"ஏய்"-னு கூப்பிடாதே அப்பா! Poll_m10"ஏய்"-னு கூப்பிடாதே அப்பா! Poll_c10 
7 Posts - 5%
T.N.Balasubramanian
"ஏய்"-னு கூப்பிடாதே அப்பா! Poll_c10"ஏய்"-னு கூப்பிடாதே அப்பா! Poll_m10"ஏய்"-னு கூப்பிடாதே அப்பா! Poll_c10 
7 Posts - 5%
mohamed nizamudeen
"ஏய்"-னு கூப்பிடாதே அப்பா! Poll_c10"ஏய்"-னு கூப்பிடாதே அப்பா! Poll_m10"ஏய்"-னு கூப்பிடாதே அப்பா! Poll_c10 
4 Posts - 3%
Balaurushya
"ஏய்"-னு கூப்பிடாதே அப்பா! Poll_c10"ஏய்"-னு கூப்பிடாதே அப்பா! Poll_m10"ஏய்"-னு கூப்பிடாதே அப்பா! Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
"ஏய்"-னு கூப்பிடாதே அப்பா! Poll_c10"ஏய்"-னு கூப்பிடாதே அப்பா! Poll_m10"ஏய்"-னு கூப்பிடாதே அப்பா! Poll_c10 
2 Posts - 1%
prajai
"ஏய்"-னு கூப்பிடாதே அப்பா! Poll_c10"ஏய்"-னு கூப்பிடாதே அப்பா! Poll_m10"ஏய்"-னு கூப்பிடாதே அப்பா! Poll_c10 
2 Posts - 1%
Manimegala
"ஏய்"-னு கூப்பிடாதே அப்பா! Poll_c10"ஏய்"-னு கூப்பிடாதே அப்பா! Poll_m10"ஏய்"-னு கூப்பிடாதே அப்பா! Poll_c10 
2 Posts - 1%
Saravananj
"ஏய்"-னு கூப்பிடாதே அப்பா! Poll_c10"ஏய்"-னு கூப்பிடாதே அப்பா! Poll_m10"ஏய்"-னு கூப்பிடாதே அப்பா! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
"ஏய்"-னு கூப்பிடாதே அப்பா! Poll_c10"ஏய்"-னு கூப்பிடாதே அப்பா! Poll_m10"ஏய்"-னு கூப்பிடாதே அப்பா! Poll_c10 
426 Posts - 48%
heezulia
"ஏய்"-னு கூப்பிடாதே அப்பா! Poll_c10"ஏய்"-னு கூப்பிடாதே அப்பா! Poll_m10"ஏய்"-னு கூப்பிடாதே அப்பா! Poll_c10 
300 Posts - 34%
Dr.S.Soundarapandian
"ஏய்"-னு கூப்பிடாதே அப்பா! Poll_c10"ஏய்"-னு கூப்பிடாதே அப்பா! Poll_m10"ஏய்"-னு கூப்பிடாதே அப்பா! Poll_c10 
77 Posts - 9%
T.N.Balasubramanian
"ஏய்"-னு கூப்பிடாதே அப்பா! Poll_c10"ஏய்"-னு கூப்பிடாதே அப்பா! Poll_m10"ஏய்"-னு கூப்பிடாதே அப்பா! Poll_c10 
36 Posts - 4%
mohamed nizamudeen
"ஏய்"-னு கூப்பிடாதே அப்பா! Poll_c10"ஏய்"-னு கூப்பிடாதே அப்பா! Poll_m10"ஏய்"-னு கூப்பிடாதே அப்பா! Poll_c10 
29 Posts - 3%
prajai
"ஏய்"-னு கூப்பிடாதே அப்பா! Poll_c10"ஏய்"-னு கூப்பிடாதே அப்பா! Poll_m10"ஏய்"-னு கூப்பிடாதே அப்பா! Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
"ஏய்"-னு கூப்பிடாதே அப்பா! Poll_c10"ஏய்"-னு கூப்பிடாதே அப்பா! Poll_m10"ஏய்"-னு கூப்பிடாதே அப்பா! Poll_c10 
5 Posts - 1%
sugumaran
"ஏய்"-னு கூப்பிடாதே அப்பா! Poll_c10"ஏய்"-னு கூப்பிடாதே அப்பா! Poll_m10"ஏய்"-னு கூப்பிடாதே அப்பா! Poll_c10 
5 Posts - 1%
Ammu Swarnalatha
"ஏய்"-னு கூப்பிடாதே அப்பா! Poll_c10"ஏய்"-னு கூப்பிடாதே அப்பா! Poll_m10"ஏய்"-னு கூப்பிடாதே அப்பா! Poll_c10 
3 Posts - 0%
ayyamperumal
"ஏய்"-னு கூப்பிடாதே அப்பா! Poll_c10"ஏய்"-னு கூப்பிடாதே அப்பா! Poll_m10"ஏய்"-னு கூப்பிடாதே அப்பா! Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

"ஏய்"-னு கூப்பிடாதே அப்பா!


   
   

Page 1 of 2 1, 2  Next

rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Sun Jun 19, 2011 11:55 pm

வித்யாசங்கரின் கவிதையில் வரும் அம்மாவைப் போல்..
தெருச் சண்டியனை...
"என் கெரண்டைக்கால் மயித்துக்கு ஆவியா?
என் புள்ளைய ஏதாவது சொன்ன ..
உன் குரவலையக் கடிச்சுப்புடுவேன்.."-என்று
காவலாய் நிற்கும் மறத்தி இல்லை என் அம்மா..
எப்போதும் ..
ஒரு வித தயக்கத்துடனும்..
ஒரு வித நடுக்கத்துடனும்.
பாரம் அதிகமாய் ஏற்றப்பட்ட மாடு போல..
அழத் தெரியாமல்..
முனகிக் கொண்டே வாழ்க்கையை நகர்த்துபவளாய்.
அப்பா .. வீட்டில் இல்லாத பொழுதுகளில்
சாமி தன் குறைகளைக் கேட்கும் ..என்பதாய் நினைத்து
முனகுவாள் காற்றின் காதில்.
நான் கொஞ்சம் வளர்ந்த பின்புதான் கேட்டது..
"அப்பாவிடம் பயமா?"-என்று..
"பிடிக்கலை"-என்றவளை..
""பின் எப்படி உனக்கும், அப்பாவுக்கும்..
நான், தம்பி, தங்கை ., என்று வரிசையாய்?.."-என்றதற்கு..
"உங்கப்பன் குடிச்சுட்டு வந்து "ஏய்" -னு கூப்பிட்டு
தொல்லை பண்ணியதால்"-என்றாள்.
பிறிதொரு முறை -
அப்பா "ஏய்"-என்ற போது..
குட்டித் தங்கைதான் தைரியமாகச் சொன்னது..
"ஏய்"-னு கூப்பிடாதே இனிமே அம்மாவை"-அப்பா!
" எனக்குத் தம்பிப் பாப்பாவும் வேண்டாம்..
தங்கச்சிப் பாப்பாவும் வேண்டாம்"-என.

மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Mon Jun 20, 2011 12:59 am

அடக்கி ஆளும் ஆண் வர்க்கத்தை சாட்டையால் அடிப்பது போன்ற வரிகள் அருமை... சூப்பருங்க



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

"ஏய்"-னு கூப்பிடாதே அப்பா! 47
realvampire
realvampire
தளபதி

தளபதி
பதிவுகள் : 1123
இணைந்தது : 01/02/2011
http://tamilmennoolgal.wordpress.com

Postrealvampire Mon Jun 20, 2011 1:51 am

rameshnaga wrote:வித்யாசங்கரின் கவிதையில் வரும் அம்மாவைப் போல்..
தெருச் சண்டியனை...
"என் கெரண்டைக்கால் மயித்துக்கு ஆவியா?
என் புள்ளைய ஏதாவது சொன்ன ..
உன் குரவலையக் கடிச்சுப்புடுவேன்.."-என்று
காவலாய் நிற்கும் மறத்தி இல்லை என் அம்மா..
எப்போதும் ..
ஒரு வித தயக்கத்துடனும்..
ஒரு வித நடுக்கத்துடனும்.
பாரம் அதிகமாய் ஏற்றப்பட்ட மாடு போல..
அழத் தெரியாமல்..
முனகிக் கொண்டே வாழ்க்கையை நகர்த்துபவளாய்.
அப்பா .. வீட்டில் இல்லாத பொழுதுகளில்
சாமி தன் குறைகளைக் கேட்கும் ..என்பதாய் நினைத்து
முனகுவாள் காற்றின் காதில்.
நான் கொஞ்சம் வளர்ந்த பின்புதான் கேட்டது..
"அப்பாவிடம் பயமா?"-என்று..
"பிடிக்கலை"-என்றவளை..
""பின் எப்படி உனக்கும், அப்பாவுக்கும்..
நான், தம்பி, தங்கை ., என்று வரிசையாய்?.."-என்றதற்கு..
"உங்கப்பன் குடிச்சுட்டு வந்து "ஏய்" -னு கூப்பிட்டு
தொல்லை பண்ணியதால்"-என்றாள்.
பிறிதொரு முறை -
அப்பா "ஏய்"-என்ற போது..
குட்டித் தங்கைதான் தைரியமாகச் சொன்னது..
"ஏய்"-னு கூப்பிடாதே இனிமே அம்மாவை"-அப்பா!
" எனக்குத் தம்பிப் பாப்பாவும் வேண்டாம்..
தங்கச்சிப் பாப்பாவும் வேண்டாம்"-என.

செருப்பால் அடித்தது போல் உள்ளது ..
இருப்பின் தலை வணங்குகிறேன்..

குறிப்பு:
எனக்கு பாப்பா தான் வேணும்.. (என மனைவி மட்டும் சொல்லட்டும்..)
என காத்து இருக்கிறேன்..

rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Mon Jun 20, 2011 8:59 am

நன்றி!மஞ்சுபாஷினி!
நன்றி!நாத்திக்கன்.(சீக்கிரம் நல்ல சேதி சொல்லுங்கள்)

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Mon Jun 20, 2011 9:48 am

"ஏய்"-னு கூப்பிடாதே அப்பா! 224747944



rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Mon Jun 20, 2011 10:13 am

நன்றி!பிரியமான(தோழி)சகோதரி.

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Mon Jun 20, 2011 10:27 am

சாட்டையால் ஆண்களை அடித்தது போல ஒரு கவிதை.
எத்தனை ஆண்கள் தான் சுகத்திற்காகா மனைவியின் விருப்பம் இல்லாமல் அவளை கட்டாயபடுத்துகின்றனர்.ஆனால் அதற்கும் பெண்கள் அடங்கி தான் போக வேண்டி இருக்கு



"ஏய்"-னு கூப்பிடாதே அப்பா! U"ஏய்"-னு கூப்பிடாதே அப்பா! D"ஏய்"-னு கூப்பிடாதே அப்பா! A"ஏய்"-னு கூப்பிடாதே அப்பா! Y"ஏய்"-னு கூப்பிடாதே அப்பா! A"ஏய்"-னு கூப்பிடாதே அப்பா! S"ஏய்"-னு கூப்பிடாதே அப்பா! U"ஏய்"-னு கூப்பிடாதே அப்பா! D"ஏய்"-னு கூப்பிடாதே அப்பா! H"ஏய்"-னு கூப்பிடாதே அப்பா! A
தமிழ்ப்ரியன் விஜி
தமிழ்ப்ரியன் விஜி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1500
இணைந்தது : 26/06/2009
http://www.eegarai.com

Postதமிழ்ப்ரியன் விஜி Mon Jun 20, 2011 10:37 am

உதயசுதா wrote:சாட்டையால் ஆண்களை அடித்தது போல ஒரு கவிதை.
எத்தனை ஆண்கள் தான் சுகத்திற்காகா மனைவியின் விருப்பம் இல்லாமல் அவளை கட்டாயபடுத்துகின்றனர்.ஆனால் அதற்கும் பெண்கள் அடங்கி தான் போக வேண்டி இருக்கு

நல்ல கவிதை மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



தூற்றுதல் ஒழி
நேர்படப் பேசு
சொல்வது தெளிந்து சொல்
பூமி இழந்திடேல்
தோல்வியிற் கலங்கேல்
செய்வது துணிந்து செய்
ரௌத்திரம் பழகு
நையப் புடை

- பாரதியார்-
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Mon Jun 20, 2011 10:39 am

நெற்றிப்போட்டில் அடித்தாற்போல் உள்ள கவிதை ,,,,,,,



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Mon Jun 20, 2011 10:49 am

நன்றி!உதயசுதா.
நன்றி!தமிழ்ப்ப்ரியன் விஜி.
நன்றி!ரபீக்.

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக