புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:42 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:35 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:18 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Yesterday at 10:03 pm

» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Yesterday at 10:01 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:01 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Yesterday at 10:00 pm

» பல்சுவை களஞ்சியம் - ரசித்தவை
by Dr.S.Soundarapandian Yesterday at 9:56 pm

» பல்சுவை களஞ்சியம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:50 pm

» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Yesterday at 8:58 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:49 pm

» சாக்கே சாராயம்
by ayyasamy ram Yesterday at 8:46 pm

» நம்மிடமே இருக்கு மருந்து – நன்னாரி
by ayyasamy ram Yesterday at 8:45 pm

» நெஞ்சம் நிறைந்த நிறைமதியே
by ayyasamy ram Yesterday at 8:35 pm

» பருக்கைத் தேடும் காக்கைகள்
by ayyasamy ram Yesterday at 8:34 pm

» பொல்லாத காதலுக்கு…
by ayyasamy ram Yesterday at 8:33 pm

» அடியேன் பங்களிப்பு
by ayyasamy ram Yesterday at 8:32 pm

» நெஞ்சிலே நினைவு எதற்கு?
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» கருத்துப்படம் 12/09/2024
by mohamed nizamudeen Yesterday at 8:23 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Yesterday at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Wed Sep 11, 2024 11:53 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Wed Sep 11, 2024 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Wed Sep 11, 2024 7:08 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Wed Sep 11, 2024 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Sep 11, 2024 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
குழந்தைகள் எப்போதும் தவறாய்ப் பேச மாட்டார்கள்.  - Page 2 Poll_c10குழந்தைகள் எப்போதும் தவறாய்ப் பேச மாட்டார்கள்.  - Page 2 Poll_m10குழந்தைகள் எப்போதும் தவறாய்ப் பேச மாட்டார்கள்.  - Page 2 Poll_c10 
37 Posts - 36%
heezulia
குழந்தைகள் எப்போதும் தவறாய்ப் பேச மாட்டார்கள்.  - Page 2 Poll_c10குழந்தைகள் எப்போதும் தவறாய்ப் பேச மாட்டார்கள்.  - Page 2 Poll_m10குழந்தைகள் எப்போதும் தவறாய்ப் பேச மாட்டார்கள்.  - Page 2 Poll_c10 
35 Posts - 34%
Dr.S.Soundarapandian
குழந்தைகள் எப்போதும் தவறாய்ப் பேச மாட்டார்கள்.  - Page 2 Poll_c10குழந்தைகள் எப்போதும் தவறாய்ப் பேச மாட்டார்கள்.  - Page 2 Poll_m10குழந்தைகள் எப்போதும் தவறாய்ப் பேச மாட்டார்கள்.  - Page 2 Poll_c10 
17 Posts - 17%
Rathinavelu
குழந்தைகள் எப்போதும் தவறாய்ப் பேச மாட்டார்கள்.  - Page 2 Poll_c10குழந்தைகள் எப்போதும் தவறாய்ப் பேச மாட்டார்கள்.  - Page 2 Poll_m10குழந்தைகள் எப்போதும் தவறாய்ப் பேச மாட்டார்கள்.  - Page 2 Poll_c10 
7 Posts - 7%
mohamed nizamudeen
குழந்தைகள் எப்போதும் தவறாய்ப் பேச மாட்டார்கள்.  - Page 2 Poll_c10குழந்தைகள் எப்போதும் தவறாய்ப் பேச மாட்டார்கள்.  - Page 2 Poll_m10குழந்தைகள் எப்போதும் தவறாய்ப் பேச மாட்டார்கள்.  - Page 2 Poll_c10 
4 Posts - 4%
Guna.D
குழந்தைகள் எப்போதும் தவறாய்ப் பேச மாட்டார்கள்.  - Page 2 Poll_c10குழந்தைகள் எப்போதும் தவறாய்ப் பேச மாட்டார்கள்.  - Page 2 Poll_m10குழந்தைகள் எப்போதும் தவறாய்ப் பேச மாட்டார்கள்.  - Page 2 Poll_c10 
1 Post - 1%
mruthun
குழந்தைகள் எப்போதும் தவறாய்ப் பேச மாட்டார்கள்.  - Page 2 Poll_c10குழந்தைகள் எப்போதும் தவறாய்ப் பேச மாட்டார்கள்.  - Page 2 Poll_m10குழந்தைகள் எப்போதும் தவறாய்ப் பேச மாட்டார்கள்.  - Page 2 Poll_c10 
1 Post - 1%
Sindhuja Mathankumar
குழந்தைகள் எப்போதும் தவறாய்ப் பேச மாட்டார்கள்.  - Page 2 Poll_c10குழந்தைகள் எப்போதும் தவறாய்ப் பேச மாட்டார்கள்.  - Page 2 Poll_m10குழந்தைகள் எப்போதும் தவறாய்ப் பேச மாட்டார்கள்.  - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
குழந்தைகள் எப்போதும் தவறாய்ப் பேச மாட்டார்கள்.  - Page 2 Poll_c10குழந்தைகள் எப்போதும் தவறாய்ப் பேச மாட்டார்கள்.  - Page 2 Poll_m10குழந்தைகள் எப்போதும் தவறாய்ப் பேச மாட்டார்கள்.  - Page 2 Poll_c10 
110 Posts - 45%
ayyasamy ram
குழந்தைகள் எப்போதும் தவறாய்ப் பேச மாட்டார்கள்.  - Page 2 Poll_c10குழந்தைகள் எப்போதும் தவறாய்ப் பேச மாட்டார்கள்.  - Page 2 Poll_m10குழந்தைகள் எப்போதும் தவறாய்ப் பேச மாட்டார்கள்.  - Page 2 Poll_c10 
82 Posts - 34%
Dr.S.Soundarapandian
குழந்தைகள் எப்போதும் தவறாய்ப் பேச மாட்டார்கள்.  - Page 2 Poll_c10குழந்தைகள் எப்போதும் தவறாய்ப் பேச மாட்டார்கள்.  - Page 2 Poll_m10குழந்தைகள் எப்போதும் தவறாய்ப் பேச மாட்டார்கள்.  - Page 2 Poll_c10 
21 Posts - 9%
mohamed nizamudeen
குழந்தைகள் எப்போதும் தவறாய்ப் பேச மாட்டார்கள்.  - Page 2 Poll_c10குழந்தைகள் எப்போதும் தவறாய்ப் பேச மாட்டார்கள்.  - Page 2 Poll_m10குழந்தைகள் எப்போதும் தவறாய்ப் பேச மாட்டார்கள்.  - Page 2 Poll_c10 
12 Posts - 5%
Rathinavelu
குழந்தைகள் எப்போதும் தவறாய்ப் பேச மாட்டார்கள்.  - Page 2 Poll_c10குழந்தைகள் எப்போதும் தவறாய்ப் பேச மாட்டார்கள்.  - Page 2 Poll_m10குழந்தைகள் எப்போதும் தவறாய்ப் பேச மாட்டார்கள்.  - Page 2 Poll_c10 
7 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
குழந்தைகள் எப்போதும் தவறாய்ப் பேச மாட்டார்கள்.  - Page 2 Poll_c10குழந்தைகள் எப்போதும் தவறாய்ப் பேச மாட்டார்கள்.  - Page 2 Poll_m10குழந்தைகள் எப்போதும் தவறாய்ப் பேச மாட்டார்கள்.  - Page 2 Poll_c10 
3 Posts - 1%
Karthikakulanthaivel
குழந்தைகள் எப்போதும் தவறாய்ப் பேச மாட்டார்கள்.  - Page 2 Poll_c10குழந்தைகள் எப்போதும் தவறாய்ப் பேச மாட்டார்கள்.  - Page 2 Poll_m10குழந்தைகள் எப்போதும் தவறாய்ப் பேச மாட்டார்கள்.  - Page 2 Poll_c10 
3 Posts - 1%
manikavi
குழந்தைகள் எப்போதும் தவறாய்ப் பேச மாட்டார்கள்.  - Page 2 Poll_c10குழந்தைகள் எப்போதும் தவறாய்ப் பேச மாட்டார்கள்.  - Page 2 Poll_m10குழந்தைகள் எப்போதும் தவறாய்ப் பேச மாட்டார்கள்.  - Page 2 Poll_c10 
2 Posts - 1%
mruthun
குழந்தைகள் எப்போதும் தவறாய்ப் பேச மாட்டார்கள்.  - Page 2 Poll_c10குழந்தைகள் எப்போதும் தவறாய்ப் பேச மாட்டார்கள்.  - Page 2 Poll_m10குழந்தைகள் எப்போதும் தவறாய்ப் பேச மாட்டார்கள்.  - Page 2 Poll_c10 
2 Posts - 1%
Guna.D
குழந்தைகள் எப்போதும் தவறாய்ப் பேச மாட்டார்கள்.  - Page 2 Poll_c10குழந்தைகள் எப்போதும் தவறாய்ப் பேச மாட்டார்கள்.  - Page 2 Poll_m10குழந்தைகள் எப்போதும் தவறாய்ப் பேச மாட்டார்கள்.  - Page 2 Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

குழந்தைகள் எப்போதும் தவறாய்ப் பேச மாட்டார்கள்.


   
   

Page 2 of 2 Previous  1, 2

இரா.எட்வின்
இரா.எட்வின்
கல்வியாளர்

பதிவுகள் : 784
இணைந்தது : 22/05/2010

Postஇரா.எட்வின் Sun Jun 19, 2011 1:37 am

First topic message reminder :

குழந்தைகள் எப்போதும் தவறாய்ப் பேச மாட்டார்கள்.
"வணக்கம் எட்வின் சார்”

பள்ளிக் கல்வித் துறை இணை இயக்குநர் கார்மேகம் அவர்கள் அறைக்குள் நுழைய இருந்த என்னை இந்தக் குரல் கொஞ்சம் பின்னுக்கு இழுத்தது. திரும்பிப் பார்த்தால் பட்டத்திப் பாளையம் சிவமுத்து சார், வழக்கமான புன்னகையோடு நின்றிருந்தார்.

“ வந்த இடத்துல உங்கள சந்திப்பேன்னு கொஞ்சமும் எதிர்பார்க்கல.ரொம்ப சந்தோசமா இருக்குங்க சார்”

பக்கத்தில் ஒரு பதினைந்து அல்லது பதினாறு மதிக்கத் தக்க குழந்தை நின்றிருந்தான்.யாரென்று புரியவே, அவனை அப்படியே இழுத்து அணைத்துக் கொண்டேன்.

நடந்து முடிந்த பன்னிரெண்டாம் வகுப்புப் பொதுத் தேர்வில் ஆயிரத்திப் பதிமூன்று மதிப்பெண்கள் பெற்றிருக்கிறான் என்று தெரியும்.

“என்ன சாமி ஆயிரத்திப் பதி மூன்றா?”

புன்னகையும் வெட்கமும் போட்டிப் போட்டுக் கொண்டு வெளிக் கசிய அப்படியே நெளிந்தான் பிள்ளை.

“ ரொம்ப நல்ல மார்க்குப்பா.மேல என்ன செய்யப் போற,?” என்று அவன் தலையைக் கோதிய வாறே கேட்டேன். அதற்குள் நண்பர் சிவா வந்து விடவே,

“சிவா, இவங்க சிவமுத்து சார். கார்மேகம் சாரோட ஊர். சாருக்கு தம்பி முறை வேண்டும்.சாரோட மனைவிதான் பட்டத்திப் பாளையம் பள்ளியின் தலைமை ஆசிரியை.”

அறிமுகம் செய்து வைத்தேன்.

பட்டத்திப் பாளையம் பள்ளியைப் பற்றி அவரிடம் நிறையவே பெசியிருக்கிறேன்.எனவே இதைக் கேட்ட மாத்திரத்தில் சிவாவின் கண்களில் ஒரு மின்னல் வெட்டிச் சென்றது.

இருவரும் கை குலுக்கிக் கொண்டார்கள்.

அந்தப் பள்ளிக் கூடத்தப் பார்ப்பதற்காகவே உங்க ஊருக்கு வரணும்னு ஆசை சார். ஒரு முறை அவசியம் வரணும். அந்தப் பள்ளிக்கூடத்தப் பத்தி எட்வின் நிறைய சொல்லியிருக்கிறார். உங்களை பார்த்ததுல ரொம்ப சந்தோசம் சார்,” என்றவர் , “ஆமாம் பையன் என்ன படிக்கிறான்?” என்றார்.

”இப்பதான் ப்ளஸ் டூ முடிச்சிருக்கான்”

” மேற்கொண்டு என்ன படிக்கிறதா உத்தேசம்?”

அங்க சுத்தி இங்க சுத்தி நான் கேட்டிருந்த கேள்விக்கு மிக அருகே எங்களைக் கொண்டு வந்து நிறுத்தியவர், ‘சார், W2 ரவிகிட்ட ஒரு சின்ன வேல இருக்கு. போனதும் வந்துடறேன். நீங்க கொஞ்சம் சாரோடப் பேசிட்டு இருங்க.வந்த உடனே சுப. வீ அய்யாவப் பார்க்கப் போயிடலாம்’

அவர் போனதும் சிவசாமி சாரைப் பார்த்தேன்.எனது பார்வை மீண்டும் அதே கேள்வியைக் கேட்கவே,

கோவை PSG யில் பிசிக்ஸ் கிடைச்சிருக்கு. லயோலா கிடைச்சா நல்லா இருக்கும்னு தோனுச்சு. அதான் முயற்சி செய்து பார்க்கலாமேன்னு வந்திருக்கோம்”

“இந்த மார்க்குக்கு கண்டிப்பா கிடைக்கும். ஏன் சார், மெடிக்கல் முயற்சி செய்யலையா?”

“கட் ஆஃப் கொஞ்சம் குறையுதுங்க சார்”

“ நிர்வாகக் கோட்டாவில் முயற்சி செய்யலாமே?”

கோடிக் கணக்கில் சொத்து அவர்களிடம் உண்டு என்பதும், செலவு செய்து படிக்க வைப்பது அவர்களுக்கு ஒரு விஷயமே இல்லை என்பதாலும் அப்படிக் கேட்டேன்.

“பதினஞ்சு நாளா நானும் அவங்க அம்மாவும் கிடந்து உழுந்து புரண்டு பார்த்துட்டோம். கொஞ்சம் கூட இறங்கி வரவோ, இரக்கப் படவோ மாட்டேங்கறான் சார்”

“கார்மேகம் சாரிடம் சொல்லிப் பேசச் சொல்லிப் பார்க்கலாமே?”

“ அவர் வீட்டில்தான் ரெண்டு நாளா தங்கியிருக்கிறோம். அவரும் ஆன மட்டும் தலையால தண்ணிக் குடிச்சுப் பார்த்துட்டாருங்க சார். அசைவனாங்குறான்.”

”என்ன செல்லம், மருத்துவம் எவ்வளவு ஒசத்தியான படிப்பு தெரியுமா?” என்று முடிப்பதற்குள் சிவமுத்து சார், “ நான் கொஞ்சம் ஒதுங்கிகிறேன். ஒங்ககிட்டயாவது கொஞ்சம் மசியறானான்னு பார்ப்போம்” என்றவாறே ஒதுங்கினார்.

அவனை இன்னும் கொஞ்சம் இறுக்கி அனைத்தவாறும்,தலையைக் கோதியபடியுமாய் அருகில் இருந்த இருக்கைகளில் ஒன்றில் அவனை அமரச் செய்து இன்னொன்றில் நான் அமர்ந்து கொண்டேன்.

“ஏம்ப்பா, ஏன் மருத்துவம் வேண்டாங்குற?”

“வேண்டாங்க மாமா”

“மருத்துவம் பிடிக்கலையா?

“அது மேல வெறிகொண்ட ஆசையே உண்டுங்க மாமா”

அப்படியே ஆடிப் போனேன் ஆடி.

“ அப்புறம் என்னாப்பா, இவ்வளவு ஆச இருக்கே. பேசாம நல்ல காலேஜா பார்த்து சேர்ந்துட வேண்டியதுதானே?”

”வேண்டாங்க மாமா”

வேதாளம் இறங்குகிற மாதிரி தெரியவே இல்லை. இருந்தாலும் நம்பிக்கை இழக்காதவனாய்,

“கஷ்டமா இருக்கும்னு பயப்படறியா?”

”அய்யய்யோ, அப்படியெல்லாம் இல்லீங்க மாமா. இன்னும் சொல்லப் போனா பிசிக்ஸவிட மெடிக்கல் கிடச்சா அத ரொம்ப நல்லாவே படிப்பேன்.”

சில நேரங்களில் மன்மோகன் சிங் பேசினாலே புரிகிறது. பிள்ளையோ ஆறேழு மன்மோகன் சிஙுகளாய் குழப்பினான்.

“அப்புறமென்ன?”

”கிடச்சாப் படிக்கலாம்.”

அப்பாடா ஒரு வழியாய் மசிஞ்சானே பிள்ளை என்று நினைத்தவனாய், “கிடைக்கும், நிச்சயம் கிடைக்கும்” என்றேன்.

“ நிச்சயமாய் கிடைக்காதுங்க மாமா”

“ அதுக்கு நாங்களாச்சு. அண்னாமலை போதுமா?, இல்லை வேறு ஏதாவது காலேஜ் வேணும்னாலும் சொல்லு. மத்தத நாங்க பார்த்துக்கறோம்”

“பேமெண்ட் சீட்லயா மாமா?”

“ஆமாம்”

“ அதுதான் வேண்டாங்குறேன்.”

காசு ரொம்ப செலவாயிடுமோன்னு பயப்படுகிறான் போல என்று எண்ணினேன்.

”சொத்து கறைந்துடுமோன்னு பயப்படுறியாப்பா.கவலையேப் படாத. சம்பாரிச்சுக்கலாம்.”

“அப்ப சம்பாரிக்கத்தான் எல்லோரும் என்னை மருத்துவம் படிக்கச் சொல்றீங்களா மாமா?”

என்ன செய்வதென்றே தெரியவில்லை. எல்லாக் கேள்விகளுக்குமான பதிலும், எதற்கான கேள்விகளும் அவனிடம் ஏராளம் இருக்கின்றன. ஏதாவது கேட்டால் நம்மை தற்காத்துக் கொள்ள வேண்டிய நிலைக்குத் தன் கேள்விகளாலும் பதில்களாலும் வளைத்துக் கவ்விப் பிடித்து விடுகிறான் நம்மை.

“ ஆனாலும் மருத்துவம் என்பது சேவை இல்லையா?”

“பிசிக்ஸ்படிச்சுட்டுக் கூட சேவை செய்யலாம் மாமா”

பிடி கொடுக்கவே மறுக்கிறான்.

“ அப்ப மெடிசின் பிடிக்கல, அப்படித்தானே?”

முனை மழுங்கிய மொக்கை என்று தெரிந்தும் வேறு வழி இன்றி கேட்டேன்.

”இல்லீங்க மாமா, நான் எடுத்த மார்க்குக்கு மெடிசன் கிடைத்தால் எல்லோருக்கும் இனிப்பு கொடுத்து சந்தோசமா படிப்பேன். ஆனா தாத்தாவோட காசுக்குத்தான் அது கிடைக்கும்னா வேண்டாங்க மாமா. அம்மாவும் அப்பாவும் உங்களப் பத்தி பெருமையா நிறைய சொல்லியிருக்காங்க. நீங்களே படிப்ப விலைக்கு வாங்க சொல்றதுதான் மனசுக்கு கஷ்டமா இருக்குங்க மாமா”

ஓங்கி அறைந்தது போல் இருந்தது. இழுத்து இன்னும் இறுக்கமாக அவனை அணைத்துக் கொண்டேன். இன்னும் அதிகமான வாஞ்சையோடு அவன் தலையை வருடிக் கொடுத்தேன்.என் கண்கள் சன்னமாய் சுரப்பது மாதிரிப் பட்டது.

“ஏதும் தப்பா பேசிட்டேனா மாமா. அப்படின்னா மன்னிச்சுக்கங்க மாமா.”

“ இல்லப்பா. சத்தியமா இல்ல. நீ நல்லா வருவ”அவன் கன்னத்தைக் கிள்ளிவிட்டு வந்திருந்த சிவக் குமாரோடு புறப்பட்டேன்.

குழந்தைகள் எப்போதும் தவறாய்ப் பேச மாட்டார்கள்.

எப்போதும் சொல்வதைத்தான் இப்போதும் சொல்கிறேன்

“எடுத்துக் கொள்வதற்கு ஏராளமாய் மேன்மைகள் நம் குழந்தைகளிடம் இருக்கின்றன.



”நோக்குமிடமெல்லாம் நாமன்றி வேறில்லை”

குழந்தைகள் எப்போதும் தவறாய்ப் பேச மாட்டார்கள்.  - Page 2 38691590

இரா.எட்வின்

குழந்தைகள் எப்போதும் தவறாய்ப் பேச மாட்டார்கள்.  - Page 2 9892-41

realvampire
realvampire
தளபதி

தளபதி
பதிவுகள் : 1123
இணைந்தது : 01/02/2011
http://tamilmennoolgal.wordpress.com

Postrealvampire Mon Jun 20, 2011 10:58 pm

நான் சின்ன பையன் தான் சார்..
பிடித்தால் தம்பி..
இல்லையேல் சக்தி ...

இரா.எட்வின்
இரா.எட்வின்
கல்வியாளர்

பதிவுகள் : 784
இணைந்தது : 22/05/2010

Postஇரா.எட்வின் Mon Jun 20, 2011 11:17 pm

realvampire wrote:நான் சின்ன பையன் தான் சார்..
பிடித்தால் தம்பி..
இல்லையேல் சக்தி ...

இப்பவும் சொல்கிறேன், மிக்க நன்றி தோழர்



”நோக்குமிடமெல்லாம் நாமன்றி வேறில்லை”

குழந்தைகள் எப்போதும் தவறாய்ப் பேச மாட்டார்கள்.  - Page 2 38691590

இரா.எட்வின்

குழந்தைகள் எப்போதும் தவறாய்ப் பேச மாட்டார்கள்.  - Page 2 9892-41
realvampire
realvampire
தளபதி

தளபதி
பதிவுகள் : 1123
இணைந்தது : 01/02/2011
http://tamilmennoolgal.wordpress.com

Postrealvampire Mon Jun 20, 2011 11:33 pm

கடவுளை மறு.. மனிதனை நினைய்..
என்பதால் ஒரே வர்க்கம்...
அதனால் தோழர்...(அப்படின சரி)

இரா.எட்வின்
இரா.எட்வின்
கல்வியாளர்

பதிவுகள் : 784
இணைந்தது : 22/05/2010

Postஇரா.எட்வின் Tue Jun 21, 2011 7:11 pm

realvampire wrote:கடவுளை மறு.. மனிதனை நினைய்..
என்பதால் ஒரே வர்க்கம்...
அதனால் தோழர்...(அப்படின சரி)

நமக்கில்லை கடவுள் கவலை



”நோக்குமிடமெல்லாம் நாமன்றி வேறில்லை”

குழந்தைகள் எப்போதும் தவறாய்ப் பேச மாட்டார்கள்.  - Page 2 38691590

இரா.எட்வின்

குழந்தைகள் எப்போதும் தவறாய்ப் பேச மாட்டார்கள்.  - Page 2 9892-41
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Tue Jun 21, 2011 7:52 pm

புன்னகை



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

குழந்தைகள் எப்போதும் தவறாய்ப் பேச மாட்டார்கள்.  - Page 2 47
கோவை ராம்
கோவை ராம்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 977
இணைந்தது : 16/03/2009

Postகோவை ராம் Tue Jun 21, 2011 7:59 pm

அட அப்ப வருங்காலங்களில் கூட மழை பெய்யும் என்று சொல்லுங்கள் .என் பெண்ணின் பள்ளிக்கு சென்று அங்கே பசங்க அடிக்கும் கூத்தை பார்த்து இன்னும் 30 ,40 வருடங்களில் உலகமே அழிந்த்ட்டுவிடும் என நினைத்து இருந்தேன்

வாழ்க அந்த மாணவ மணி

ராம்

இரா.எட்வின்
இரா.எட்வின்
கல்வியாளர்

பதிவுகள் : 784
இணைந்தது : 22/05/2010

Postஇரா.எட்வின் Tue Jun 21, 2011 8:01 pm

மஞ்சுபாஷிணி wrote:புன்னகை

இணையத்திலா?




”நோக்குமிடமெல்லாம் நாமன்றி வேறில்லை”

குழந்தைகள் எப்போதும் தவறாய்ப் பேச மாட்டார்கள்.  - Page 2 38691590

இரா.எட்வின்

குழந்தைகள் எப்போதும் தவறாய்ப் பேச மாட்டார்கள்.  - Page 2 9892-41
இரா.எட்வின்
இரா.எட்வின்
கல்வியாளர்

பதிவுகள் : 784
இணைந்தது : 22/05/2010

Postஇரா.எட்வின் Tue Jun 21, 2011 8:02 pm

rarara wrote:அட அப்ப வருங்காலங்களில் கூட மழை பெய்யும் என்று சொல்லுங்கள் .என் பெண்ணின் பள்ளிக்கு சென்று அங்கே பசங்க அடிக்கும் கூத்தை பார்த்து இன்னும் 30 ,40 வருடங்களில் உலகமே அழிந்த்ட்டுவிடும் என நினைத்து இருந்தேன்

வாழ்க அந்த மாணவ மணி

ராம்

நம்புங்க்கள் தோழர்



”நோக்குமிடமெல்லாம் நாமன்றி வேறில்லை”

குழந்தைகள் எப்போதும் தவறாய்ப் பேச மாட்டார்கள்.  - Page 2 38691590

இரா.எட்வின்

குழந்தைகள் எப்போதும் தவறாய்ப் பேச மாட்டார்கள்.  - Page 2 9892-41
Sponsored content

PostSponsored content



Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக