புதிய பதிவுகள்
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ராஜ பக்சவை விசாரிக்காததேன்? -The Guardian  (london) Poll_c10ராஜ பக்சவை விசாரிக்காததேன்? -The Guardian  (london) Poll_m10ராஜ பக்சவை விசாரிக்காததேன்? -The Guardian  (london) Poll_c10 
30 Posts - 83%
heezulia
ராஜ பக்சவை விசாரிக்காததேன்? -The Guardian  (london) Poll_c10ராஜ பக்சவை விசாரிக்காததேன்? -The Guardian  (london) Poll_m10ராஜ பக்சவை விசாரிக்காததேன்? -The Guardian  (london) Poll_c10 
2 Posts - 6%
வேல்முருகன் காசி
ராஜ பக்சவை விசாரிக்காததேன்? -The Guardian  (london) Poll_c10ராஜ பக்சவை விசாரிக்காததேன்? -The Guardian  (london) Poll_m10ராஜ பக்சவை விசாரிக்காததேன்? -The Guardian  (london) Poll_c10 
2 Posts - 6%
mohamed nizamudeen
ராஜ பக்சவை விசாரிக்காததேன்? -The Guardian  (london) Poll_c10ராஜ பக்சவை விசாரிக்காததேன்? -The Guardian  (london) Poll_m10ராஜ பக்சவை விசாரிக்காததேன்? -The Guardian  (london) Poll_c10 
1 Post - 3%
dhilipdsp
ராஜ பக்சவை விசாரிக்காததேன்? -The Guardian  (london) Poll_c10ராஜ பக்சவை விசாரிக்காததேன்? -The Guardian  (london) Poll_m10ராஜ பக்சவை விசாரிக்காததேன்? -The Guardian  (london) Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

ராஜ பக்சவை விசாரிக்காததேன்? -The Guardian (london)


   
   
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Thu Jun 16, 2011 5:12 pm

பொதுமக்கள் படுகொலைக்காக ஏனைய நாட்டுத் தலைவர்கள் போன்று ராஜபக்ஷவையும் விசாரிக்க முடியாதா?: த கார்டியன் நாளேடு வினா


லிபியா மற்றும் சிரியா ஜனாதிபதிகளுக்கு எதிராக
பொதுமக்களைப் படுகொலை செய்த குற்றச்சாட்டில் நடவடிக்கை எடுப்பது போன்று
மஹிந்த ராஜபக்ஷ மீதும் நடவடிக்கை எடுக்க முடியாதா என்று த கார்டியன் நாளேடு
வினா எழுப்பியுள்ளது.
வன்னியில் 40,000 தமிழ் மக்களை படுகொலை செய்த
ஸ்ரீலங்கா ஜனாதிபதியும், அவரின் சகோதரர் கோத்தாபய ராஜபக்ஷவும் தமது
குற்றங்களில் இருந்து எவ்வாறு தப்ப முடியும்? எனவும் பிரித்தானியாவில்
இருந்து வெளிவரும் த கார்டியன் நாளேடு தெரிவித்துள்ளது.
பிரித்தானியாவின் வரலாற்றில் மிகவும் துன்பமான தொலைக்காட்சி
நிகழ்ச்சியாக கடந்த செவ்வாய்க்கிழமை (14) ஒளிபரப்பாகிய “ஸ்ரீலங்காவின்
படுகொலைக்களம்” நிகழ்ச்சி அமைந்திருந்தது.
நிர்வாணமாக இழுத்து வரப்பட்ட தமிழ் கைதிகள் கண்களும், கைகளும்
கட்டப்பட்ட நிலையில் சுட்டுக்கொல்லப்படும் காட்சிகள், பெண்கள் பாலியல்
வன்முறைக்கு உட்படுத்தப்பட்ட பின்னர் சடலங்களாக காணப்படும் காட்சிகள்,
வாகனங்களில் இழுத்து வரப்படும் சடலங்கள், வைத்தியசாலைகள் மீதான
தாக்குதல்கள் என்பன மிகவும் கொடுமையாக அமைந்திருந்தன. இலட்சக்கணக்கான
மக்களை ஒரு சிறிய பிரதேசத்திற்குள் முடக்கிய ஸ்ரீலங்கா படையினர் இரண்டு
வருடங்களுக்கு முன்னர் மேற்கொண்ட வன்முறைகளில் சிலவே அவையாகும்.
விடுதலைப்புலிகளும், சிறீலங்கா அரசும் போர்க்குற்றங்களை மேற்கொண்டதாக
ஐ.நா நிபுணர் குழு கடந்த மாதம் தனது அறிக்கையில் தெரிவித்திருந்தது. ஆனால்
தற்போது காண்பிக்கப்பட்ட காணொளிகளில் சில புதியவை. மனித உரிமை அமைப்புக்கள்
மேற்கொள்ளும் பணிகளை செனல்-04 தொலைக்காட்சி சேவை நிறுவனம்
மேற்கொண்டுள்ளது.
அதன் காட்சிகள் பார்க்கமுடியாதவாறு கொடுமையாக இருந்தாலும் அதனை
ஒளிபரப்பியதற்கு இரு காரணங்கள் உண்டு. ஒன்று அங்கு சாட்சிகள் அற்ற போரை
ஸ்ரீலங்கா மேற்கொண்டிருந்தது. பொஸ்னியாவின் சர்பேனிக்காவை போல
யுத்தமுனைகளில் இருந்து ஐ.நாவையும் ஏனைய தொண்டர் நிறுவனங்களையும் அது
பலவந்தமாக வெளியேற்றியிருந்தது.
செனல்-04 காணொளி அங்கு நடைபெற்ற சம்பவங்களில் சிறிய பகுதியாக
இருந்தாலும், ஸ்ரீலங்காவில் மேற்கொள்ளப்பட்ட படுகொலைகள் தொடர்பில்
நடவடிக்கைகளை மேற்கொள்ள அனைத்துலக சமூகம் தவறிவிட்டது.
இரண்டாவது, இது சேர்பேனிக்காவிற்கு நிகரானது என்பதுடன் உண்மையானதும்
கூட. வைத்தியசாலைகள் மீது சிறீலங்கா படையினர் திட்டமிட்ட முறையிலேயே
எறிகணைத் தாக்குதல்களை மேற்கொண்டதாக ஐ.நா அறிக்கையில்
தெரிவிக்கப்பட்டுள்ளது. வைத்தியசாலை மீது 65 தடவைகள் தாக்குதல்கள்
மேற்கொள்ளப்பட்டுள்ளன. பொதுமக்களை தாக்குவது போர்க்குற்றமாகும். இந்த
குற்றங்கள் உறுதியானால் அதன் தாக்கம் சங்கிலித் தொடர் போன்றது. சிறீலங்கா
படைத் தளபதிகளில் இருந்து அரச தலைவர்கள் வரை தண்டனையை எதிர்கொள்ள
நேரிடலாம்.
2009 ஆம் ஆண்டு ஜுன் மாதம் இடம்பெற்ற படுகொலைகளுக்காக ஈரான் மீது
கண்டனம் தெரிவிக்க முடியுமானால், ஹெக் தொடர்பில் ரட்கோ மிலாட்விக்
மற்றும் ரடோவன் கராட்சிக் மீது நடவடிக்கை மேற்கொள்ள முடியுமானால், 1,300
பொதுமக்களை படுகொலை செய்ததற்காக பசீர் அல் அசாத் மீது ஐ.நா தடைகளை கொண்டுவர
முடியுமானால், ஸ்ரீலங்கா ஜனாதிபதியும், அவரின் சகோதரர் கோத்தாபய
ராஜபக்ஷவும் 40,000 மக்களை படுகொலை செய்ததில் இருந்து எவ்வாறு தப்ப
முடியும்?
விடுதலைப்புலிகளும் போர்க்குற்றங்களை மேற்கொண்டவர்கள் என்பது சிறீலங்கா
படையினர் மேற்கொண்ட குற்றங்களை நியாயப்படுத்துவதற்கான காரணமல்ல. இதனை
சிறீலங்கா வரலாற்றில் மறைத்துவிட முயற்சி செய்கின்றது. ஆனால் அவ்வாறு விட
முடியாது. சாட்சியங்களை நாம் புதைத்துவிட முடியாது என்றும் த கார்டியன்
கட்டுரையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

positivekarthick
positivekarthick
தளபதி

தளபதி
பதிவுகள் : 1614
இணைந்தது : 16/02/2011

Postpositivekarthick Thu Jun 16, 2011 6:40 pm

எது எப்படியோ நல்லது நடக்கட்டும் .



ராஜ பக்சவை விசாரிக்காததேன்? -The Guardian  (london) Pராஜ பக்சவை விசாரிக்காததேன்? -The Guardian  (london) Oராஜ பக்சவை விசாரிக்காததேன்? -The Guardian  (london) Sராஜ பக்சவை விசாரிக்காததேன்? -The Guardian  (london) Iராஜ பக்சவை விசாரிக்காததேன்? -The Guardian  (london) Tராஜ பக்சவை விசாரிக்காததேன்? -The Guardian  (london) Iராஜ பக்சவை விசாரிக்காததேன்? -The Guardian  (london) Vராஜ பக்சவை விசாரிக்காததேன்? -The Guardian  (london) Eராஜ பக்சவை விசாரிக்காததேன்? -The Guardian  (london) Emptyராஜ பக்சவை விசாரிக்காததேன்? -The Guardian  (london) Kராஜ பக்சவை விசாரிக்காததேன்? -The Guardian  (london) Aராஜ பக்சவை விசாரிக்காததேன்? -The Guardian  (london) Rராஜ பக்சவை விசாரிக்காததேன்? -The Guardian  (london) Tராஜ பக்சவை விசாரிக்காததேன்? -The Guardian  (london) Hராஜ பக்சவை விசாரிக்காததேன்? -The Guardian  (london) Iராஜ பக்சவை விசாரிக்காததேன்? -The Guardian  (london) Cராஜ பக்சவை விசாரிக்காததேன்? -The Guardian  (london) K

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக