புதிய பதிவுகள்
» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Yesterday at 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Yesterday at 9:39 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» திரைத்துளி
by ayyasamy ram Yesterday at 9:27 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 8:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:21 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:54 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:49 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:41 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:30 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:11 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:56 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 4:38 pm

» Search Beautiful Womans in your town for night
by jothi64 Yesterday at 3:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:56 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:15 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:30 am

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Yesterday at 10:27 am

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Yesterday at 10:00 am

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Yesterday at 8:52 am

» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Yesterday at 8:51 am

» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 8:49 am

» கருத்துப்படம் 25/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:02 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:20 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:04 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:51 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:34 am

» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Mon Jun 24, 2024 5:11 pm

» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:45 pm

» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:34 pm

» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Mon Jun 24, 2024 12:16 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:53 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:32 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:31 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கூழுக்குப் பாடிய புலவர் Poll_c10கூழுக்குப் பாடிய புலவர் Poll_m10கூழுக்குப் பாடிய புலவர் Poll_c10 
32 Posts - 42%
heezulia
கூழுக்குப் பாடிய புலவர் Poll_c10கூழுக்குப் பாடிய புலவர் Poll_m10கூழுக்குப் பாடிய புலவர் Poll_c10 
32 Posts - 42%
Dr.S.Soundarapandian
கூழுக்குப் பாடிய புலவர் Poll_c10கூழுக்குப் பாடிய புலவர் Poll_m10கூழுக்குப் பாடிய புலவர் Poll_c10 
2 Posts - 3%
Karthikakulanthaivel
கூழுக்குப் பாடிய புலவர் Poll_c10கூழுக்குப் பாடிய புலவர் Poll_m10கூழுக்குப் பாடிய புலவர் Poll_c10 
2 Posts - 3%
prajai
கூழுக்குப் பாடிய புலவர் Poll_c10கூழுக்குப் பாடிய புலவர் Poll_m10கூழுக்குப் பாடிய புலவர் Poll_c10 
2 Posts - 3%
Manimegala
கூழுக்குப் பாடிய புலவர் Poll_c10கூழுக்குப் பாடிய புலவர் Poll_m10கூழுக்குப் பாடிய புலவர் Poll_c10 
2 Posts - 3%
Balaurushya
கூழுக்குப் பாடிய புலவர் Poll_c10கூழுக்குப் பாடிய புலவர் Poll_m10கூழுக்குப் பாடிய புலவர் Poll_c10 
2 Posts - 3%
mohamed nizamudeen
கூழுக்குப் பாடிய புலவர் Poll_c10கூழுக்குப் பாடிய புலவர் Poll_m10கூழுக்குப் பாடிய புலவர் Poll_c10 
1 Post - 1%
Ammu Swarnalatha
கூழுக்குப் பாடிய புலவர் Poll_c10கூழுக்குப் பாடிய புலவர் Poll_m10கூழுக்குப் பாடிய புலவர் Poll_c10 
1 Post - 1%
jothi64
கூழுக்குப் பாடிய புலவர் Poll_c10கூழுக்குப் பாடிய புலவர் Poll_m10கூழுக்குப் பாடிய புலவர் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கூழுக்குப் பாடிய புலவர் Poll_c10கூழுக்குப் பாடிய புலவர் Poll_m10கூழுக்குப் பாடிய புலவர் Poll_c10 
398 Posts - 49%
heezulia
கூழுக்குப் பாடிய புலவர் Poll_c10கூழுக்குப் பாடிய புலவர் Poll_m10கூழுக்குப் பாடிய புலவர் Poll_c10 
268 Posts - 33%
Dr.S.Soundarapandian
கூழுக்குப் பாடிய புலவர் Poll_c10கூழுக்குப் பாடிய புலவர் Poll_m10கூழுக்குப் பாடிய புலவர் Poll_c10 
72 Posts - 9%
T.N.Balasubramanian
கூழுக்குப் பாடிய புலவர் Poll_c10கூழுக்குப் பாடிய புலவர் Poll_m10கூழுக்குப் பாடிய புலவர் Poll_c10 
30 Posts - 4%
mohamed nizamudeen
கூழுக்குப் பாடிய புலவர் Poll_c10கூழுக்குப் பாடிய புலவர் Poll_m10கூழுக்குப் பாடிய புலவர் Poll_c10 
26 Posts - 3%
prajai
கூழுக்குப் பாடிய புலவர் Poll_c10கூழுக்குப் பாடிய புலவர் Poll_m10கூழுக்குப் பாடிய புலவர் Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
கூழுக்குப் பாடிய புலவர் Poll_c10கூழுக்குப் பாடிய புலவர் Poll_m10கூழுக்குப் பாடிய புலவர் Poll_c10 
5 Posts - 1%
sugumaran
கூழுக்குப் பாடிய புலவர் Poll_c10கூழுக்குப் பாடிய புலவர் Poll_m10கூழுக்குப் பாடிய புலவர் Poll_c10 
5 Posts - 1%
Ammu Swarnalatha
கூழுக்குப் பாடிய புலவர் Poll_c10கூழுக்குப் பாடிய புலவர் Poll_m10கூழுக்குப் பாடிய புலவர் Poll_c10 
3 Posts - 0%
ayyamperumal
கூழுக்குப் பாடிய புலவர் Poll_c10கூழுக்குப் பாடிய புலவர் Poll_m10கூழுக்குப் பாடிய புலவர் Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கூழுக்குப் பாடிய புலவர்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Jun 20, 2011 3:28 pm

புலவர் பொன்முடியும், புலவர் நீலவண்ணனும் தங்கள் வறுமையைப் போக்க ஜமீந்தாரைப் பாடி பரிசுப் பெறவந்து கொண்டிருந்தனர்.

வெயில் கொடுமை அதிகமாக இருக்கவே இருவரும் உழவன் ஒருவன் குடிசையைக் கண்டு அங்கே சென்று வெளித்திண்ணையில் அமர்ந்தனர்.

உள்ளே இருந்த கந்தன் இருவரையும் கண்டு வெளியே வந்தான்.

``அய்யா தாங்கள் யார்?தண்ணீர் வேண்டுமா?'' என்று கேட்டான்.

இருவரும் `வேண்டும்' என்றதும் கொண்டு வந்து கொடுத்து விசாரித்தான்.

இருவரும் ஜமீந்தாரைப் பாடி பரிசு பெற வந்ததைச் சொன்னார்கள்.

``ஊர் நிலங்களையும், சொத்தையும் ஏமாற்றிப் பிழைக்கும் மோசக்காரனை புகழ்ந்து பாடுவதா? பொய் பேசுவதில் வல்லவன். கஞ்ச பிரபு என்று கந்தன் எரிமலையாக வெடித்தான்.

``என்ன சொல்கிறீர்கள்?'' என்று பொன்முடி கேட்டார்.

``எங்கள் நூறுவேலி நிலத்தையும் அபகரித்து எங்களை வறுமையில் வாட விட்டவர். குபேரனாக இருந்த எங்களை கூலியாளா மாற்றியவரே அவர்தான்'' என்று விம்மினார்.

பொன்முடியார் ஜமீந்தாரைப் பாடி பரிசுப் பெறாமல் வீடு திரும்பலாம் என்று நீலவண்ணனிடம் சொன்னார்.

``நமக்கு ஜமீந்தார் எப்படிப்பட்டவர் என்பது தேவை அற்றது. அவரைப் புகழ்ந்து பாடப் போகிறோம். பரிசுப் பெறப்போகிறோம். திரும்பப் போகிறோம். வா போகலாம்'' என்றார்.

``நான் வரவில்லை. நீங்கள் போங்கள். உங்களைப் போல நாய் விற்ற காசு குரைக்காது என்று சமாதானம் செய்து கொள்ள முடியாது'' என்றார், பொன்முடியார்.

நீலவண்ணன் ஜமீந்தாரைப் புகழ்ந்து பாட புறப்பட்டார்.

``புலவர் பெருமானே! வறுமையிலும் உங்கள் செம்மையை என்னால் உணர முடிகிறது. பரிசுக்காகத் தகுதி இல்லாதவரைப் புகழ்ந்து பாடுவது புலவர்க்கு இழுக்கு என்று போகாமல் இருப்பதை நினைக்கும் போது பெருமையாக இருக்கிறது. என் தந்தையார் வசதியாக இருந்தபோது

புலவர்களுக்கு வாரி கொடுப்பார். உங்கள் பசி போக்க என்னிடம் இருப்பது கூழ்தான். வாருங்கள் குடிக்கலாம்'' என்றான் கந்தன்.

``இருக்கும் கூழையும் பகிர்ந்தளிக்க சொன்னபோதே அது தேவாமிர்தமாகி விட்டது. உங்கள் குடும்பத்தைக் கூழுக்குப் புகழ்ந்து பாடுகிறேன்'' என்று கவிபாடினார், பொன்முடியார்

``கூழுக்காகப் பாடுவதா?''

``கம்பரே கூழுக்காகப் பாடியதாகக் கூறுவார்கள். `உண்டிக் கொடுத்தோர் உயிர்க் கொடுத்தோர்'

இல்லையா?''

கந்தன் தந்தக் கூழைப் புலவர் மகிழ்வோடு குடித்தார்.

தா. ஆறுமுகம்



கூழுக்குப் பாடிய புலவர் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Mon Jun 20, 2011 3:31 pm

அருமையான பகிர்வு....

தகுதி இல்லாதவரை கிடைக்கும் அவரிடம் இருந்து கிடைக்கும் பரிசுக்காக புகழ்வது இழிவானச்செயல் என்று சொல்லிய அறிவுரைக்கதை..

அன்பு நன்றிகள் சிவா பகிர்வுக்கு.



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

கூழுக்குப் பாடிய புலவர் 47

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக