புதிய பதிவுகள்
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Today at 7:09 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:05 am

» கருத்துப்படம் 27/04/2024
by mohamed nizamudeen Today at 5:44 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Yesterday at 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Yesterday at 4:39 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:22 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 11:38 am

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Yesterday at 10:31 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:01 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:52 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 9:42 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:33 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:22 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Yesterday at 8:48 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:29 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:19 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am

» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm

» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm

» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm

» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm

» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm

» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm

» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm

» நாளை சித்ரா பவுர்ணமி : கிரிவலம் செல்ல உகந்த நேரம் இது தான்..!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:13 pm

» ஆன்மீகம் அறிவோம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:39 pm

» ஸ்ரீ கனகதாரா ஸ்தோத்திரம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:37 pm

» சித்திரகுப்த வழிபாடு (மேலும் காண்க)
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:32 pm

» அகல் விளக்கு உணர்த்தும் தத்துவம் என்ன தெரியுமா...!
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:30 pm

» பனிப்புஷ்பங்கள்- கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:16 pm

» வேட்டை - கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:13 pm

» முசுகுந்த சக்கரவர்த்தி... சப்த விடங்க தலங்கள்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 1:22 pm

» கஷ்டம் வரும்போது கண்ணை மூடாதே! …
by ayyasamy ram Mon Apr 22, 2024 1:17 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
பூனை புளிஞ்ச கதை. Poll_c10பூனை புளிஞ்ச கதை. Poll_m10பூனை புளிஞ்ச கதை. Poll_c10 
60 Posts - 48%
ayyasamy ram
பூனை புளிஞ்ச கதை. Poll_c10பூனை புளிஞ்ச கதை. Poll_m10பூனை புளிஞ்ச கதை. Poll_c10 
51 Posts - 41%
mohamed nizamudeen
பூனை புளிஞ்ச கதை. Poll_c10பூனை புளிஞ்ச கதை. Poll_m10பூனை புளிஞ்ச கதை. Poll_c10 
6 Posts - 5%
ஜாஹீதாபானு
பூனை புளிஞ்ச கதை. Poll_c10பூனை புளிஞ்ச கதை. Poll_m10பூனை புளிஞ்ச கதை. Poll_c10 
3 Posts - 2%
rajuselvam
பூனை புளிஞ்ச கதை. Poll_c10பூனை புளிஞ்ச கதை. Poll_m10பூனை புளிஞ்ச கதை. Poll_c10 
1 Post - 1%
Kavithas
பூனை புளிஞ்ச கதை. Poll_c10பூனை புளிஞ்ச கதை. Poll_m10பூனை புளிஞ்ச கதை. Poll_c10 
1 Post - 1%
bala_t
பூனை புளிஞ்ச கதை. Poll_c10பூனை புளிஞ்ச கதை. Poll_m10பூனை புளிஞ்ச கதை. Poll_c10 
1 Post - 1%
prajai
பூனை புளிஞ்ச கதை. Poll_c10பூனை புளிஞ்ச கதை. Poll_m10பூனை புளிஞ்ச கதை. Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பூனை புளிஞ்ச கதை. Poll_c10பூனை புளிஞ்ச கதை. Poll_m10பூனை புளிஞ்ச கதை. Poll_c10 
282 Posts - 42%
heezulia
பூனை புளிஞ்ச கதை. Poll_c10பூனை புளிஞ்ச கதை. Poll_m10பூனை புளிஞ்ச கதை. Poll_c10 
277 Posts - 41%
Dr.S.Soundarapandian
பூனை புளிஞ்ச கதை. Poll_c10பூனை புளிஞ்ச கதை. Poll_m10பூனை புளிஞ்ச கதை. Poll_c10 
52 Posts - 8%
mohamed nizamudeen
பூனை புளிஞ்ச கதை. Poll_c10பூனை புளிஞ்ச கதை. Poll_m10பூனை புளிஞ்ச கதை. Poll_c10 
26 Posts - 4%
sugumaran
பூனை புளிஞ்ச கதை. Poll_c10பூனை புளிஞ்ச கதை. Poll_m10பூனை புளிஞ்ச கதை. Poll_c10 
16 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
பூனை புளிஞ்ச கதை. Poll_c10பூனை புளிஞ்ச கதை. Poll_m10பூனை புளிஞ்ச கதை. Poll_c10 
6 Posts - 1%
prajai
பூனை புளிஞ்ச கதை. Poll_c10பூனை புளிஞ்ச கதை. Poll_m10பூனை புளிஞ்ச கதை. Poll_c10 
5 Posts - 1%
ஜாஹீதாபானு
பூனை புளிஞ்ச கதை. Poll_c10பூனை புளிஞ்ச கதை. Poll_m10பூனை புளிஞ்ச கதை. Poll_c10 
5 Posts - 1%
manikavi
பூனை புளிஞ்ச கதை. Poll_c10பூனை புளிஞ்ச கதை. Poll_m10பூனை புளிஞ்ச கதை. Poll_c10 
4 Posts - 1%
Kavithas
பூனை புளிஞ்ச கதை. Poll_c10பூனை புளிஞ்ச கதை. Poll_m10பூனை புளிஞ்ச கதை. Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பூனை புளிஞ்ச கதை.


   
   
NAKKEERAN
NAKKEERAN
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 45
இணைந்தது : 18/01/2011

PostNAKKEERAN Mon Jun 20, 2011 12:49 pm

ஒரு குளத்தின் ஓரமாக ஒரு ஒற்றையடிப்பாதை.அந்தப்பாதையில் ஒருவர் வேகமாக நடந்து சென்றுகொண்டிருந்தார்.அப்போது,குளத்தின் கரையில் அமர்ந்தபடி ஒருவன் ஏதோ செய்துகொண்டிருந்தான்.வழிப்போக்கர் கவனமாகப் பார்த்தார்-அவன் என்ன செய்கிறான் என்று.அவன் ஒரு பூனையை குளத்து நீரில் அமுக்குவதும் வெளியே எடுப்பதுமாக இருந்தான்.இதையே தொடர்ச்சியாக செய்துகொண்டிருந்தான்.அதைப்பார்த்த வழிப்போக்கர் "ஏனப்பா? பூனைய தண்ணீல அமுக்கி அமுக்கி எடுக்கிறீயே! பூனை செத்துடாதா?" என்று கேட்டார்.
அதுக்கு பூனைக்காரன் வழிப்போக்கரைப் பார்த்து "யோவ்.. இது என் பூனை.நான் என்ன வேணுன்னாலும் செய்வேன்." என்றான்.
வழிப்போக்கரும் நடப்பது நடக்கட்டும் என்று தன் வழியே போய்விட்டார்.
கொஞ்ச நேரம் கழித்து,அவர் அதே வழியில் திரும்பி வந்தார்.திரும்பி வரும்போது பூனைக்காரன் குளக்கரையில் அழுதுகொண்டிருப்பதைக்கண்டார்.பூனை செத்துப்போய்க் கிடந்தது.உடனே இவர் பூனைக்காரனின் அருகில் சென்று "நான் அப்போதே சொன்னனே! கேட்டிருந்தால் பூனை செத்திருக்காதேடா?" என்று கூற, அதற்கு அந்தப் பூனைக்காரன் சொன்னான் "அட,.. நான் பூனைய தண்ணீல அமுக்கி அமுக்கி குளிப்பாட்டினாதால பூனை சாகல ஐயா.குளிப்பாட்டினதுக்கப்புறம் பூனை ஈரமா இருக்கேன்னுட்டு அத புளிஞ்சேன்.அப்பதான் செத்துப்போச்சு."

இதுவும் தென்கச்சி கோ.சுவாமிநாதன் அவர்களின் இன்று ஒரு தகவலில் படித்ததுதான்.

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Mon Jun 20, 2011 12:52 pm

சிரிக்கிறதா அழுகுறதான்னு தெரியல

ரொம்ப நன்றி நண்பரே பகிர்ந்தமைக்கு பூனை புளிஞ்ச கதை. 154550




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31429
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Mon Jun 20, 2011 12:53 pm

இப்படியும் தான் இருக்கானுங்க பாவம் அந்த பூனை

மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Mon Jun 20, 2011 3:27 pm

அட பாவிகளா சோகம் இப்படி ஒரு முட்டாளா...



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

பூனை புளிஞ்ச கதை. 47
jbalasubramanian
jbalasubramanian
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 37
இணைந்தது : 22/02/2011

Postjbalasubramanian Wed Jun 22, 2011 12:44 pm

நாட்டுல பலர் அறியாமைகிற போர்வை-ல இப்படி தான் இருக்காங்க.
பாவம் அந்த பூனை. பகிர்விற்கு நன்றி..



அன்புடன்,
ஜெயா

மூச்சு நின்றால் மட்டும் மரணம் இல்லை...; உன்னுடைய முயற்சி நின்றாலும் மரணம் தான்...!" - திரு. அப்துல் கலாம்
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக