புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:00 pm

» உலக தந்தையர் தினம்
by T.N.Balasubramanian Today at 4:57 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 2:41 pm

» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Today at 1:49 pm

» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Today at 1:46 pm

» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Today at 1:45 pm

» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Today at 1:44 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm

» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Today at 1:42 pm

» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am

» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am

» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am

» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am

» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am

» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am

» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அம்மணமாக மண்டியிட வைத்ததன்மீது உடனடி விசாரணை  Poll_c10அம்மணமாக மண்டியிட வைத்ததன்மீது உடனடி விசாரணை  Poll_m10அம்மணமாக மண்டியிட வைத்ததன்மீது உடனடி விசாரணை  Poll_c10 
107 Posts - 49%
heezulia
அம்மணமாக மண்டியிட வைத்ததன்மீது உடனடி விசாரணை  Poll_c10அம்மணமாக மண்டியிட வைத்ததன்மீது உடனடி விசாரணை  Poll_m10அம்மணமாக மண்டியிட வைத்ததன்மீது உடனடி விசாரணை  Poll_c10 
54 Posts - 25%
Dr.S.Soundarapandian
அம்மணமாக மண்டியிட வைத்ததன்மீது உடனடி விசாரணை  Poll_c10அம்மணமாக மண்டியிட வைத்ததன்மீது உடனடி விசாரணை  Poll_m10அம்மணமாக மண்டியிட வைத்ததன்மீது உடனடி விசாரணை  Poll_c10 
30 Posts - 14%
T.N.Balasubramanian
அம்மணமாக மண்டியிட வைத்ததன்மீது உடனடி விசாரணை  Poll_c10அம்மணமாக மண்டியிட வைத்ததன்மீது உடனடி விசாரணை  Poll_m10அம்மணமாக மண்டியிட வைத்ததன்மீது உடனடி விசாரணை  Poll_c10 
9 Posts - 4%
mohamed nizamudeen
அம்மணமாக மண்டியிட வைத்ததன்மீது உடனடி விசாரணை  Poll_c10அம்மணமாக மண்டியிட வைத்ததன்மீது உடனடி விசாரணை  Poll_m10அம்மணமாக மண்டியிட வைத்ததன்மீது உடனடி விசாரணை  Poll_c10 
9 Posts - 4%
prajai
அம்மணமாக மண்டியிட வைத்ததன்மீது உடனடி விசாரணை  Poll_c10அம்மணமாக மண்டியிட வைத்ததன்மீது உடனடி விசாரணை  Poll_m10அம்மணமாக மண்டியிட வைத்ததன்மீது உடனடி விசாரணை  Poll_c10 
3 Posts - 1%
Barushree
அம்மணமாக மண்டியிட வைத்ததன்மீது உடனடி விசாரணை  Poll_c10அம்மணமாக மண்டியிட வைத்ததன்மீது உடனடி விசாரணை  Poll_m10அம்மணமாக மண்டியிட வைத்ததன்மீது உடனடி விசாரணை  Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
அம்மணமாக மண்டியிட வைத்ததன்மீது உடனடி விசாரணை  Poll_c10அம்மணமாக மண்டியிட வைத்ததன்மீது உடனடி விசாரணை  Poll_m10அம்மணமாக மண்டியிட வைத்ததன்மீது உடனடி விசாரணை  Poll_c10 
2 Posts - 1%
JGNANASEHAR
அம்மணமாக மண்டியிட வைத்ததன்மீது உடனடி விசாரணை  Poll_c10அம்மணமாக மண்டியிட வைத்ததன்மீது உடனடி விசாரணை  Poll_m10அம்மணமாக மண்டியிட வைத்ததன்மீது உடனடி விசாரணை  Poll_c10 
2 Posts - 1%
nsatheeshk1972
அம்மணமாக மண்டியிட வைத்ததன்மீது உடனடி விசாரணை  Poll_c10அம்மணமாக மண்டியிட வைத்ததன்மீது உடனடி விசாரணை  Poll_m10அம்மணமாக மண்டியிட வைத்ததன்மீது உடனடி விசாரணை  Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அம்மணமாக மண்டியிட வைத்ததன்மீது உடனடி விசாரணை  Poll_c10அம்மணமாக மண்டியிட வைத்ததன்மீது உடனடி விசாரணை  Poll_m10அம்மணமாக மண்டியிட வைத்ததன்மீது உடனடி விசாரணை  Poll_c10 
234 Posts - 52%
heezulia
அம்மணமாக மண்டியிட வைத்ததன்மீது உடனடி விசாரணை  Poll_c10அம்மணமாக மண்டியிட வைத்ததன்மீது உடனடி விசாரணை  Poll_m10அம்மணமாக மண்டியிட வைத்ததன்மீது உடனடி விசாரணை  Poll_c10 
137 Posts - 30%
Dr.S.Soundarapandian
அம்மணமாக மண்டியிட வைத்ததன்மீது உடனடி விசாரணை  Poll_c10அம்மணமாக மண்டியிட வைத்ததன்மீது உடனடி விசாரணை  Poll_m10அம்மணமாக மண்டியிட வைத்ததன்மீது உடனடி விசாரணை  Poll_c10 
30 Posts - 7%
T.N.Balasubramanian
அம்மணமாக மண்டியிட வைத்ததன்மீது உடனடி விசாரணை  Poll_c10அம்மணமாக மண்டியிட வைத்ததன்மீது உடனடி விசாரணை  Poll_m10அம்மணமாக மண்டியிட வைத்ததன்மீது உடனடி விசாரணை  Poll_c10 
20 Posts - 4%
mohamed nizamudeen
அம்மணமாக மண்டியிட வைத்ததன்மீது உடனடி விசாரணை  Poll_c10அம்மணமாக மண்டியிட வைத்ததன்மீது உடனடி விசாரணை  Poll_m10அம்மணமாக மண்டியிட வைத்ததன்மீது உடனடி விசாரணை  Poll_c10 
18 Posts - 4%
prajai
அம்மணமாக மண்டியிட வைத்ததன்மீது உடனடி விசாரணை  Poll_c10அம்மணமாக மண்டியிட வைத்ததன்மீது உடனடி விசாரணை  Poll_m10அம்மணமாக மண்டியிட வைத்ததன்மீது உடனடி விசாரணை  Poll_c10 
5 Posts - 1%
JGNANASEHAR
அம்மணமாக மண்டியிட வைத்ததன்மீது உடனடி விசாரணை  Poll_c10அம்மணமாக மண்டியிட வைத்ததன்மீது உடனடி விசாரணை  Poll_m10அம்மணமாக மண்டியிட வைத்ததன்மீது உடனடி விசாரணை  Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
அம்மணமாக மண்டியிட வைத்ததன்மீது உடனடி விசாரணை  Poll_c10அம்மணமாக மண்டியிட வைத்ததன்மீது உடனடி விசாரணை  Poll_m10அம்மணமாக மண்டியிட வைத்ததன்மீது உடனடி விசாரணை  Poll_c10 
2 Posts - 0%
Barushree
அம்மணமாக மண்டியிட வைத்ததன்மீது உடனடி விசாரணை  Poll_c10அம்மணமாக மண்டியிட வைத்ததன்மீது உடனடி விசாரணை  Poll_m10அம்மணமாக மண்டியிட வைத்ததன்மீது உடனடி விசாரணை  Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
அம்மணமாக மண்டியிட வைத்ததன்மீது உடனடி விசாரணை  Poll_c10அம்மணமாக மண்டியிட வைத்ததன்மீது உடனடி விசாரணை  Poll_m10அம்மணமாக மண்டியிட வைத்ததன்மீது உடனடி விசாரணை  Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அம்மணமாக மண்டியிட வைத்ததன்மீது உடனடி விசாரணை


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Jun 15, 2011 5:33 pm

அம்மணமாக மண்டியிட வைத்ததன்மீது உடனடி விசாரணை  Hish

இவ்வாரத் தொடக்கத்தில் குடிநுழைத்துறையினர் இரு சிங்கப்பூரியரை அம்மணமாக மண்டியிட வைத்தனர் என்ற புகார்மீது விசாரணை நடத்த உள்துறை அமைச்சு உத்தரவிட்டுள்ளது.

அதன்மீது போலீஸும் குடிநுழைவுத்துறையும் விசாரணை செய்யும் என்று கூறிய அமைச்சர் ஹிஷாமுடின் உசேன், விசாரணை இன்று தொடங்கலாம் என்று எதிர்பார்க்கிறார்.

“இதைத் தீர்க்க விசாரிக்க வேண்டும்”, என்று நாடாளுமன்றத்தில் செய்தியாளர்களிடம் அவர் தெரிவித்தார்.

சட்டவிரோதமாக நாட்டுக்குள் நுழைவோரை அம்மணமாக மண்டியிட வைப்பது நடக்ககூடிய ஒன்றுதான் என்று ஹிஷாமுடின் கூறினார்.

அது பற்றி மேலும் விவரிக்க மறுத்த அவர் விசாரணை முடிவுக்காகக் காத்திருப்பது நல்லது என்றார்.

மலேசியாஇன்று



அம்மணமாக மண்டியிட வைத்ததன்மீது உடனடி விசாரணை  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Jun 15, 2011 5:36 pm

குடிநுழைவு டிஜி: இரு சிங்கப்பூரியர் கைது சட்டப்பூர்வமானதே!

ஜூன் 9-இல், ஜோகூர் சுல்தான் இஸ்கண்டர் குடிநுழைவுச் சோதனை சாவடியில் சிங்கப்பூரைச் சேர்ந்த இரு பெண்கள் கைது செய்யப்பட்டது சரிதான் என்கிறார் குடிநுழைவுத்துறை தலைமை இயக்குனர்(டிஜி) அலியாஸ் அஹ்மட்.

சட்ட விரோதமாக நாட்டைவிட்டு வெளியேற முனைந்ததற்காக குடிநுழைவுச் சட்டம் பகுதி 6(3)-இன்கீழ் அவர்கள் தடுத்து வைக்கப்பட்டனர் என்றாரவர்.

“சோதனை முகப்பில் அவர்களிடம் வருகைபுரிவதற்கான அனுமதிச்சீட்டோ அவர்களின் கடப்பிதழ்களில் மலேசியாவுக்குள் நுழைந்ததற்கான முத்திரையோ இல்லை என்பதால் அதிகாரிகள் அவர்களைத் தடுத்து வைத்தனர்”, என்று இன்று ஓர் அறிக்கையில் அலியாஸ் கூறினார்.

அவ்விருவரும் சட்டத்துக்குப் புறம்பாக தடுத்து வைக்கப்பட்டதாக சிங்கப்பூரின் லியான்ஹே ஸாபாவ் நாளேட்டை மேற்கோள்காட்டி மலேசியாகினியில் வெளிவந்த செய்தி குறித்துக் கருத்துரைத்தபோது அவர் இவ்வாறு கூறினார்.

அவ்விருவரும் நாட்டுக்குள் நுழைந்தபோது சோதனை முகப்பில் அதிகாரிகள் எவரும் இல்லை என்று கூறுவது உண்மையல்ல என்றாரவர்.

அவர்கள் 2010 ஜூலை 31-இலும், 2010 ஏப்ரல் 6-இலும் மலேசியாவுக்குள் நுழைந்திருப்பதை அவர்களின் கடப்பிதழ் காண்பிக்கிறது.

அவர்களை விசாரித்து விசாரணை ஆவணங்கள் அரசாங்க வழக்குரைஞர் அலுவலகத்துக்கு அனுப்பப்பட்டன என்றும் அலியாஸ் குறிப்பிட்டார். அது அன்றைய தினமே அவர்களை அவர்களின் நாட்டுக்குத் திருப்பி அனுப்புமாறு உத்தரவிட்டது.

-பெர்னாமா



அம்மணமாக மண்டியிட வைத்ததன்மீது உடனடி விசாரணை  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Wed Jun 15, 2011 5:37 pm

நீங்க சட்டபூர்வமாதானே மலேசியாவில் இருக்கிங்க சிவா சிரி

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Jun 15, 2011 5:39 pm

முரளிராஜா wrote:நீங்க சட்டபூர்வமாதானே மலேசியாவில் இருக்கிங்க சிவா சிரி

என்னை அம்மணமாக்க முயன்றால் அது அவர்களுக்குத்தான் கேடு! சிரி



அம்மணமாக மண்டியிட வைத்ததன்மீது உடனடி விசாரணை  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Wed Jun 15, 2011 5:40 pm

என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Jun 15, 2011 5:42 pm

முரளிராஜா wrote: அம்மணமாக மண்டியிட வைத்ததன்மீது உடனடி விசாரணை  56667 அம்மணமாக மண்டியிட வைத்ததன்மீது உடனடி விசாரணை  56667 அம்மணமாக மண்டியிட வைத்ததன்மீது உடனடி விசாரணை  56667

அம்மணமாக மண்டியிட வைத்ததன்மீது உடனடி விசாரணை  403484 அம்மணமாக மண்டியிட வைத்ததன்மீது உடனடி விசாரணை  403484 அம்மணமாக மண்டியிட வைத்ததன்மீது உடனடி விசாரணை  403484 அம்மணமாக மண்டியிட வைத்ததன்மீது உடனடி விசாரணை  403484



அம்மணமாக மண்டியிட வைத்ததன்மீது உடனடி விசாரணை  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Jun 18, 2011 9:16 am

ஜேபியில் குடிநுழைவுத்துறை அதிகாரிகள் இருவர் இடைநீக்கம்

தடுத்து வைக்கப்பட்டிருந்த இரு சிங்கப்பூர் பெண்களை அம்மண நிலையில் தோப்புக்கரணம் போட வைத்ததன் தொடர்பில் ஜோகூர் பாருவில் குடிநுழைவுத்துறை அதிகாரிகள் இருவர் இடைநீக்கம் செய்யப்பட்டனர்.

எழுவரடங்கிய விசாரணைக்குழு அதன் விசாரணையை முடிக்கும்வரை அவ்விரு அதிகாரிகளும் இடைநீக்கம் செய்யப்பட்டிருப்பதாக குடிநுழைவுத்துறை தலைமை இயக்குனர் அலியாஸ் அஹ்மாட்டை மேற்கோள்காட்டி சிங்கப்பூர் ஸ்ரேய்ட்ஸ் டைம்ஸ் செய்தி வெளியிட்டிருந்தது.

விசாரணைக் குழுவில் போலீஸ், சிறைத்துறை, குடிநுழைவுத்துறை அதிகாரிகள் இடம்பெற்றுள்ளனர்.

ஐந்து நாள்களில் விசாரணையை முடித்து அக்குழு அறிக்கை சமர்ப்பிக்கும் என்று தெரிவித்த அலியாஸ், அது விசாரணைக்கு சம்பந்தப்பட்ட சிங்கப்பூர் பெண்களையும் அழைக்கக்கூடும் என்றார்.

அவ்விருவரும் கைரேகைகளைப் பதிவுசெய்துகொள்ளவில்லை என்று கூறியவர் அந்த வகையில் அவர்கள் குடிநுழைவுச் சட்டத்தை மீறியுள்ளனர் என்றும் அதனால் அவர்கள் தடுத்து வைக்கப்பட்டது சரியே என்றும் குறிப்பிட்டார்.

இதனிடையே, சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சு இதை ஒரு முக்கிய விவகாரமாகக் கருதுவதால் விசாரணையை அணுக்கமாகக் கவனித்து வரும்.

சிங்கப்பூர் பெண்கள் இருவரும் மலேசிய குடிநுழைவுத் துறையில் தாங்கள் நடத்தப்பட்ட விதம் பற்றி அந்நாட்டு செய்தித்தாள்களிடம் முறையிட்டதை அடுத்து இவ்விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியது.

அவர்கள் ஜோகூர் பாருவுக்குக் காரோட்டி வந்ததாகவும், குடிநுழைவுத்துறை அதிகாரிகள் யாரும் இல்லாததால் குடிநுழைவுச் சோதனைச் சாவடியைத் தாண்டி வந்ததாகவும் கூறினார்.

பின்னர் தப்பை உணர்ந்து அப்படியே திரும்பிச் சென்று நாட்டைவிட்டு வெளியேறும் முகப்பைச் சென்றடைந்து அங்கு தங்கள் நிலையை விளக்கினர்.

அவர்கள் கொடுத்த விளக்கம் எடுபடவில்லை. அங்கேயே தடுத்து வைக்கப்பட்டனர்.

பிறகு அதிகாரிகள் அவர்களுக்குக் கைவிலங்கிட்டு பலர் இருந்த ஒரு சிறைக்குள் வைத்துப் பூட்டியதாகவும் அம்மணமாக தோப்புக்கரணம் போட வைத்ததாகவும் அவர்கள் கூறினர். இறுதியில் எச்சரிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டனர்.

தங்களை விடுதலை செய்ததே தாங்கள் குற்றமற்றவர்கள் என்பதை நிரூபிப்பதாகக் கூறிய அவர்கள் தடுத்துவைக்கப்பட்டிருந்தபோது தாங்கள் அவமானப்படுத்தப்பட்டது எந்த வகையிலும் நியாயமல்ல என்றனர்.

2006-இல், போலீஸ் நடைமுறைகளை ஆய்வதற்கு அமைக்கப்பட்ட அரச விசாரணை ஆணையம், அம்மண நிலையில் தோப்புக்கரணம் போடச்செய்வது “மனிதாபிமானமற்ற, கெளரவமற்ற” ஒரு நடைமுறை என்று கூறியது.

அது உடனடியாகக் கைவிடப்பட வேண்டும் என்றும் அது பரிந்துரைத்தது.

போலீஸ் காவலில் இருந்த ஒரு பெண் அம்மணமாக தோப்புக்கரணம் போடுவதைக் காண்பிக்கும் வீடியோ காட்சி ஒன்று பரவலாக சுற்றில் வந்ததைத் தொடர்ந்து அப்போதைய பிரதமர் அப்துல்லா அஹ்மட் படாவியின் அரசாங்கம் அந்த அரச விசாரணை ஆணையத்தை அமைத்தது.

மலேசியாஇன்று



அம்மணமாக மண்டியிட வைத்ததன்மீது உடனடி விசாரணை  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக