புதிய பதிவுகள்
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:29 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Tue Jul 02, 2024 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
சந்தேக பார்வை??? - Page 4 Poll_c10சந்தேக பார்வை??? - Page 4 Poll_m10சந்தேக பார்வை??? - Page 4 Poll_c10 
39 Posts - 48%
ayyasamy ram
சந்தேக பார்வை??? - Page 4 Poll_c10சந்தேக பார்வை??? - Page 4 Poll_m10சந்தேக பார்வை??? - Page 4 Poll_c10 
35 Posts - 43%
mohamed nizamudeen
சந்தேக பார்வை??? - Page 4 Poll_c10சந்தேக பார்வை??? - Page 4 Poll_m10சந்தேக பார்வை??? - Page 4 Poll_c10 
4 Posts - 5%
T.N.Balasubramanian
சந்தேக பார்வை??? - Page 4 Poll_c10சந்தேக பார்வை??? - Page 4 Poll_m10சந்தேக பார்வை??? - Page 4 Poll_c10 
3 Posts - 4%
ஜாஹீதாபானு
சந்தேக பார்வை??? - Page 4 Poll_c10சந்தேக பார்வை??? - Page 4 Poll_m10சந்தேக பார்வை??? - Page 4 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
சந்தேக பார்வை??? - Page 4 Poll_c10சந்தேக பார்வை??? - Page 4 Poll_m10சந்தேக பார்வை??? - Page 4 Poll_c10 
39 Posts - 48%
ayyasamy ram
சந்தேக பார்வை??? - Page 4 Poll_c10சந்தேக பார்வை??? - Page 4 Poll_m10சந்தேக பார்வை??? - Page 4 Poll_c10 
35 Posts - 43%
mohamed nizamudeen
சந்தேக பார்வை??? - Page 4 Poll_c10சந்தேக பார்வை??? - Page 4 Poll_m10சந்தேக பார்வை??? - Page 4 Poll_c10 
4 Posts - 5%
T.N.Balasubramanian
சந்தேக பார்வை??? - Page 4 Poll_c10சந்தேக பார்வை??? - Page 4 Poll_m10சந்தேக பார்வை??? - Page 4 Poll_c10 
3 Posts - 4%
ஜாஹீதாபானு
சந்தேக பார்வை??? - Page 4 Poll_c10சந்தேக பார்வை??? - Page 4 Poll_m10சந்தேக பார்வை??? - Page 4 Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சந்தேக பார்வை???


   
   

Page 4 of 4 Previous  1, 2, 3, 4

ஈழமகன்
ஈழமகன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1523
இணைந்தது : 27/04/2009

Postஈழமகன் Sat Sep 12, 2009 3:09 pm

First topic message reminder :

கணவன் மனைவி மீதும் மனைவி கணவன் மீதும், ஏன் காதலன் காதலி கூட ஒருவர் மீது ஒருவர் சந்தேக பார்வையில் வாழபவர்களும் இருக்கிறார்கள் இந்த சந்தேக பார்வையின் காரணம் என்ன? இதை எப்படி இல்லாமல் போக்கலாம்?


avatar
nandhtiha
தளபதி

தளபதி
பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009

Postnandhtiha Sat Sep 12, 2009 6:25 pm

வண்க்கம்
முதியோர் சொல்லும் முதுநெல்லியும் முன்பு கசந்து பின்பு இனிக்கும்.-திரு சிவா
நெல்லியைப் பற்றித் தெரியாது.
எண்பத்தைந்து வயது முதியவரின் சொல் முன்பு இனித்து பின்பு கசந்தது? இதுவும் என் அனுபவம்
சிவா சார் என்னை மன்னிக்கவும்
அன்புடன்
நந்திதா

ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Sat Sep 12, 2009 6:29 pm

சிவா wrote:
Ruban1 wrote:ஒருவனை அளவைத்துப்பார்க்கிறதே சிலருக்கு பேரானந்தம்

[You must be registered and logged in to see this image.]


ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Sat Sep 12, 2009 6:32 pm

சந்தேகம்
ஒரு கொடிய வியாதி. அலுவலகத்திற்கு சென்றிருக்கும் மனைவி, இந்நேரம் வேலை
தான் பார்த்துக் கொண்டிருப்பாளா! அல்லது அதிகாரியின் நிர்ப்பந்தத்துக்கு
பணிந்தோ, அல்லது பதவி <உயர்வுக்கு ஆசைப்பட்டோ தவறான செய்கையில்
ஈடுபட்டிருப்பாளா என ஒரு கணவன் நினைத்து கொண்டிருப்பானே யானால், அவனுக்கு
நிம்மதி இராது. இதே நினைப்பில் இருப்பதனால், அவள் வீட்டுக்கு வந்ததும்,
அவளுடன் சண்டை போடவே தோன்றும். உத்தமியான அந்தப் பெண்மணி மனதளவில்
கடுமையாகப் பாதிக்கப்பட்டு, மறுநாள் வேலைக்கே போகமாட்டாள். அந்தக்
குடும்பத்தின் வருமானம் பாதிக்கும். ஒருசிலர், கோபத்தில் தாய்
வீட்டுக்குச் சென்று விடுவார்கள். ஒரு சிலர் விபரீதமாக, தற்கொலை போன்ற
முடிவுகளைக் கூட எடுத்து விடக்கூடும்.

எதையும் சந்தேகத்துடன் பார்க்கக்கூடாது. ஒரு மாணவன், படிப்பில் ஏற்படும்
சந்தேகத்தை உடனே போக்காவிட்டால், முழுப்பாடமும் அவனுக்குப் புரியாது.
எனவே, சந்தேகத்தைப் போக்குங்கள். அழிவைத் தடுத்து நிறுத்துங்கள்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Sep 12, 2009 6:34 pm

nandhtiha wrote:வண்க்கம்
முதியோர் சொல்லும் முதுநெல்லியும் முன்பு கசந்து பின்பு இனிக்கும்.-திரு சிவா
நெல்லியைப் பற்றித் தெரியாது.
எண்பத்தைந்து வயது முதியவரின் சொல் முன்பு இனித்து பின்பு கசந்தது? இதுவும் என் அனுபவம்
சிவா சார் என்னை மன்னிக்கவும்
அன்புடன்
நந்திதா

பழங்களிலும் புழுக்கள் உண்டுதானே! அதற்காக அனைத்துப் பழங்களையும் வெறுக்கலாகாது. நெல்லிக்காய் உண்ணும்பொழுது துவர்க்கும், பின்னர் அதைவிட ஒரு சுவை நாம் அறியமுடியாது!



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
avatar
nandhtiha
தளபதி

தளபதி
பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009

Postnandhtiha Sat Sep 12, 2009 6:44 pm

வணக்கம் திரு சிவா அவர்களே
தவறு என்னுடையது தான். புழுவுள்ள பழத்தை தேர்ந்தெடுத்தது என் தவறு தான்.
நல்லார்க்கும் பொல்லார்க்கும் நடுவில் நின்ற நடுவே என்று தாயுமானவர் வரிகளுக்க் நீங்கள் முற்றிலும் பொருத்தமானவ்ர் தான்
அன்புடன்
நந்திதா

Sponsored content

PostSponsored content



Page 4 of 4 Previous  1, 2, 3, 4

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக