புதிய பதிவுகள்
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by T.N.Balasubramanian Today at 9:10 pm
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Today at 8:44 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 8:42 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Today at 7:20 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 7:07 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 6:27 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 6:08 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Today at 5:03 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 4:13 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:58 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:58 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:41 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:57 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:43 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:25 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:14 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Today at 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Today at 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Today at 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Today at 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Today at 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Today at 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am
» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:36 am
» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:35 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 9:33 am
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 9:31 am
» கருத்துப்படம் 27/06/2024
by mohamed nizamudeen Today at 8:07 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:22 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 1:13 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:59 am
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:17 pm
» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm
» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Yesterday at 11:01 am
» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Yesterday at 8:17 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 6:04 am
» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm
» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm
» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm
» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm
» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm
» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:39 pm
» திரைத்துளி
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:27 pm
» Search Beautiful Womans in your town for night
by jothi64 Tue Jun 25, 2024 3:05 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 10:30 am
by T.N.Balasubramanian Today at 9:10 pm
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Today at 8:44 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 8:42 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Today at 7:20 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 7:07 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 6:27 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 6:08 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Today at 5:03 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 4:13 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:58 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:58 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:41 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:57 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:43 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:25 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:14 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Today at 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Today at 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Today at 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Today at 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Today at 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Today at 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am
» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:36 am
» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:35 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 9:33 am
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 9:31 am
» கருத்துப்படம் 27/06/2024
by mohamed nizamudeen Today at 8:07 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:22 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 1:13 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:59 am
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:17 pm
» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm
» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Yesterday at 11:01 am
» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Yesterday at 8:17 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 6:04 am
» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm
» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm
» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm
» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm
» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm
» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:39 pm
» திரைத்துளி
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:27 pm
» Search Beautiful Womans in your town for night
by jothi64 Tue Jun 25, 2024 3:05 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 10:30 am
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Karthikakulanthaivel | ||||
prajai | ||||
Manimegala | ||||
Balaurushya | ||||
Saravananj |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Karthikakulanthaivel | ||||
sugumaran | ||||
ayyamperumal | ||||
Srinivasan23 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மனிதர்கள் ஜாக்கிரதை!
Page 1 of 1 •
''நாய்கள் ஜாக்கிரதை!'' ன்னு அங்கங்கே போர்டு மாட்டியிருக்கறதைப் பார்த்திருப்பீங்க!
காலம் போற போக்கைப் பார்த்தா ''மனிதர்கள் ஜாக்கிரதை!'' ன்னு தெருவுக்குத் தெரு எழுதி மாட்டி வைக்கலாம் போல இருக்கு!
ஆமாம் சாரி! இவன் எப்ப வருவான்...? எந்த ரூபத்துலே வருவான்? என்ன செய்வான்? - ங்கறதை யூகிக்கறது ரொம்ப கஷ்டம்!
நுகர்வோர் பாதுகாப்பு (Consumer Protection) ன்னு எல்லாரும் சொல்றாங்களே... அந்தப் பாதுகாப்பு யாருகிட்டேயிருந்து?
மனுஷன் கிட்டேயிருந்து மனுஷனைப் பாதுகாக்கற ஒரு முயற்சிதானே அது!
புலியும் சிங்கமும் வந்தா, இங்கே கலப்படம் பண்ணிக்கிட்டிருக்கு?
கரடியும் நரியும் வந்தா பொய்யான முத்திரையை குத்தி வியாபாரம் பண்ணிக்கிட்டிருக்கு?
எல்லாம் மனுஷன் பண்ற தப்புதான்... மனுஷனே அதுக்கு பலியாகறான்!
மிளகாய்த் தூள்ளே மரத்தூளை கலந்து விட்டுடுறான் சார்! அதை வாங்கி ஆகா! பேஷ்!ன்னு சமையல் பண்ணி சாப்பிட்டுறான். அதுக்கப்புறமா வயத்தைப் புடிச்சிக்கிட்டு நிக்கிறான் - வயத்தை வலிக்குதேன்னு!
மனுஷன் பேர்லே உள்ள நம்பிக்கை மனுஷனுக்கு நாளுக்கு நாள் குறைஞ்சிகிட்டே தான் வருது!
இனிமேல் வருங்காலத்துலே மனஷனுடைய நடவடிக்கைகளை இயந்திரங்கள் கண்காணிக்க வேண்டிய கட்டாய சூழ்நிலை வந்துகிட்டிருக்கு! இப்ப கேட்டா ஆச்சரியப்படுவீங்க. ஆனா வரப்போறது என்னமோ உண்மைதான்!
யாருக்கும் தெரியாமே ஒரு மனுஷனுடைய நடவடிக்கைகளை கம்ப்யூட்டர் மூலமா கண்காணிக்க முடியும்!
தாய்லாந்துலே பதினைந்து வயதுக்கு மேற்பட்டவங்களுக்கெல்லாம் அடையான அட்டை கொடுத்துடறாங்களாம். அதுலே அந்த நபரோட வண்ணப்படம், முகவரி, அடையாளக்குறி, கைரேகை, குடும்பப் பின்னணி, குற்றப்பட்டியல் எல்லாம் இருக்கும்.
சிங்கப்பூர்லே உள்ள 27 லட்சம் மக்களுக்கு ஏற்கனவே இதுமாதிரியான மின்னணு அடையாளச் சீட்டு கொடுத்துட்டாங்களாம்! ஒவ்வொரு மோட்டார் வண்டியிலேயும் மின்னணு எண்பலகையும், சின்ன கருப்புப் பெட்டியும் பொருத்தப் போறாங்களாம்.
தெருக்களிலே சாலையின் மேற்பரப்புலேயும் உணர்கருவிகள் (sensors) பொருத்தப்படும். இது மூலமா தனி நபரின் சாலை உபயோகம் எவ்வளவுங்கறதை கணக்குப் பண்ணி அதுக்குத் தகுந்த மாதிரி வரி வசூல் பண்ணப் போறாங்களாம்.
சிறையிலேயிருந்து கைதிகள் விடுதலையாகறாங்கள்லே... அப்போ அவங்க உடம்புலே மின்னணு முறையாலே அடையாளம் போட்டுடறது... அப்புறம் அவங்க நடமாட்டத்தை கண்காணிக்கிறது... எங்கே போறாங்க வர்றாங்க... எங்கறது தெரிஞ்சுடும். இந்தப் பழக்கம் இப்பவும் அமெரிக்காவுலே உண்டாம்! ஒலியெழுப்புகிற ஒரு கருவியை (beeper) உடம்புலேயே மாட்டிவிட்டுடறாங்க. அதை ஒண்ணும் செய்ய முடியாது! (tamper proof beeper).
குற்றவாளி குறிப்பிட்ட எல்லையை மீறி எங்கேயாவது போனா... அந்தக் கருவி சத்தம் போட்டு அதிகாரிகளுக்குக் காட்டிக் கொடுத்துடும்.
இன்னொரு செய்தி என்ன தெரியுமா?
வலது கையிலே மின்னணுச் சில்லு (chip) ஒண்ணைப் பொருத்திக்கறது.
கடையிலே போயி பொருள்கள் வாங்கறோம். வாங்கிக்கிட்டு... அதுக்கப்புறம் வலதுகையை நுண்படம் எடுக்கற கருவி (Scanner) மேலே காட்டினா போதும்! உங்க பேங்கு கணக்குலே அந்த செலவு சரிகட்டப்படும்.
இன்னொரு நுண் சில்லு உண்டு... microchip! ரொம்பச் சின்னது... இதை ஊசிமூலமாக உடம்புக்குள்ளே செலுத்தி விடலாம். அதுக்கப்புறம் அந்த ஆள் எங்கே போனாலும் தெரிஞ்சு போயிடும். இப்போ மிருகங்களுக்கு இதை செஞ்சிக்கிட்டிருக்காங்களாம்!
மனுஷன் தொடர்ந்து ஏமாத்திக்கிட்டிருந்தா அவனுக்கும் இதுமாதிரி செய்ய வேண்டிய அவசியம் வந்துடும்!
இதையெல்லாம் நினைச்சுப் பார்த்தாவது மனுஷன் திருந்தணும்!
இன்னொருத்தரை ஏமாத்தற வேலையை நிறுத்தணும்! இல்லேன்னா வருங்காலத்திலே இப்ப நான் சொன்னதுலாம் வந்துதான் தீரும்! அவ்வளவு தூரத்துக்கு ஏன்?
எழுத்துலேகூட ஏமாத்து வேலை நடக்குது சார்!
ஒரு ஆளு, ஒரு புத்தகம் எழுதினார்:
''பணம் சம்பாதிக்க நூறு வழிகள்'' - அப்படின்னு!
இப்படி ஒரு புத்தகம் எழுதிவிட்டு அவரே பிச்சை எடுத்துக்கிட்டிருந்தார்.
''என்னங்க இது? 'பணம் சம்பாதிக்க நூறு வழிகள்'ன்னு புத்தகம் எழுதிவிட்டு... நீங்களே பிச்சை எடுக்கறீங்களே!'' ன்னு கேட்டாங்க. அதுக்கு அவர்:
''அந்த நூறு வழிகள்லே இதுவும் ஒரு வழிங்க!'' அப்படின்னாராம்!
தென்கச்சி கோ.சுவாமிநாதன்
காலம் போற போக்கைப் பார்த்தா ''மனிதர்கள் ஜாக்கிரதை!'' ன்னு தெருவுக்குத் தெரு எழுதி மாட்டி வைக்கலாம் போல இருக்கு!
ஆமாம் சாரி! இவன் எப்ப வருவான்...? எந்த ரூபத்துலே வருவான்? என்ன செய்வான்? - ங்கறதை யூகிக்கறது ரொம்ப கஷ்டம்!
நுகர்வோர் பாதுகாப்பு (Consumer Protection) ன்னு எல்லாரும் சொல்றாங்களே... அந்தப் பாதுகாப்பு யாருகிட்டேயிருந்து?
மனுஷன் கிட்டேயிருந்து மனுஷனைப் பாதுகாக்கற ஒரு முயற்சிதானே அது!
புலியும் சிங்கமும் வந்தா, இங்கே கலப்படம் பண்ணிக்கிட்டிருக்கு?
கரடியும் நரியும் வந்தா பொய்யான முத்திரையை குத்தி வியாபாரம் பண்ணிக்கிட்டிருக்கு?
எல்லாம் மனுஷன் பண்ற தப்புதான்... மனுஷனே அதுக்கு பலியாகறான்!
மிளகாய்த் தூள்ளே மரத்தூளை கலந்து விட்டுடுறான் சார்! அதை வாங்கி ஆகா! பேஷ்!ன்னு சமையல் பண்ணி சாப்பிட்டுறான். அதுக்கப்புறமா வயத்தைப் புடிச்சிக்கிட்டு நிக்கிறான் - வயத்தை வலிக்குதேன்னு!
மனுஷன் பேர்லே உள்ள நம்பிக்கை மனுஷனுக்கு நாளுக்கு நாள் குறைஞ்சிகிட்டே தான் வருது!
இனிமேல் வருங்காலத்துலே மனஷனுடைய நடவடிக்கைகளை இயந்திரங்கள் கண்காணிக்க வேண்டிய கட்டாய சூழ்நிலை வந்துகிட்டிருக்கு! இப்ப கேட்டா ஆச்சரியப்படுவீங்க. ஆனா வரப்போறது என்னமோ உண்மைதான்!
யாருக்கும் தெரியாமே ஒரு மனுஷனுடைய நடவடிக்கைகளை கம்ப்யூட்டர் மூலமா கண்காணிக்க முடியும்!
தாய்லாந்துலே பதினைந்து வயதுக்கு மேற்பட்டவங்களுக்கெல்லாம் அடையான அட்டை கொடுத்துடறாங்களாம். அதுலே அந்த நபரோட வண்ணப்படம், முகவரி, அடையாளக்குறி, கைரேகை, குடும்பப் பின்னணி, குற்றப்பட்டியல் எல்லாம் இருக்கும்.
சிங்கப்பூர்லே உள்ள 27 லட்சம் மக்களுக்கு ஏற்கனவே இதுமாதிரியான மின்னணு அடையாளச் சீட்டு கொடுத்துட்டாங்களாம்! ஒவ்வொரு மோட்டார் வண்டியிலேயும் மின்னணு எண்பலகையும், சின்ன கருப்புப் பெட்டியும் பொருத்தப் போறாங்களாம்.
தெருக்களிலே சாலையின் மேற்பரப்புலேயும் உணர்கருவிகள் (sensors) பொருத்தப்படும். இது மூலமா தனி நபரின் சாலை உபயோகம் எவ்வளவுங்கறதை கணக்குப் பண்ணி அதுக்குத் தகுந்த மாதிரி வரி வசூல் பண்ணப் போறாங்களாம்.
சிறையிலேயிருந்து கைதிகள் விடுதலையாகறாங்கள்லே... அப்போ அவங்க உடம்புலே மின்னணு முறையாலே அடையாளம் போட்டுடறது... அப்புறம் அவங்க நடமாட்டத்தை கண்காணிக்கிறது... எங்கே போறாங்க வர்றாங்க... எங்கறது தெரிஞ்சுடும். இந்தப் பழக்கம் இப்பவும் அமெரிக்காவுலே உண்டாம்! ஒலியெழுப்புகிற ஒரு கருவியை (beeper) உடம்புலேயே மாட்டிவிட்டுடறாங்க. அதை ஒண்ணும் செய்ய முடியாது! (tamper proof beeper).
குற்றவாளி குறிப்பிட்ட எல்லையை மீறி எங்கேயாவது போனா... அந்தக் கருவி சத்தம் போட்டு அதிகாரிகளுக்குக் காட்டிக் கொடுத்துடும்.
இன்னொரு செய்தி என்ன தெரியுமா?
வலது கையிலே மின்னணுச் சில்லு (chip) ஒண்ணைப் பொருத்திக்கறது.
கடையிலே போயி பொருள்கள் வாங்கறோம். வாங்கிக்கிட்டு... அதுக்கப்புறம் வலதுகையை நுண்படம் எடுக்கற கருவி (Scanner) மேலே காட்டினா போதும்! உங்க பேங்கு கணக்குலே அந்த செலவு சரிகட்டப்படும்.
இன்னொரு நுண் சில்லு உண்டு... microchip! ரொம்பச் சின்னது... இதை ஊசிமூலமாக உடம்புக்குள்ளே செலுத்தி விடலாம். அதுக்கப்புறம் அந்த ஆள் எங்கே போனாலும் தெரிஞ்சு போயிடும். இப்போ மிருகங்களுக்கு இதை செஞ்சிக்கிட்டிருக்காங்களாம்!
மனுஷன் தொடர்ந்து ஏமாத்திக்கிட்டிருந்தா அவனுக்கும் இதுமாதிரி செய்ய வேண்டிய அவசியம் வந்துடும்!
இதையெல்லாம் நினைச்சுப் பார்த்தாவது மனுஷன் திருந்தணும்!
இன்னொருத்தரை ஏமாத்தற வேலையை நிறுத்தணும்! இல்லேன்னா வருங்காலத்திலே இப்ப நான் சொன்னதுலாம் வந்துதான் தீரும்! அவ்வளவு தூரத்துக்கு ஏன்?
எழுத்துலேகூட ஏமாத்து வேலை நடக்குது சார்!
ஒரு ஆளு, ஒரு புத்தகம் எழுதினார்:
''பணம் சம்பாதிக்க நூறு வழிகள்'' - அப்படின்னு!
இப்படி ஒரு புத்தகம் எழுதிவிட்டு அவரே பிச்சை எடுத்துக்கிட்டிருந்தார்.
''என்னங்க இது? 'பணம் சம்பாதிக்க நூறு வழிகள்'ன்னு புத்தகம் எழுதிவிட்டு... நீங்களே பிச்சை எடுக்கறீங்களே!'' ன்னு கேட்டாங்க. அதுக்கு அவர்:
''அந்த நூறு வழிகள்லே இதுவும் ஒரு வழிங்க!'' அப்படின்னாராம்!
தென்கச்சி கோ.சுவாமிநாதன்
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
மலர்களின் கலப்டம் (அயல்மகரந்த சேர்க்கை) மூலம் புதிய அழகான
மலர்கள் கிடைக்கின்றன ..
ஆனால் மனிதனின் கலப்படம் மூலம் சமூக கேடு ...
மலர்கள் கிடைக்கின்றன ..
ஆனால் மனிதனின் கலப்படம் மூலம் சமூக கேடு ...
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
- கோவை ராம்இளையநிலா
- பதிவுகள் : 977
இணைந்தது : 16/03/2009
எந்த சிப் கண்டுபிடித்தாலும் அதை செய்யலிழக்கவும் வேற ஒரு சிப் கண்டுபிடிப்பான் மனிதன்
ராம்
ராம்
- முரளிராஜாவி.ஐ.பி
- பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011
நல்ல பதிவு
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|