புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஏனோ...? Poll_c10ஏனோ...? Poll_m10ஏனோ...? Poll_c10 
25 Posts - 50%
heezulia
ஏனோ...? Poll_c10ஏனோ...? Poll_m10ஏனோ...? Poll_c10 
10 Posts - 20%
mohamed nizamudeen
ஏனோ...? Poll_c10ஏனோ...? Poll_m10ஏனோ...? Poll_c10 
5 Posts - 10%
வேல்முருகன் காசி
ஏனோ...? Poll_c10ஏனோ...? Poll_m10ஏனோ...? Poll_c10 
4 Posts - 8%
T.N.Balasubramanian
ஏனோ...? Poll_c10ஏனோ...? Poll_m10ஏனோ...? Poll_c10 
3 Posts - 6%
Raji@123
ஏனோ...? Poll_c10ஏனோ...? Poll_m10ஏனோ...? Poll_c10 
2 Posts - 4%
kavithasankar
ஏனோ...? Poll_c10ஏனோ...? Poll_m10ஏனோ...? Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஏனோ...? Poll_c10ஏனோ...? Poll_m10ஏனோ...? Poll_c10 
146 Posts - 41%
ayyasamy ram
ஏனோ...? Poll_c10ஏனோ...? Poll_m10ஏனோ...? Poll_c10 
140 Posts - 39%
Dr.S.Soundarapandian
ஏனோ...? Poll_c10ஏனோ...? Poll_m10ஏனோ...? Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
ஏனோ...? Poll_c10ஏனோ...? Poll_m10ஏனோ...? Poll_c10 
20 Posts - 6%
Rathinavelu
ஏனோ...? Poll_c10ஏனோ...? Poll_m10ஏனோ...? Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
ஏனோ...? Poll_c10ஏனோ...? Poll_m10ஏனோ...? Poll_c10 
7 Posts - 2%
prajai
ஏனோ...? Poll_c10ஏனோ...? Poll_m10ஏனோ...? Poll_c10 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
ஏனோ...? Poll_c10ஏனோ...? Poll_m10ஏனோ...? Poll_c10 
4 Posts - 1%
Guna.D
ஏனோ...? Poll_c10ஏனோ...? Poll_m10ஏனோ...? Poll_c10 
4 Posts - 1%
T.N.Balasubramanian
ஏனோ...? Poll_c10ஏனோ...? Poll_m10ஏனோ...? Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஏனோ...?


   
   
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Sat Jun 18, 2011 12:39 pm


உயிரை தொட்ட காற்றே
பின் உணர்வை தந்த சுகமே
உறவை மட்டும் தர
மறுப்பது ஏனோ...?

உயிராய் உருவமாய்
இதயத்தை அறுத்த
கயிரே நீ உறவே
இல்லாமல் ஒதுங்கி
சென்றது ஏனோ ...?

மாலை சூடி மங்களம்
முழங்குவாய் என்று
மடியில் மயங்கிய என்னை
நொடியில் மறந்தது ஏனோ ..?

நினைவில் நான் இருந்தும்
உறவில் உயிர் பிறந்தும்
விரைவில் வந்து விடியலாய்
வெற்றி வாகை சூடுவாய்
என்றேன் ஆனால் நீயோ
என் வாழ்க்கையை இரவாக்கி
விட்டு போனது ஏனோ ...?


















balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sat Jun 18, 2011 12:55 pm

இரவாக்கிவிட்டு போனவரை தேடாமல் புதிய விடியலை தேடுங்கள் வாழ்க்கை ஒளிபெரும் நல்ல கவிதை வாழ்த்துக்கள் மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



ஈகரை தமிழ் களஞ்சியம் ஏனோ...? 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Sat Jun 18, 2011 1:10 pm

அருமையான வரிகள்....

பாலா சொன்னது போல் விட்டுச்சென்றதை தொலைப்பதே சிறந்தது.... நம் மேல் அன்பு வைத்தோரிடம் அன்பை செலுத்தினால் அதில் பலனுண்டு.... விட்டுப்போனவரை நினைத்து மறுகாமல் அருகில் இருக்கும் அன்பை நினைத்து வெற்றி நடை போட்டால் சிறப்பு.

சூப்பருங்க



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

ஏனோ...? 47
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Sat Jun 18, 2011 1:20 pm

இரவை விட்டு விட்டு விடியலை நோக்கி நாம் நடை போடுவோம்!அருமையிருக்கு



Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக