புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:45 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:30 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:22 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:07 pm
» கருத்துப்படம் 23/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:29 pm
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:10 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 7:06 pm
» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:05 pm
» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 pm
» சமையல்...சமையல்
by ayyasamy ram Yesterday at 6:53 pm
» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Yesterday at 5:51 pm
» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Yesterday at 5:42 pm
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Yesterday at 5:35 pm
» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Yesterday at 5:12 pm
» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Yesterday at 5:10 pm
» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Yesterday at 5:08 pm
» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Yesterday at 5:06 pm
» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Yesterday at 5:04 pm
» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Yesterday at 5:01 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:28 pm
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Yesterday at 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Sun Sep 22, 2024 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Sep 22, 2024 11:04 pm
» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:04 pm
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:02 pm
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:00 pm
» ஊரும் பேரும்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:58 pm
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:57 pm
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:56 pm
» கொடையாளர்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:54 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 22, 2024 10:08 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 9:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 22, 2024 9:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 22, 2024 8:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 8:12 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 7:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 7:10 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Sun Sep 22, 2024 10:44 am
by heezulia Yesterday at 11:45 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:30 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:22 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:07 pm
» கருத்துப்படம் 23/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:29 pm
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:10 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 7:06 pm
» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:05 pm
» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 pm
» சமையல்...சமையல்
by ayyasamy ram Yesterday at 6:53 pm
» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Yesterday at 5:51 pm
» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Yesterday at 5:42 pm
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Yesterday at 5:35 pm
» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Yesterday at 5:12 pm
» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Yesterday at 5:10 pm
» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Yesterday at 5:08 pm
» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Yesterday at 5:06 pm
» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Yesterday at 5:04 pm
» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Yesterday at 5:01 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:28 pm
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Yesterday at 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Sun Sep 22, 2024 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Sep 22, 2024 11:04 pm
» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:04 pm
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:02 pm
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:00 pm
» ஊரும் பேரும்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:58 pm
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:57 pm
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:56 pm
» கொடையாளர்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:54 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 22, 2024 10:08 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 9:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 22, 2024 9:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 22, 2024 8:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 8:12 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 7:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 7:10 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Sun Sep 22, 2024 10:44 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
viyasan | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பணம், பொருட்களை பறிகொடுக்கும் சபலக்காரர்கள்!
Page 1 of 1 •
நெல்லை மாநகரில் சந்திப்பு பேருந்து நிலையம், ரயில்நிலையம் மற்றும் புதிய பேருந்து நிலைய பகுதிகளில் சில இடங்களில் விபசார பெண்கள் மற்றும் சில திருநங்கைகள் செய்யும் சேட்டைகளால் பொதுமக்கள் முகம் சுழிக்கும் நிலை உருவாகி உள்ளது. மேலும் அவர்கள் ஆண்களை மய(ட)க்கி பணம், வாட்ச், செல்போன் போன்றவற்றைப் பறிக்கும் சம்பவங்களும் நடைபெற்று வருகிறது.
நெல்லை மாநகரத்தில் சந்திப்பு ரயில்வே நிலையம், பேருந்து நிலைய பகுதிகளில் விபசார பெண்கள், திருநங்கைகளின் தொந்தரவுகள் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. இவர்களில் சிலர் இங்குள்ள டாஸ்மாக் கடைகளில் சரக்கடிப்பதுடன் ஆபாசமாக பேசி திரிகின்றனர்.
மேலும் சபலப்படும் ஆண்களைக் குறிவைக்கும் இவர்கள் நைசாக பேசி மறைவிடங்களுக்கு அழைத்துச் செல்கின்றனர். பின்னர் தங்கள் லீலைகளைக் காட்டி பணத்தைக் கறக்கின்றனர். மேலும் சம்பந்தப்பட்டவர்களை மிரட்டி, பணம், வாட்ச், செல்போன் போன்றவற்றையும் மிரட்டி பறித்து விரட்டிவிடுகின்றனர்.
காவல்துறை சரிவர ரோந்து பணியில் ஈடுபடாததால் ரயில்வே பீடர் ரேடு பகுதியில் இரவில் இவர்கள் தங்களது கைவரிசை காட்டுவதற்கு ஏதுவாகி விடுகிறது. இளைஞர்கள் மட்டுமின்றி 50 வயது முதல் 65 வயது முதியவர்கள் கூட சில நேரங்களில் சஞ்சலப்பட்டு அவர்களிடம் மாட்டிக்கொள்கின்றனர்.
இதுபோன்று சிக்கிக்கொள்ளும் இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை யாரும் கவுரவம் கருதி காவல்துறையில் புகார் செய்வது இல்லை.
இதுபோல் புதிய பேருந்து நிலைய பகுதியிலும் திருநங்கைகள் சிலர் இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று முன்தினம் இரவு திருநங்கை ஒருவர், வாலிபர் ஒருவரை மறைவான இடத்திற்கு அழைத்துச் சென்று சேட்டையில் ஈடுபட்டுள்ளார். அவர் மெய்மறந்த நிலையில் பாக்கெட்டில் இருந்த பணம் முழுவதையும் எடுத்துள்ளார். பின்னர் அவரை மிரட்டி அடித்து விரட்டியுள்ளார்.
இதையடுத்து அந்த வாலிபர் அங்குள்ள ஆட்டோ ஓட்டுனர்களிடம் நடந்ததைக் கூறி பேருந்து செலவுக்குப் பணம் கேட்டுள்ளார். உடனே அவர்கள் சம்பந்தப்பட்ட திருநங்கையைப் பிடித்து நன்றாக கவனித்து, பணத்தை வாங்கி வாலிபரிடம் கொடுத்துள்ளனர். பின்னர் மேலப்பாளையம் காவல்துறையினர் அந்த திருநங்கையை அழைத்துச்சென்று திட்டி அனுப்பி உள்ளனர்.
இதுபோன்று நாள்தோறும் பல சம்பவங்கள் நடைபெற்று வருகிறது. இவற்றைத் தடுக்க மாநகரின் முக்கிய பகுதிகளில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட வேண்டும் என்று வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.
நெல்லை மாநகரத்தில் சந்திப்பு ரயில்வே நிலையம், பேருந்து நிலைய பகுதிகளில் விபசார பெண்கள், திருநங்கைகளின் தொந்தரவுகள் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. இவர்களில் சிலர் இங்குள்ள டாஸ்மாக் கடைகளில் சரக்கடிப்பதுடன் ஆபாசமாக பேசி திரிகின்றனர்.
மேலும் சபலப்படும் ஆண்களைக் குறிவைக்கும் இவர்கள் நைசாக பேசி மறைவிடங்களுக்கு அழைத்துச் செல்கின்றனர். பின்னர் தங்கள் லீலைகளைக் காட்டி பணத்தைக் கறக்கின்றனர். மேலும் சம்பந்தப்பட்டவர்களை மிரட்டி, பணம், வாட்ச், செல்போன் போன்றவற்றையும் மிரட்டி பறித்து விரட்டிவிடுகின்றனர்.
காவல்துறை சரிவர ரோந்து பணியில் ஈடுபடாததால் ரயில்வே பீடர் ரேடு பகுதியில் இரவில் இவர்கள் தங்களது கைவரிசை காட்டுவதற்கு ஏதுவாகி விடுகிறது. இளைஞர்கள் மட்டுமின்றி 50 வயது முதல் 65 வயது முதியவர்கள் கூட சில நேரங்களில் சஞ்சலப்பட்டு அவர்களிடம் மாட்டிக்கொள்கின்றனர்.
இதுபோன்று சிக்கிக்கொள்ளும் இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை யாரும் கவுரவம் கருதி காவல்துறையில் புகார் செய்வது இல்லை.
இதுபோல் புதிய பேருந்து நிலைய பகுதியிலும் திருநங்கைகள் சிலர் இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று முன்தினம் இரவு திருநங்கை ஒருவர், வாலிபர் ஒருவரை மறைவான இடத்திற்கு அழைத்துச் சென்று சேட்டையில் ஈடுபட்டுள்ளார். அவர் மெய்மறந்த நிலையில் பாக்கெட்டில் இருந்த பணம் முழுவதையும் எடுத்துள்ளார். பின்னர் அவரை மிரட்டி அடித்து விரட்டியுள்ளார்.
இதையடுத்து அந்த வாலிபர் அங்குள்ள ஆட்டோ ஓட்டுனர்களிடம் நடந்ததைக் கூறி பேருந்து செலவுக்குப் பணம் கேட்டுள்ளார். உடனே அவர்கள் சம்பந்தப்பட்ட திருநங்கையைப் பிடித்து நன்றாக கவனித்து, பணத்தை வாங்கி வாலிபரிடம் கொடுத்துள்ளனர். பின்னர் மேலப்பாளையம் காவல்துறையினர் அந்த திருநங்கையை அழைத்துச்சென்று திட்டி அனுப்பி உள்ளனர்.
இதுபோன்று நாள்தோறும் பல சம்பவங்கள் நடைபெற்று வருகிறது. இவற்றைத் தடுக்க மாநகரின் முக்கிய பகுதிகளில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட வேண்டும் என்று வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.
நன்றி:இந்நேரம்
மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.
ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...
- kitchaமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011
சபலப்பட்டவன் சங்கடங்களை அனுபவித்து தான் ஆகணும்.
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் kitcha
கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்
- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,
நெல்லையில் மட்டுமல்ல எல்லா நகரங்களிலும் இதே நிலைதான்..
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|