புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அம்மணமாக மண்டியிட வைத்ததன்மீது உடனடி விசாரணை  Poll_c10அம்மணமாக மண்டியிட வைத்ததன்மீது உடனடி விசாரணை  Poll_m10அம்மணமாக மண்டியிட வைத்ததன்மீது உடனடி விசாரணை  Poll_c10 
30 Posts - 79%
heezulia
அம்மணமாக மண்டியிட வைத்ததன்மீது உடனடி விசாரணை  Poll_c10அம்மணமாக மண்டியிட வைத்ததன்மீது உடனடி விசாரணை  Poll_m10அம்மணமாக மண்டியிட வைத்ததன்மீது உடனடி விசாரணை  Poll_c10 
3 Posts - 8%
வேல்முருகன் காசி
அம்மணமாக மண்டியிட வைத்ததன்மீது உடனடி விசாரணை  Poll_c10அம்மணமாக மண்டியிட வைத்ததன்மீது உடனடி விசாரணை  Poll_m10அம்மணமாக மண்டியிட வைத்ததன்மீது உடனடி விசாரணை  Poll_c10 
3 Posts - 8%
mohamed nizamudeen
அம்மணமாக மண்டியிட வைத்ததன்மீது உடனடி விசாரணை  Poll_c10அம்மணமாக மண்டியிட வைத்ததன்மீது உடனடி விசாரணை  Poll_m10அம்மணமாக மண்டியிட வைத்ததன்மீது உடனடி விசாரணை  Poll_c10 
1 Post - 3%
dhilipdsp
அம்மணமாக மண்டியிட வைத்ததன்மீது உடனடி விசாரணை  Poll_c10அம்மணமாக மண்டியிட வைத்ததன்மீது உடனடி விசாரணை  Poll_m10அம்மணமாக மண்டியிட வைத்ததன்மீது உடனடி விசாரணை  Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

அம்மணமாக மண்டியிட வைத்ததன்மீது உடனடி விசாரணை


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Jun 15, 2011 5:33 pm

அம்மணமாக மண்டியிட வைத்ததன்மீது உடனடி விசாரணை  Hish

இவ்வாரத் தொடக்கத்தில் குடிநுழைத்துறையினர் இரு சிங்கப்பூரியரை அம்மணமாக மண்டியிட வைத்தனர் என்ற புகார்மீது விசாரணை நடத்த உள்துறை அமைச்சு உத்தரவிட்டுள்ளது.

அதன்மீது போலீஸும் குடிநுழைவுத்துறையும் விசாரணை செய்யும் என்று கூறிய அமைச்சர் ஹிஷாமுடின் உசேன், விசாரணை இன்று தொடங்கலாம் என்று எதிர்பார்க்கிறார்.

“இதைத் தீர்க்க விசாரிக்க வேண்டும்”, என்று நாடாளுமன்றத்தில் செய்தியாளர்களிடம் அவர் தெரிவித்தார்.

சட்டவிரோதமாக நாட்டுக்குள் நுழைவோரை அம்மணமாக மண்டியிட வைப்பது நடக்ககூடிய ஒன்றுதான் என்று ஹிஷாமுடின் கூறினார்.

அது பற்றி மேலும் விவரிக்க மறுத்த அவர் விசாரணை முடிவுக்காகக் காத்திருப்பது நல்லது என்றார்.

மலேசியாஇன்று



அம்மணமாக மண்டியிட வைத்ததன்மீது உடனடி விசாரணை  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Jun 15, 2011 5:36 pm

குடிநுழைவு டிஜி: இரு சிங்கப்பூரியர் கைது சட்டப்பூர்வமானதே!

ஜூன் 9-இல், ஜோகூர் சுல்தான் இஸ்கண்டர் குடிநுழைவுச் சோதனை சாவடியில் சிங்கப்பூரைச் சேர்ந்த இரு பெண்கள் கைது செய்யப்பட்டது சரிதான் என்கிறார் குடிநுழைவுத்துறை தலைமை இயக்குனர்(டிஜி) அலியாஸ் அஹ்மட்.

சட்ட விரோதமாக நாட்டைவிட்டு வெளியேற முனைந்ததற்காக குடிநுழைவுச் சட்டம் பகுதி 6(3)-இன்கீழ் அவர்கள் தடுத்து வைக்கப்பட்டனர் என்றாரவர்.

“சோதனை முகப்பில் அவர்களிடம் வருகைபுரிவதற்கான அனுமதிச்சீட்டோ அவர்களின் கடப்பிதழ்களில் மலேசியாவுக்குள் நுழைந்ததற்கான முத்திரையோ இல்லை என்பதால் அதிகாரிகள் அவர்களைத் தடுத்து வைத்தனர்”, என்று இன்று ஓர் அறிக்கையில் அலியாஸ் கூறினார்.

அவ்விருவரும் சட்டத்துக்குப் புறம்பாக தடுத்து வைக்கப்பட்டதாக சிங்கப்பூரின் லியான்ஹே ஸாபாவ் நாளேட்டை மேற்கோள்காட்டி மலேசியாகினியில் வெளிவந்த செய்தி குறித்துக் கருத்துரைத்தபோது அவர் இவ்வாறு கூறினார்.

அவ்விருவரும் நாட்டுக்குள் நுழைந்தபோது சோதனை முகப்பில் அதிகாரிகள் எவரும் இல்லை என்று கூறுவது உண்மையல்ல என்றாரவர்.

அவர்கள் 2010 ஜூலை 31-இலும், 2010 ஏப்ரல் 6-இலும் மலேசியாவுக்குள் நுழைந்திருப்பதை அவர்களின் கடப்பிதழ் காண்பிக்கிறது.

அவர்களை விசாரித்து விசாரணை ஆவணங்கள் அரசாங்க வழக்குரைஞர் அலுவலகத்துக்கு அனுப்பப்பட்டன என்றும் அலியாஸ் குறிப்பிட்டார். அது அன்றைய தினமே அவர்களை அவர்களின் நாட்டுக்குத் திருப்பி அனுப்புமாறு உத்தரவிட்டது.

-பெர்னாமா



அம்மணமாக மண்டியிட வைத்ததன்மீது உடனடி விசாரணை  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Wed Jun 15, 2011 5:37 pm

நீங்க சட்டபூர்வமாதானே மலேசியாவில் இருக்கிங்க சிவா சிரி

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Jun 15, 2011 5:39 pm

முரளிராஜா wrote:நீங்க சட்டபூர்வமாதானே மலேசியாவில் இருக்கிங்க சிவா சிரி

என்னை அம்மணமாக்க முயன்றால் அது அவர்களுக்குத்தான் கேடு! சிரி



அம்மணமாக மண்டியிட வைத்ததன்மீது உடனடி விசாரணை  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Wed Jun 15, 2011 5:40 pm

என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Jun 15, 2011 5:42 pm

முரளிராஜா wrote: அம்மணமாக மண்டியிட வைத்ததன்மீது உடனடி விசாரணை  56667 அம்மணமாக மண்டியிட வைத்ததன்மீது உடனடி விசாரணை  56667 அம்மணமாக மண்டியிட வைத்ததன்மீது உடனடி விசாரணை  56667

அம்மணமாக மண்டியிட வைத்ததன்மீது உடனடி விசாரணை  403484 அம்மணமாக மண்டியிட வைத்ததன்மீது உடனடி விசாரணை  403484 அம்மணமாக மண்டியிட வைத்ததன்மீது உடனடி விசாரணை  403484 அம்மணமாக மண்டியிட வைத்ததன்மீது உடனடி விசாரணை  403484



அம்மணமாக மண்டியிட வைத்ததன்மீது உடனடி விசாரணை  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Jun 18, 2011 9:16 am

ஜேபியில் குடிநுழைவுத்துறை அதிகாரிகள் இருவர் இடைநீக்கம்

தடுத்து வைக்கப்பட்டிருந்த இரு சிங்கப்பூர் பெண்களை அம்மண நிலையில் தோப்புக்கரணம் போட வைத்ததன் தொடர்பில் ஜோகூர் பாருவில் குடிநுழைவுத்துறை அதிகாரிகள் இருவர் இடைநீக்கம் செய்யப்பட்டனர்.

எழுவரடங்கிய விசாரணைக்குழு அதன் விசாரணையை முடிக்கும்வரை அவ்விரு அதிகாரிகளும் இடைநீக்கம் செய்யப்பட்டிருப்பதாக குடிநுழைவுத்துறை தலைமை இயக்குனர் அலியாஸ் அஹ்மாட்டை மேற்கோள்காட்டி சிங்கப்பூர் ஸ்ரேய்ட்ஸ் டைம்ஸ் செய்தி வெளியிட்டிருந்தது.

விசாரணைக் குழுவில் போலீஸ், சிறைத்துறை, குடிநுழைவுத்துறை அதிகாரிகள் இடம்பெற்றுள்ளனர்.

ஐந்து நாள்களில் விசாரணையை முடித்து அக்குழு அறிக்கை சமர்ப்பிக்கும் என்று தெரிவித்த அலியாஸ், அது விசாரணைக்கு சம்பந்தப்பட்ட சிங்கப்பூர் பெண்களையும் அழைக்கக்கூடும் என்றார்.

அவ்விருவரும் கைரேகைகளைப் பதிவுசெய்துகொள்ளவில்லை என்று கூறியவர் அந்த வகையில் அவர்கள் குடிநுழைவுச் சட்டத்தை மீறியுள்ளனர் என்றும் அதனால் அவர்கள் தடுத்து வைக்கப்பட்டது சரியே என்றும் குறிப்பிட்டார்.

இதனிடையே, சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சு இதை ஒரு முக்கிய விவகாரமாகக் கருதுவதால் விசாரணையை அணுக்கமாகக் கவனித்து வரும்.

சிங்கப்பூர் பெண்கள் இருவரும் மலேசிய குடிநுழைவுத் துறையில் தாங்கள் நடத்தப்பட்ட விதம் பற்றி அந்நாட்டு செய்தித்தாள்களிடம் முறையிட்டதை அடுத்து இவ்விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியது.

அவர்கள் ஜோகூர் பாருவுக்குக் காரோட்டி வந்ததாகவும், குடிநுழைவுத்துறை அதிகாரிகள் யாரும் இல்லாததால் குடிநுழைவுச் சோதனைச் சாவடியைத் தாண்டி வந்ததாகவும் கூறினார்.

பின்னர் தப்பை உணர்ந்து அப்படியே திரும்பிச் சென்று நாட்டைவிட்டு வெளியேறும் முகப்பைச் சென்றடைந்து அங்கு தங்கள் நிலையை விளக்கினர்.

அவர்கள் கொடுத்த விளக்கம் எடுபடவில்லை. அங்கேயே தடுத்து வைக்கப்பட்டனர்.

பிறகு அதிகாரிகள் அவர்களுக்குக் கைவிலங்கிட்டு பலர் இருந்த ஒரு சிறைக்குள் வைத்துப் பூட்டியதாகவும் அம்மணமாக தோப்புக்கரணம் போட வைத்ததாகவும் அவர்கள் கூறினர். இறுதியில் எச்சரிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டனர்.

தங்களை விடுதலை செய்ததே தாங்கள் குற்றமற்றவர்கள் என்பதை நிரூபிப்பதாகக் கூறிய அவர்கள் தடுத்துவைக்கப்பட்டிருந்தபோது தாங்கள் அவமானப்படுத்தப்பட்டது எந்த வகையிலும் நியாயமல்ல என்றனர்.

2006-இல், போலீஸ் நடைமுறைகளை ஆய்வதற்கு அமைக்கப்பட்ட அரச விசாரணை ஆணையம், அம்மண நிலையில் தோப்புக்கரணம் போடச்செய்வது “மனிதாபிமானமற்ற, கெளரவமற்ற” ஒரு நடைமுறை என்று கூறியது.

அது உடனடியாகக் கைவிடப்பட வேண்டும் என்றும் அது பரிந்துரைத்தது.

போலீஸ் காவலில் இருந்த ஒரு பெண் அம்மணமாக தோப்புக்கரணம் போடுவதைக் காண்பிக்கும் வீடியோ காட்சி ஒன்று பரவலாக சுற்றில் வந்ததைத் தொடர்ந்து அப்போதைய பிரதமர் அப்துல்லா அஹ்மட் படாவியின் அரசாங்கம் அந்த அரச விசாரணை ஆணையத்தை அமைத்தது.

மலேசியாஇன்று



அம்மணமாக மண்டியிட வைத்ததன்மீது உடனடி விசாரணை  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக