புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:24 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:08 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 10:13 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:29 pm

» கருத்துப்படம் 06/10/2024
by mohamed nizamudeen Yesterday at 8:26 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:54 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:16 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:53 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:47 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:25 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 am

» நங்கையர் போற்றும் நவராத்திரி
by ayyasamy ram Yesterday at 10:48 am

» மகள் தந்த வரம்
by ayyasamy ram Yesterday at 10:47 am

» எவ்வகை காதல்
by ayyasamy ram Yesterday at 10:44 am

» கொடி காத்த குமரன்
by ayyasamy ram Yesterday at 10:39 am

» நானொரு சிறு புள்ளி
by ayyasamy ram Yesterday at 10:38 am

» அடடா...புதிய பூமி!
by ayyasamy ram Yesterday at 10:34 am

» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Yesterday at 7:50 am

» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Yesterday at 7:47 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Sat Oct 05, 2024 11:42 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Sat Oct 05, 2024 10:34 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Sat Oct 05, 2024 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Sat Oct 05, 2024 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Oct 05, 2024 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வாய்ப்பேச்சு வீரம்! Poll_c10வாய்ப்பேச்சு வீரம்! Poll_m10வாய்ப்பேச்சு வீரம்! Poll_c10 
70 Posts - 53%
heezulia
வாய்ப்பேச்சு வீரம்! Poll_c10வாய்ப்பேச்சு வீரம்! Poll_m10வாய்ப்பேச்சு வீரம்! Poll_c10 
44 Posts - 34%
mohamed nizamudeen
வாய்ப்பேச்சு வீரம்! Poll_c10வாய்ப்பேச்சு வீரம்! Poll_m10வாய்ப்பேச்சு வீரம்! Poll_c10 
6 Posts - 5%
dhilipdsp
வாய்ப்பேச்சு வீரம்! Poll_c10வாய்ப்பேச்சு வீரம்! Poll_m10வாய்ப்பேச்சு வீரம்! Poll_c10 
4 Posts - 3%
வேல்முருகன் காசி
வாய்ப்பேச்சு வீரம்! Poll_c10வாய்ப்பேச்சு வீரம்! Poll_m10வாய்ப்பேச்சு வீரம்! Poll_c10 
2 Posts - 2%
Abiraj_26
வாய்ப்பேச்சு வீரம்! Poll_c10வாய்ப்பேச்சு வீரம்! Poll_m10வாய்ப்பேச்சு வீரம்! Poll_c10 
1 Post - 1%
Guna.D
வாய்ப்பேச்சு வீரம்! Poll_c10வாய்ப்பேச்சு வீரம்! Poll_m10வாய்ப்பேச்சு வீரம்! Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
வாய்ப்பேச்சு வீரம்! Poll_c10வாய்ப்பேச்சு வீரம்! Poll_m10வாய்ப்பேச்சு வீரம்! Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
வாய்ப்பேச்சு வீரம்! Poll_c10வாய்ப்பேச்சு வீரம்! Poll_m10வாய்ப்பேச்சு வீரம்! Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
வாய்ப்பேச்சு வீரம்! Poll_c10வாய்ப்பேச்சு வீரம்! Poll_m10வாய்ப்பேச்சு வீரம்! Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வாய்ப்பேச்சு வீரம்!


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Jun 20, 2011 2:59 am

ஒரு காட்டில் பல விதமான விலங்குகள் வாழ்ந்து கொண்டிருந்தன. அந்த விலங்குகளுக்கிடையே ஒரு கொழுத்த மான் வாழ்ந்து கொண்டிருந்தது. நல்ல உயரமாகவும், சதைப் பிடிப்புடனும் இருந்ததால் அந்தக் காட்டில் வசிக்கும் விலங்கினங்களுள், தானே அதிக பலசாலி என்ற இறுமாப்பு அந்த மானுக்கு உண்டு.

மான் குட்டிகளையும், முயல் போன்று பலவீனமான பயந்த விலங்குகளையும் மான் அடிக்கடி விரட்டியடிக்கும். அவற்றைக் காணும்போது தனது வலிமையைக் கண்டு அஞ்சியே அவை ஓடுவதாக நினைத்துக் கொண்டு மான் தற்பெருமை கொள்ளும்.

ஒருநாள் காட்டில் ஒரு பக்கமாக ஒரு வெள்ளாடு மேய்ந்து கொண்டிருந்தது. அகம்பாவம் பிடித்த மான் வேகமாக ஓடி வந்து ஆட்டை முட்டித் தொந்தரவு செய்தது. மானின் செயலைக் கண்டு எரிச்சலடைந்த ஆடு, ""நீ ஏன் எனக்குத் தொந்தரவு கொடுக்கிறாய். நான் என் உணவுக்காக இலை தழைகளை மேய்ந்து கொண்டிருக்கிறேன். இதனால் உனக்கு என்ன நஷ்டம்!'' என்று கேட்டது.

""நான் இந்தக் காட்டிலே பலம் வாய்ந்த விலங்காகும். மற்ற எந்த விலங்காக இருந்தாலும் என்னிடம் அடங்கிப் போக வேண்டும். இல்லாவிடால் அந்த விலங்குடன் சண்டை பிடித்து வெற்றி கொள்வேன்!'' என்று மான் அகங்காரத் தொணியில் பதில் சொல்லிற்று.

""உன்னிடம் அப்படியென்ன சிறப்பான தகுதியிருக்கிறது?'' என்று கேட்டது ஆடு.

""எனக்குப் பிற விலங்கினங்களைக் குத்திக் கிழிக்கும் கொம்பு இருக்கிறது. காற்றிலும் விரைந்து செல்லும் கால் இருக்கிறது. மின்னலெனப் பாயும் மெல்லிய உடலுக்குரியவனாக நான் இருக்கிறேன். எனக்கிருக்கும் இந்தச் சிறப்பு வேறு யாருக்காவது உண்டா?'' என்று கம்பீரமான குரலில் கேட்டது மான்.

அப்போது சற்றுத் தொலைவில் சில வேட்டை ஓநாய்கள் பயங்கரமாகக் குரைக்கும் ஓசை கேட்டது. அடுத்த கணமே மானின் முகத்தில் பீதியின் குறிகள் தென்பட்டன. வேட்டை நாய்களின் குரைப்பு ஒலி நெருங்கி வருவது போல இருந்தது. அவ்வளவுதான் மான் ஒரே ஓட்டமாக ஓடி மறைந்து விட்டது.

அந்தக் காட்சியைக் கண்டு ஆடு வாய்விட்டுச் சிரித்துக் கொண்டது. வீரமோ, வேறு சிறப்பு தகுதிகளோ ஏதும் இல்லாத சிலர் உலகத்திலேயே தாங்கள்தான் சிறந்த வீரன் என்றோ, மற்றவர்களைவிட உயர்ந்தவன் என்றோ வாய்ச்சவடால் அடிப்பார்கள். ஆனால், தங்கள் வீரத்தை அல்லது சிறப்புத் தகுதியை நிரூபிக்க வேண்டிய வாய்ப்பு ஏற்பட்டால் அவர்கள் பின்வாங்கி ஓடிவிடுவார்கள்.

காரணமில்லாமல் தற்பெருமை பேசுவதால் ஒரு பயனும் விளையாது. சில சமயம் அதுவே பெரிய ஆபத்தை உண்டாக்கிவிடும்.

சிறுவர் மலர்



வாய்ப்பேச்சு வீரம்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Mon Jun 20, 2011 7:43 am

நல்லதொரு நீதிக் கதை. வீண் அகங்காரம் ஆபத்தை தரும்.

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Mon Jun 20, 2011 10:25 am

உண்மைதான்,மனிதர்களில் நிறைய பேர் இந்த மான் மாதிரி இருக்காங்க.எனக்கு இது தெரியும்,அது தெரியும் என்று சொல்லி கொண்டு அடுத்தவர்களை மதிக்க தெரியாமல்,ஆனால் நாம் அவர்களிடம் அவர்கள் தெரிந்து வைத்துள்ளதாக சொன்னதை பற்றி ஏதாச்சும் தகவல் கேட்டால் தெரியாது.



வாய்ப்பேச்சு வீரம்! Uவாய்ப்பேச்சு வீரம்! Dவாய்ப்பேச்சு வீரம்! Aவாய்ப்பேச்சு வீரம்! Yவாய்ப்பேச்சு வீரம்! Aவாய்ப்பேச்சு வீரம்! Sவாய்ப்பேச்சு வீரம்! Uவாய்ப்பேச்சு வீரம்! Dவாய்ப்பேச்சு வீரம்! Hவாய்ப்பேச்சு வீரம்! A
தமிழ்ப்ரியன் விஜி
தமிழ்ப்ரியன் விஜி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1500
இணைந்தது : 26/06/2009
http://www.eegarai.com

Postதமிழ்ப்ரியன் விஜி Mon Jun 20, 2011 10:34 am

காரணமில்லாமல் தற்பெருமை பேசுவதால் ஒரு பயனும் விளையாது. சில சமயம் அதுவே பெரிய ஆபத்தை உண்டாக்கிவிடும்.



தூற்றுதல் ஒழி
நேர்படப் பேசு
சொல்வது தெளிந்து சொல்
பூமி இழந்திடேல்
தோல்வியிற் கலங்கேல்
செய்வது துணிந்து செய்
ரௌத்திரம் பழகு
நையப் புடை

- பாரதியார்-
அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1413
இணைந்தது : 24/04/2011
http://abdullasir.blogspot.com/

Postஅப்துல்லாஹ் Mon Jun 20, 2011 11:59 am

நிறைகுடம் நீர் தளும்பல் இல்....
அதேசமயம்
குறைகுடம் கூத்தாடும் ...
சாது ஒருவர் தன் சீடனுடன் படகில் பயணிக்கையில் தன் ஞானத்தை கர்வமேற்கொண்டு சீடனிடம் கேட்டார் நீ ரிக் வேதம் முழுமையாக கற்றுவிட்டாயா?
இல்லை என்றான் சீடன்
வாழ்க்கையில் பாதிப்பகுதியை வீணக்கி விட்டாயே என்றார் சாது.
ஞானத்தில் தம் புலமையை தானே மெச்சிக்கொண்டு ஞானத்தின் மகிமையால் அற்புதம் நிகழ்த்த அறிவாயா? மீண்டும் கேட்டார் .
இல்லை குரு பதில் சீடனிடமிருந்து.
வாழ்வில் முக்கால் பாகம் வீணாக்கி விட்டாயே என்ற போது அடித்த அலையில் படகு கவிழ்ந்துவிட தத்தளித்த சீடர் கேட்டாராம் குருவே நீந்தத்தெரியுமா என்று
இல்லை என்ற சாதுவிடம் முழு வாழ்க்கையும் வீணாக்கி என் கண் முன்னே முழுகப்போகிறீர்களே என்று நீந்தித் தப்பித்தாராம் சீடர்.




மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.

ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...

வாய்ப்பேச்சு வீரம்! Aவாய்ப்பேச்சு வீரம்! Bவாய்ப்பேச்சு வீரம்! Dவாய்ப்பேச்சு வீரம்! Uவாய்ப்பேச்சு வீரம்! Lவாய்ப்பேச்சு வீரம்! Lவாய்ப்பேச்சு வீரம்! Aவாய்ப்பேச்சு வீரம்! H
பவதாரிணி
பவதாரிணி
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 412
இணைந்தது : 28/03/2010

Postபவதாரிணி Mon Jun 20, 2011 1:27 pm

அருமயான நீதி கதை சிவா அவர்களே. பகிர்வுக்கு நன்றி.



ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே
ஹரே ராமா ஹரே ராமா ராம ராம ஹரே ஹரே...
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Mon Jun 20, 2011 2:20 pm

சரியான வார்த்தை தற்பெருமைகளை சொல்லித்திரிவது அழகல்ல.

அன்பு நன்றிகள் சிவா பகிர்வுக்கு.



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

வாய்ப்பேச்சு வீரம்! 47
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக