புதிய பதிவுகள்
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Today at 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:00 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 12:49 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Today at 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Today at 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Today at 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Yesterday at 10:50 pm

» கருத்துப்படம் 24/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:02 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Yesterday at 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Yesterday at 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Yesterday at 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Yesterday at 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Yesterday at 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Yesterday at 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Yesterday at 6:26 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 12:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:54 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:01 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 23, 2024 12:50 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Mon Sep 23, 2024 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மனிதர்கள் ஜாக்கிரதை! Poll_c10மனிதர்கள் ஜாக்கிரதை! Poll_m10மனிதர்கள் ஜாக்கிரதை! Poll_c10 
44 Posts - 60%
heezulia
மனிதர்கள் ஜாக்கிரதை! Poll_c10மனிதர்கள் ஜாக்கிரதை! Poll_m10மனிதர்கள் ஜாக்கிரதை! Poll_c10 
22 Posts - 30%
வேல்முருகன் காசி
மனிதர்கள் ஜாக்கிரதை! Poll_c10மனிதர்கள் ஜாக்கிரதை! Poll_m10மனிதர்கள் ஜாக்கிரதை! Poll_c10 
4 Posts - 5%
mohamed nizamudeen
மனிதர்கள் ஜாக்கிரதை! Poll_c10மனிதர்கள் ஜாக்கிரதை! Poll_m10மனிதர்கள் ஜாக்கிரதை! Poll_c10 
2 Posts - 3%
viyasan
மனிதர்கள் ஜாக்கிரதை! Poll_c10மனிதர்கள் ஜாக்கிரதை! Poll_m10மனிதர்கள் ஜாக்கிரதை! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மனிதர்கள் ஜாக்கிரதை! Poll_c10மனிதர்கள் ஜாக்கிரதை! Poll_m10மனிதர்கள் ஜாக்கிரதை! Poll_c10 
236 Posts - 42%
heezulia
மனிதர்கள் ஜாக்கிரதை! Poll_c10மனிதர்கள் ஜாக்கிரதை! Poll_m10மனிதர்கள் ஜாக்கிரதை! Poll_c10 
219 Posts - 39%
mohamed nizamudeen
மனிதர்கள் ஜாக்கிரதை! Poll_c10மனிதர்கள் ஜாக்கிரதை! Poll_m10மனிதர்கள் ஜாக்கிரதை! Poll_c10 
27 Posts - 5%
Dr.S.Soundarapandian
மனிதர்கள் ஜாக்கிரதை! Poll_c10மனிதர்கள் ஜாக்கிரதை! Poll_m10மனிதர்கள் ஜாக்கிரதை! Poll_c10 
21 Posts - 4%
வேல்முருகன் காசி
மனிதர்கள் ஜாக்கிரதை! Poll_c10மனிதர்கள் ஜாக்கிரதை! Poll_m10மனிதர்கள் ஜாக்கிரதை! Poll_c10 
13 Posts - 2%
prajai
மனிதர்கள் ஜாக்கிரதை! Poll_c10மனிதர்கள் ஜாக்கிரதை! Poll_m10மனிதர்கள் ஜாக்கிரதை! Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
மனிதர்கள் ஜாக்கிரதை! Poll_c10மனிதர்கள் ஜாக்கிரதை! Poll_m10மனிதர்கள் ஜாக்கிரதை! Poll_c10 
8 Posts - 1%
Guna.D
மனிதர்கள் ஜாக்கிரதை! Poll_c10மனிதர்கள் ஜாக்கிரதை! Poll_m10மனிதர்கள் ஜாக்கிரதை! Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
மனிதர்கள் ஜாக்கிரதை! Poll_c10மனிதர்கள் ஜாக்கிரதை! Poll_m10மனிதர்கள் ஜாக்கிரதை! Poll_c10 
7 Posts - 1%
mruthun
மனிதர்கள் ஜாக்கிரதை! Poll_c10மனிதர்கள் ஜாக்கிரதை! Poll_m10மனிதர்கள் ஜாக்கிரதை! Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மனிதர்கள் ஜாக்கிரதை!


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Jun 17, 2011 3:38 pm

''நாய்கள் ஜாக்கிரதை!'' ன்னு அங்கங்கே போர்டு மாட்டியிருக்கறதைப் பார்த்திருப்பீங்க!

காலம் போற போக்கைப் பார்த்தா ''மனிதர்கள் ஜாக்கிரதை!'' ன்னு தெருவுக்குத் தெரு எழுதி மாட்டி வைக்கலாம் போல இருக்கு!

ஆமாம் சாரி! இவன் எப்ப வருவான்...? எந்த ரூபத்துலே வருவான்? என்ன செய்வான்? - ங்கறதை யூகிக்கறது ரொம்ப கஷ்டம்!

நுகர்வோர் பாதுகாப்பு (Consumer Protection) ன்னு எல்லாரும் சொல்றாங்களே... அந்தப் பாதுகாப்பு யாருகிட்டேயிருந்து?

மனுஷன் கிட்டேயிருந்து மனுஷனைப் பாதுகாக்கற ஒரு முயற்சிதானே அது!

புலியும் சிங்கமும் வந்தா, இங்கே கலப்படம் பண்ணிக்கிட்டிருக்கு?

கரடியும் நரியும் வந்தா பொய்யான முத்திரையை குத்தி வியாபாரம் பண்ணிக்கிட்டிருக்கு?

எல்லாம் மனுஷன் பண்ற தப்புதான்... மனுஷனே அதுக்கு பலியாகறான்!

மிளகாய்த் தூள்ளே மரத்தூளை கலந்து விட்டுடுறான் சார்! அதை வாங்கி ஆகா! பேஷ்!ன்னு சமையல் பண்ணி சாப்பிட்டுறான். அதுக்கப்புறமா வயத்தைப் புடிச்சிக்கிட்டு நிக்கிறான் - வயத்தை வலிக்குதேன்னு!

மனுஷன் பேர்லே உள்ள நம்பிக்கை மனுஷனுக்கு நாளுக்கு நாள் குறைஞ்சிகிட்டே தான் வருது!

இனிமேல் வருங்காலத்துலே மனஷனுடைய நடவடிக்கைகளை இயந்திரங்கள் கண்காணிக்க வேண்டிய கட்டாய சூழ்நிலை வந்துகிட்டிருக்கு! இப்ப கேட்டா ஆச்சரியப்படுவீங்க. ஆனா வரப்போறது என்னமோ உண்மைதான்!

யாருக்கும் தெரியாமே ஒரு மனுஷனுடைய நடவடிக்கைகளை கம்ப்யூட்டர் மூலமா கண்காணிக்க முடியும்!

தாய்லாந்துலே பதினைந்து வயதுக்கு மேற்பட்டவங்களுக்கெல்லாம் அடையான அட்டை கொடுத்துடறாங்களாம். அதுலே அந்த நபரோட வண்ணப்படம், முகவரி, அடையாளக்குறி, கைரேகை, குடும்பப் பின்னணி, குற்றப்பட்டியல் எல்லாம் இருக்கும்.

சிங்கப்பூர்லே உள்ள 27 லட்சம் மக்களுக்கு ஏற்கனவே இதுமாதிரியான மின்னணு அடையாளச் சீட்டு கொடுத்துட்டாங்களாம்! ஒவ்வொரு மோட்டார் வண்டியிலேயும் மின்னணு எண்பலகையும், சின்ன கருப்புப் பெட்டியும் பொருத்தப் போறாங்களாம்.

தெருக்களிலே சாலையின் மேற்பரப்புலேயும் உணர்கருவிகள் (sensors) பொருத்தப்படும். இது மூலமா தனி நபரின் சாலை உபயோகம் எவ்வளவுங்கறதை கணக்குப் பண்ணி அதுக்குத் தகுந்த மாதிரி வரி வசூல் பண்ணப் போறாங்களாம்.

சிறையிலேயிருந்து கைதிகள் விடுதலையாகறாங்கள்லே... அப்போ அவங்க உடம்புலே மின்னணு முறையாலே அடையாளம் போட்டுடறது... அப்புறம் அவங்க நடமாட்டத்தை கண்காணிக்கிறது... எங்கே போறாங்க வர்றாங்க... எங்கறது தெரிஞ்சுடும். இந்தப் பழக்கம் இப்பவும் அமெரிக்காவுலே உண்டாம்! ஒலியெழுப்புகிற ஒரு கருவியை (beeper) உடம்புலேயே மாட்டிவிட்டுடறாங்க. அதை ஒண்ணும் செய்ய முடியாது! (tamper proof beeper).

குற்றவாளி குறிப்பிட்ட எல்லையை மீறி எங்கேயாவது போனா... அந்தக் கருவி சத்தம் போட்டு அதிகாரிகளுக்குக் காட்டிக் கொடுத்துடும்.

இன்னொரு செய்தி என்ன தெரியுமா?

வலது கையிலே மின்னணுச் சில்லு (chip) ஒண்ணைப் பொருத்திக்கறது.

கடையிலே போயி பொருள்கள் வாங்கறோம். வாங்கிக்கிட்டு... அதுக்கப்புறம் வலதுகையை நுண்படம் எடுக்கற கருவி (Scanner) மேலே காட்டினா போதும்! உங்க பேங்கு கணக்குலே அந்த செலவு சரிகட்டப்படும்.

இன்னொரு நுண் சில்லு உண்டு... microchip! ரொம்பச் சின்னது... இதை ஊசிமூலமாக உடம்புக்குள்ளே செலுத்தி விடலாம். அதுக்கப்புறம் அந்த ஆள் எங்கே போனாலும் தெரிஞ்சு போயிடும். இப்போ மிருகங்களுக்கு இதை செஞ்சிக்கிட்டிருக்காங்களாம்!

மனுஷன் தொடர்ந்து ஏமாத்திக்கிட்டிருந்தா அவனுக்கும் இதுமாதிரி செய்ய வேண்டிய அவசியம் வந்துடும்!

இதையெல்லாம் நினைச்சுப் பார்த்தாவது மனுஷன் திருந்தணும்!

இன்னொருத்தரை ஏமாத்தற வேலையை நிறுத்தணும்! இல்லேன்னா வருங்காலத்திலே இப்ப நான் சொன்னதுலாம் வந்துதான் தீரும்! அவ்வளவு தூரத்துக்கு ஏன்?

எழுத்துலேகூட ஏமாத்து வேலை நடக்குது சார்!

ஒரு ஆளு, ஒரு புத்தகம் எழுதினார்:

''பணம் சம்பாதிக்க நூறு வழிகள்'' - அப்படின்னு!

இப்படி ஒரு புத்தகம் எழுதிவிட்டு அவரே பிச்சை எடுத்துக்கிட்டிருந்தார்.

''என்னங்க இது? 'பணம் சம்பாதிக்க நூறு வழிகள்'ன்னு புத்தகம் எழுதிவிட்டு... நீங்களே பிச்சை எடுக்கறீங்களே!'' ன்னு கேட்டாங்க. அதுக்கு அவர்:

''அந்த நூறு வழிகள்லே இதுவும் ஒரு வழிங்க!'' அப்படின்னாராம்!

தென்கச்சி கோ.சுவாமிநாதன்




மனிதர்கள் ஜாக்கிரதை! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Fri Jun 17, 2011 3:48 pm

மலர்களின் கலப்டம் (அயல்மகரந்த சேர்க்கை) மூலம் புதிய அழகான
மலர்கள் கிடைக்கின்றன ..

ஆனால் மனிதனின் கலப்படம் மூலம் சமூக கேடு ...





http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


கோவை ராம்
கோவை ராம்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 977
இணைந்தது : 16/03/2009

Postகோவை ராம் Fri Jun 17, 2011 6:30 pm

எந்த சிப் கண்டுபிடித்தாலும் அதை செய்யலிழக்கவும் வேற ஒரு சிப் கண்டுபிடிப்பான் மனிதன்

ராம்

சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Fri Jun 17, 2011 7:24 pm

அருமையான பதிவு... மகிழ்ச்சி



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Fri Jun 17, 2011 10:20 pm

நல்ல பதிவு

மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Fri Jun 17, 2011 10:31 pm

பயனுள்ள பகிர்வு சிவா....



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

மனிதர்கள் ஜாக்கிரதை! 47
முஹம்மத்
முஹம்மத்
பண்பாளர்

பதிவுகள் : 70
இணைந்தது : 03/05/2011
http://www.tndawa.blogspot.com

Postமுஹம்மத் Fri Jun 17, 2011 11:18 pm

மனிதர்கள் ஜாக்கிரதை! 677196 மனிதர்கள் ஜாக்கிரதை! 677196 மனிதர்கள் ஜாக்கிரதை! 677196 நல்ல பதிவு நன்றி !



மனதிற்க்கு மகிழ்ச்சி வேண்டுமா ? எளியோருக்கு உதவுங்கள், அதிகமாக தர்மம் செய்யுங்கள்,தர்மம் என்பது சாசு பணம் கொடுப்பது மட்டும் அல்ல மலர்ந்த முகத்துடன் ஒருவரை சந்திப்பதும் தான் ! மனிதர்கள் ஜாக்கிரதை! 599303 மனிதர்கள் ஜாக்கிரதை! 599303 மனிதர்கள் ஜாக்கிரதை! 599303
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக