புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm
» நாவல்கள் வேண்டும்
by Raji@123 Today at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
by heezulia Today at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm
» நாவல்கள் வேண்டும்
by Raji@123 Today at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
M. Priya |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
அம்மணமாக மண்டியிட வைத்ததன்மீது உடனடி விசாரணை
Page 1 of 1 •
இவ்வாரத் தொடக்கத்தில் குடிநுழைத்துறையினர் இரு சிங்கப்பூரியரை அம்மணமாக மண்டியிட வைத்தனர் என்ற புகார்மீது விசாரணை நடத்த உள்துறை அமைச்சு உத்தரவிட்டுள்ளது.
அதன்மீது போலீஸும் குடிநுழைவுத்துறையும் விசாரணை செய்யும் என்று கூறிய அமைச்சர் ஹிஷாமுடின் உசேன், விசாரணை இன்று தொடங்கலாம் என்று எதிர்பார்க்கிறார்.
“இதைத் தீர்க்க விசாரிக்க வேண்டும்”, என்று நாடாளுமன்றத்தில் செய்தியாளர்களிடம் அவர் தெரிவித்தார்.
சட்டவிரோதமாக நாட்டுக்குள் நுழைவோரை அம்மணமாக மண்டியிட வைப்பது நடக்ககூடிய ஒன்றுதான் என்று ஹிஷாமுடின் கூறினார்.
அது பற்றி மேலும் விவரிக்க மறுத்த அவர் விசாரணை முடிவுக்காகக் காத்திருப்பது நல்லது என்றார்.
மலேசியாஇன்று
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
குடிநுழைவு டிஜி: இரு சிங்கப்பூரியர் கைது சட்டப்பூர்வமானதே!
ஜூன் 9-இல், ஜோகூர் சுல்தான் இஸ்கண்டர் குடிநுழைவுச் சோதனை சாவடியில் சிங்கப்பூரைச் சேர்ந்த இரு பெண்கள் கைது செய்யப்பட்டது சரிதான் என்கிறார் குடிநுழைவுத்துறை தலைமை இயக்குனர்(டிஜி) அலியாஸ் அஹ்மட்.
சட்ட விரோதமாக நாட்டைவிட்டு வெளியேற முனைந்ததற்காக குடிநுழைவுச் சட்டம் பகுதி 6(3)-இன்கீழ் அவர்கள் தடுத்து வைக்கப்பட்டனர் என்றாரவர்.
“சோதனை முகப்பில் அவர்களிடம் வருகைபுரிவதற்கான அனுமதிச்சீட்டோ அவர்களின் கடப்பிதழ்களில் மலேசியாவுக்குள் நுழைந்ததற்கான முத்திரையோ இல்லை என்பதால் அதிகாரிகள் அவர்களைத் தடுத்து வைத்தனர்”, என்று இன்று ஓர் அறிக்கையில் அலியாஸ் கூறினார்.
அவ்விருவரும் சட்டத்துக்குப் புறம்பாக தடுத்து வைக்கப்பட்டதாக சிங்கப்பூரின் லியான்ஹே ஸாபாவ் நாளேட்டை மேற்கோள்காட்டி மலேசியாகினியில் வெளிவந்த செய்தி குறித்துக் கருத்துரைத்தபோது அவர் இவ்வாறு கூறினார்.
அவ்விருவரும் நாட்டுக்குள் நுழைந்தபோது சோதனை முகப்பில் அதிகாரிகள் எவரும் இல்லை என்று கூறுவது உண்மையல்ல என்றாரவர்.
அவர்கள் 2010 ஜூலை 31-இலும், 2010 ஏப்ரல் 6-இலும் மலேசியாவுக்குள் நுழைந்திருப்பதை அவர்களின் கடப்பிதழ் காண்பிக்கிறது.
அவர்களை விசாரித்து விசாரணை ஆவணங்கள் அரசாங்க வழக்குரைஞர் அலுவலகத்துக்கு அனுப்பப்பட்டன என்றும் அலியாஸ் குறிப்பிட்டார். அது அன்றைய தினமே அவர்களை அவர்களின் நாட்டுக்குத் திருப்பி அனுப்புமாறு உத்தரவிட்டது.
-பெர்னாமா
ஜூன் 9-இல், ஜோகூர் சுல்தான் இஸ்கண்டர் குடிநுழைவுச் சோதனை சாவடியில் சிங்கப்பூரைச் சேர்ந்த இரு பெண்கள் கைது செய்யப்பட்டது சரிதான் என்கிறார் குடிநுழைவுத்துறை தலைமை இயக்குனர்(டிஜி) அலியாஸ் அஹ்மட்.
சட்ட விரோதமாக நாட்டைவிட்டு வெளியேற முனைந்ததற்காக குடிநுழைவுச் சட்டம் பகுதி 6(3)-இன்கீழ் அவர்கள் தடுத்து வைக்கப்பட்டனர் என்றாரவர்.
“சோதனை முகப்பில் அவர்களிடம் வருகைபுரிவதற்கான அனுமதிச்சீட்டோ அவர்களின் கடப்பிதழ்களில் மலேசியாவுக்குள் நுழைந்ததற்கான முத்திரையோ இல்லை என்பதால் அதிகாரிகள் அவர்களைத் தடுத்து வைத்தனர்”, என்று இன்று ஓர் அறிக்கையில் அலியாஸ் கூறினார்.
அவ்விருவரும் சட்டத்துக்குப் புறம்பாக தடுத்து வைக்கப்பட்டதாக சிங்கப்பூரின் லியான்ஹே ஸாபாவ் நாளேட்டை மேற்கோள்காட்டி மலேசியாகினியில் வெளிவந்த செய்தி குறித்துக் கருத்துரைத்தபோது அவர் இவ்வாறு கூறினார்.
அவ்விருவரும் நாட்டுக்குள் நுழைந்தபோது சோதனை முகப்பில் அதிகாரிகள் எவரும் இல்லை என்று கூறுவது உண்மையல்ல என்றாரவர்.
அவர்கள் 2010 ஜூலை 31-இலும், 2010 ஏப்ரல் 6-இலும் மலேசியாவுக்குள் நுழைந்திருப்பதை அவர்களின் கடப்பிதழ் காண்பிக்கிறது.
அவர்களை விசாரித்து விசாரணை ஆவணங்கள் அரசாங்க வழக்குரைஞர் அலுவலகத்துக்கு அனுப்பப்பட்டன என்றும் அலியாஸ் குறிப்பிட்டார். அது அன்றைய தினமே அவர்களை அவர்களின் நாட்டுக்குத் திருப்பி அனுப்புமாறு உத்தரவிட்டது.
-பெர்னாமா
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- முரளிராஜாவி.ஐ.பி
- பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011
நீங்க சட்டபூர்வமாதானே மலேசியாவில் இருக்கிங்க சிவா
முரளிராஜா wrote:நீங்க சட்டபூர்வமாதானே மலேசியாவில் இருக்கிங்க சிவா
என்னை அம்மணமாக்க முயன்றால் அது அவர்களுக்குத்தான் கேடு!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- முரளிராஜாவி.ஐ.பி
- பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011
முரளிராஜா wrote:
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ஜேபியில் குடிநுழைவுத்துறை அதிகாரிகள் இருவர் இடைநீக்கம்
தடுத்து வைக்கப்பட்டிருந்த இரு சிங்கப்பூர் பெண்களை அம்மண நிலையில் தோப்புக்கரணம் போட வைத்ததன் தொடர்பில் ஜோகூர் பாருவில் குடிநுழைவுத்துறை அதிகாரிகள் இருவர் இடைநீக்கம் செய்யப்பட்டனர்.
எழுவரடங்கிய விசாரணைக்குழு அதன் விசாரணையை முடிக்கும்வரை அவ்விரு அதிகாரிகளும் இடைநீக்கம் செய்யப்பட்டிருப்பதாக குடிநுழைவுத்துறை தலைமை இயக்குனர் அலியாஸ் அஹ்மாட்டை மேற்கோள்காட்டி சிங்கப்பூர் ஸ்ரேய்ட்ஸ் டைம்ஸ் செய்தி வெளியிட்டிருந்தது.
விசாரணைக் குழுவில் போலீஸ், சிறைத்துறை, குடிநுழைவுத்துறை அதிகாரிகள் இடம்பெற்றுள்ளனர்.
ஐந்து நாள்களில் விசாரணையை முடித்து அக்குழு அறிக்கை சமர்ப்பிக்கும் என்று தெரிவித்த அலியாஸ், அது விசாரணைக்கு சம்பந்தப்பட்ட சிங்கப்பூர் பெண்களையும் அழைக்கக்கூடும் என்றார்.
அவ்விருவரும் கைரேகைகளைப் பதிவுசெய்துகொள்ளவில்லை என்று கூறியவர் அந்த வகையில் அவர்கள் குடிநுழைவுச் சட்டத்தை மீறியுள்ளனர் என்றும் அதனால் அவர்கள் தடுத்து வைக்கப்பட்டது சரியே என்றும் குறிப்பிட்டார்.
இதனிடையே, சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சு இதை ஒரு முக்கிய விவகாரமாகக் கருதுவதால் விசாரணையை அணுக்கமாகக் கவனித்து வரும்.
சிங்கப்பூர் பெண்கள் இருவரும் மலேசிய குடிநுழைவுத் துறையில் தாங்கள் நடத்தப்பட்ட விதம் பற்றி அந்நாட்டு செய்தித்தாள்களிடம் முறையிட்டதை அடுத்து இவ்விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியது.
அவர்கள் ஜோகூர் பாருவுக்குக் காரோட்டி வந்ததாகவும், குடிநுழைவுத்துறை அதிகாரிகள் யாரும் இல்லாததால் குடிநுழைவுச் சோதனைச் சாவடியைத் தாண்டி வந்ததாகவும் கூறினார்.
பின்னர் தப்பை உணர்ந்து அப்படியே திரும்பிச் சென்று நாட்டைவிட்டு வெளியேறும் முகப்பைச் சென்றடைந்து அங்கு தங்கள் நிலையை விளக்கினர்.
அவர்கள் கொடுத்த விளக்கம் எடுபடவில்லை. அங்கேயே தடுத்து வைக்கப்பட்டனர்.
பிறகு அதிகாரிகள் அவர்களுக்குக் கைவிலங்கிட்டு பலர் இருந்த ஒரு சிறைக்குள் வைத்துப் பூட்டியதாகவும் அம்மணமாக தோப்புக்கரணம் போட வைத்ததாகவும் அவர்கள் கூறினர். இறுதியில் எச்சரிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டனர்.
தங்களை விடுதலை செய்ததே தாங்கள் குற்றமற்றவர்கள் என்பதை நிரூபிப்பதாகக் கூறிய அவர்கள் தடுத்துவைக்கப்பட்டிருந்தபோது தாங்கள் அவமானப்படுத்தப்பட்டது எந்த வகையிலும் நியாயமல்ல என்றனர்.
2006-இல், போலீஸ் நடைமுறைகளை ஆய்வதற்கு அமைக்கப்பட்ட அரச விசாரணை ஆணையம், அம்மண நிலையில் தோப்புக்கரணம் போடச்செய்வது “மனிதாபிமானமற்ற, கெளரவமற்ற” ஒரு நடைமுறை என்று கூறியது.
அது உடனடியாகக் கைவிடப்பட வேண்டும் என்றும் அது பரிந்துரைத்தது.
போலீஸ் காவலில் இருந்த ஒரு பெண் அம்மணமாக தோப்புக்கரணம் போடுவதைக் காண்பிக்கும் வீடியோ காட்சி ஒன்று பரவலாக சுற்றில் வந்ததைத் தொடர்ந்து அப்போதைய பிரதமர் அப்துல்லா அஹ்மட் படாவியின் அரசாங்கம் அந்த அரச விசாரணை ஆணையத்தை அமைத்தது.
மலேசியாஇன்று
தடுத்து வைக்கப்பட்டிருந்த இரு சிங்கப்பூர் பெண்களை அம்மண நிலையில் தோப்புக்கரணம் போட வைத்ததன் தொடர்பில் ஜோகூர் பாருவில் குடிநுழைவுத்துறை அதிகாரிகள் இருவர் இடைநீக்கம் செய்யப்பட்டனர்.
எழுவரடங்கிய விசாரணைக்குழு அதன் விசாரணையை முடிக்கும்வரை அவ்விரு அதிகாரிகளும் இடைநீக்கம் செய்யப்பட்டிருப்பதாக குடிநுழைவுத்துறை தலைமை இயக்குனர் அலியாஸ் அஹ்மாட்டை மேற்கோள்காட்டி சிங்கப்பூர் ஸ்ரேய்ட்ஸ் டைம்ஸ் செய்தி வெளியிட்டிருந்தது.
விசாரணைக் குழுவில் போலீஸ், சிறைத்துறை, குடிநுழைவுத்துறை அதிகாரிகள் இடம்பெற்றுள்ளனர்.
ஐந்து நாள்களில் விசாரணையை முடித்து அக்குழு அறிக்கை சமர்ப்பிக்கும் என்று தெரிவித்த அலியாஸ், அது விசாரணைக்கு சம்பந்தப்பட்ட சிங்கப்பூர் பெண்களையும் அழைக்கக்கூடும் என்றார்.
அவ்விருவரும் கைரேகைகளைப் பதிவுசெய்துகொள்ளவில்லை என்று கூறியவர் அந்த வகையில் அவர்கள் குடிநுழைவுச் சட்டத்தை மீறியுள்ளனர் என்றும் அதனால் அவர்கள் தடுத்து வைக்கப்பட்டது சரியே என்றும் குறிப்பிட்டார்.
இதனிடையே, சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சு இதை ஒரு முக்கிய விவகாரமாகக் கருதுவதால் விசாரணையை அணுக்கமாகக் கவனித்து வரும்.
சிங்கப்பூர் பெண்கள் இருவரும் மலேசிய குடிநுழைவுத் துறையில் தாங்கள் நடத்தப்பட்ட விதம் பற்றி அந்நாட்டு செய்தித்தாள்களிடம் முறையிட்டதை அடுத்து இவ்விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியது.
அவர்கள் ஜோகூர் பாருவுக்குக் காரோட்டி வந்ததாகவும், குடிநுழைவுத்துறை அதிகாரிகள் யாரும் இல்லாததால் குடிநுழைவுச் சோதனைச் சாவடியைத் தாண்டி வந்ததாகவும் கூறினார்.
பின்னர் தப்பை உணர்ந்து அப்படியே திரும்பிச் சென்று நாட்டைவிட்டு வெளியேறும் முகப்பைச் சென்றடைந்து அங்கு தங்கள் நிலையை விளக்கினர்.
அவர்கள் கொடுத்த விளக்கம் எடுபடவில்லை. அங்கேயே தடுத்து வைக்கப்பட்டனர்.
பிறகு அதிகாரிகள் அவர்களுக்குக் கைவிலங்கிட்டு பலர் இருந்த ஒரு சிறைக்குள் வைத்துப் பூட்டியதாகவும் அம்மணமாக தோப்புக்கரணம் போட வைத்ததாகவும் அவர்கள் கூறினர். இறுதியில் எச்சரிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டனர்.
தங்களை விடுதலை செய்ததே தாங்கள் குற்றமற்றவர்கள் என்பதை நிரூபிப்பதாகக் கூறிய அவர்கள் தடுத்துவைக்கப்பட்டிருந்தபோது தாங்கள் அவமானப்படுத்தப்பட்டது எந்த வகையிலும் நியாயமல்ல என்றனர்.
2006-இல், போலீஸ் நடைமுறைகளை ஆய்வதற்கு அமைக்கப்பட்ட அரச விசாரணை ஆணையம், அம்மண நிலையில் தோப்புக்கரணம் போடச்செய்வது “மனிதாபிமானமற்ற, கெளரவமற்ற” ஒரு நடைமுறை என்று கூறியது.
அது உடனடியாகக் கைவிடப்பட வேண்டும் என்றும் அது பரிந்துரைத்தது.
போலீஸ் காவலில் இருந்த ஒரு பெண் அம்மணமாக தோப்புக்கரணம் போடுவதைக் காண்பிக்கும் வீடியோ காட்சி ஒன்று பரவலாக சுற்றில் வந்ததைத் தொடர்ந்து அப்போதைய பிரதமர் அப்துல்லா அஹ்மட் படாவியின் அரசாங்கம் அந்த அரச விசாரணை ஆணையத்தை அமைத்தது.
மலேசியாஇன்று
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|