புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:54 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

சிவ ஸ்துதி


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Jun 19, 2011 9:17 am

சிவ ஸ்துதி Shivam10

நல்லதெல்லாம் கொண்டவரும், தூய ஒளி மற்றும் இன்ப மயமானவரும் ஆன சிவபெருமான் என்னை எங்கும் காக்கட்டும். எப்பொழுதும் ஆனந்தமாயிருப்பவரும், அனைத்து உண்மையின் சாரமாகவும் விளங்கும் எம்பெருமானே! உமக்கு வணக்கம். எனக்கு நம்பிக்கை ஊட்டும். பயத்திலிருந்து என்னைக் காத்தருளும். எனக்கு வாழ்வளியும். துக்கம் நிறைந்த என் மனதிற்கு மகிழ்ச்சி அளியும். உமது கவசத்தால் என்னைக் காத்தருளும்.

பிரபஞ்ச குருவே! ஆனந்தமளிப்பவரே, யோகிகளின் யோகியே, குருமாரின் குருவே, சிவனே! உமக்கு வணக்கம்.

துரதிருஷ்டவசமாக நான் இந்தக் கீழ்நிலையை அடைந்துள்ளேன். துக்கத்தாலும் பாபத்தாலும் என் மனம் நிரம்பியுள்ளது. நான் பேராசைக்கு இலக்காகியுள்ளேன்.

மயக்கமும் துக்கமும் என்னை ஆட்கொண்டுள்ளன. கடவுளே! உமது கருணைக் கண்களால் என்னைக் காத்தருளும்.

(எப்படி பிரார்த்திக்க வேண்டும் என்பதைப் பற்றி சிவானந்தர்)



சிவ ஸ்துதி Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Sun Jun 19, 2011 9:28 am

பகிர்வுக்கு நன்றி ..

அந்த சிவானந்தார் யாரு சார்( நீங்கதான் என்றால் விரைவில் தினமலரில் தலைப்பு செய்தியில் வருவீங்க இல்ல) ...



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Jun 19, 2011 9:40 am

வை.பாலாஜி wrote:பகிர்வுக்கு நன்றி ..

அந்த சிவானந்தார் யாரு சார்( நீங்கதான் என்றால் விரைவில் தினமலரில் தலைப்பு செய்தியில் வருவீங்க இல்ல) ...

குழந்தாய், அறியாமையில் பேசிவிட்டாய், மன்னித்துவிடுகிறேன்! மப்பு ஏறிப்போச்சு



சிவ ஸ்துதி Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Sun Jun 19, 2011 2:21 pm

சிவா wrote:
வை.பாலாஜி wrote:பகிர்வுக்கு நன்றி ..

அந்த சிவானந்தார் யாரு சார்( நீங்கதான் என்றால் விரைவில் தினமலரில் தலைப்பு செய்தியில் வருவீங்க இல்ல) ...

குழந்தாய், அறியாமையில் பேசிவிட்டாய், மன்னித்துவிடுகிறேன்! மப்பு ஏறிப்போச்சு



சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

சிவ ஸ்துதி 47
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Sun Jun 19, 2011 3:01 pm

சிவா wrote:
வை.பாலாஜி wrote:பகிர்வுக்கு நன்றி ..

அந்த சிவானந்தார் யாரு சார்( நீங்கதான் என்றால் விரைவில் தினமலரில் தலைப்பு செய்தியில் வருவீங்க இல்ல) ...

குழந்தாய், அறியாமையில் பேசிவிட்டாய், மன்னித்துவிடுகிறேன்! மப்பு ஏறிப்போச்சு

ஓஹோ அப்படியா ,, நித்தியானந்தரை விட இந்த சிவானந்தார் நிச்சயம் புகழ் பெற்றூ விடுவார் ...




http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Sun Jun 19, 2011 3:10 pm

தென்னாடுடைய சிவனே போற்றி
என்னாட்டவற்கும் இறைவா போற்றி!

அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்



வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
bala23
bala23
பண்பாளர்

பதிவுகள் : 196
இணைந்தது : 09/01/2011

Postbala23 Sun Jun 19, 2011 5:03 pm

ஓஹோ அப்படியா ,, நித்தியானந்தரை விட இந்த சிவானந்தார் நிச்சயம் புகழ் பெற்றூ விடுவார் ...
[/quote]

தயவு செய்து தெரியாமல் யாரையும் தவறாக சித்தரிக்க வேண்டாம் ....








கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சுவாமி சிவானந்தர் ரிசிகேசத்தில் வாழ்ந்த ஒரு இந்து சமய குரு
ஆவார். அவர் 1887-ம் வருடம் செப்டம்பர் 8-ம் நாள் திருநெல்வேலி
மாவட்டத்திலுள்ள பத்தமடை என்ற ஊரில் பிறந்தார். அவர் வாழ்ந்து காட்டிய
வள்ளல். அவர் விளையும் பயிர் முளையிலேயே தெரியும் என்ற பழமொழிக்கேற்ப, சிறு
வயதிலேயே கல்வி, கலை, விளையாட்டு, ஆன்மிகம் போன்ற அனைத்து துறைகளிலும்
சிறந்து விளங்கினார். இவர் அப்பைய தீட்சிதர் வம்சத்தில் பிறந்தவர்.
அந்த காலத்திலேயே மருத்துவ படிப்பு படித்து மலேசியாவில் மருத்துவராக
பணிபுரிந்தார். அவர் கைராசியான டாக்டராக திகழ்ந்தார். நிறைய ஏழை
எளியவர்களுக்கு இலவச சிகிச்சை செய்தார். அக்காலத்தில் பணிகளுக்கூடே
சத்சங்கம், பஜனை ஆகியவற்றிலும் ஈடுபாடு காட்டி வந்தார். சில வருடங்களில்
ஆன்மீக நாட்டம் மேலோங்க, தன் மருத்துவ பணியை துறந்து இந்தியா திரும்பி,
கடுமையான தவத்திற்கு பிறகு ரிஷிகேஷத்தில் (Rishikesh) Divine Life Society
(DLS) என்ற ஆஷ்ரமம் தொடங்கி, ஆன்மீக வேட்கை கொண்ட இளைஞர்களுக்கு, தன்னுடைய
கருத்துக்களை புத்தகங்கள் வாயிலாகவும், சொற்பொழிவு மற்றும் சுற்றுபயணங்கள்
மூலமாகவும் பரப்பினார்.
அந்த இமாலய சோதி, 1964-ம் வருடம் இறைவனோடு இரண்டறக் கலந்தது. இன்றும்
DLS, சுவாமிஜி விட்டு சென்ற ஆன்மீக பணிகளை, அவர் காட்டிய வழியில் தொடர்ந்து
செய்து வருகிறது. For More details, please visit http://www.sivanandaonline.org/
நன்றி விக்கிபீடியா

மேலும் ...
சுவாமி சிவனந்தரின் எக்காலதுக்கும் ஏற்ற மனிதனை நல்வழிபடுத்தும்
கருத்துக்கள் 'இமய கீதம்' என்ற பெயரில் மதுரையிலிருந்து அருமையான மாத இதழாக வெளிவருகிறது.





இயற்கையோடு இயைந்த நோயற்ற அமைதியான வாழ்வு
அன்புடன்
:afro: [b]பாலா[/b] :afro:
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Sun Jun 19, 2011 9:39 pm

அந்த சிவானந்தார் யாரு சார்( நீங்கதான் என்றால் விரைவில் தினமலரில் தலைப்பு செய்தியில் வருவீங்க இல்ல) ...


மன்னிக்கவும் ...நான் இந்த பதிவை இட்ட சிவாவைதான் அவ்வாறு குறிப்பிட்டேன் ..சிவானந்தார் பற்றி இப்பொழுதுதான் தெரிந்துகொண்டேன்.நிச்சயம் வேறு எந்த காரணமும் கிடையாது ...








http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Sun Jun 19, 2011 9:42 pm

வை.பாலாஜி wrote:அந்த சிவானந்தார் யாரு சார்( நீங்கதான் என்றால் விரைவில் தினமலரில் தலைப்பு செய்தியில் வருவீங்க இல்ல) ...


மன்னிக்கவும் ...நான் இந்த பதிவை இட்ட சிவாவைதான் அவ்வாறு குறிப்பிட்டேன் ..சிவானந்தார் பற்றி இப்பொழுதுதான் தெரிந்துகொண்டேன்.நிச்சயம் வேறு எந்த காரணமும் கிடையாது ...




நானும் இப்போதுதான் தெரிந்து கொண்டேன் ! அறிய தந்த bala23 கு நன்றி! நன்றி

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக