புதிய பதிவுகள்
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:37 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:53 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 10:28 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 8:39 pm

» கருத்துப்படம் 07/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:09 pm

» நாவல்கள் வேண்டும்
by Jenila Yesterday at 6:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:29 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Yesterday at 4:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:16 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:58 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by Dr.S.Soundarapandian Yesterday at 10:48 am

» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by Dr.S.Soundarapandian Yesterday at 10:47 am

» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 10:44 am

» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 10:43 am

» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by Dr.S.Soundarapandian Yesterday at 10:42 am

» புதுக்கவிதைகள்…
by Dr.S.Soundarapandian Yesterday at 10:41 am

» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:33 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun Jul 07, 2024 11:57 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Jul 07, 2024 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Sun Jul 07, 2024 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Jul 07, 2024 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jul 07, 2024 8:57 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Sun Jul 07, 2024 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Sun Jul 07, 2024 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
நங்கை(குறுந்தொடர்)-III Poll_c10நங்கை(குறுந்தொடர்)-III Poll_m10நங்கை(குறுந்தொடர்)-III Poll_c10 
11 Posts - 33%
ayyasamy ram
நங்கை(குறுந்தொடர்)-III Poll_c10நங்கை(குறுந்தொடர்)-III Poll_m10நங்கை(குறுந்தொடர்)-III Poll_c10 
11 Posts - 33%
Dr.S.Soundarapandian
நங்கை(குறுந்தொடர்)-III Poll_c10நங்கை(குறுந்தொடர்)-III Poll_m10நங்கை(குறுந்தொடர்)-III Poll_c10 
6 Posts - 18%
i6appar
நங்கை(குறுந்தொடர்)-III Poll_c10நங்கை(குறுந்தொடர்)-III Poll_m10நங்கை(குறுந்தொடர்)-III Poll_c10 
3 Posts - 9%
mohamed nizamudeen
நங்கை(குறுந்தொடர்)-III Poll_c10நங்கை(குறுந்தொடர்)-III Poll_m10நங்கை(குறுந்தொடர்)-III Poll_c10 
1 Post - 3%
Jenila
நங்கை(குறுந்தொடர்)-III Poll_c10நங்கை(குறுந்தொடர்)-III Poll_m10நங்கை(குறுந்தொடர்)-III Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
நங்கை(குறுந்தொடர்)-III Poll_c10நங்கை(குறுந்தொடர்)-III Poll_m10நங்கை(குறுந்தொடர்)-III Poll_c10 
105 Posts - 42%
ayyasamy ram
நங்கை(குறுந்தொடர்)-III Poll_c10நங்கை(குறுந்தொடர்)-III Poll_m10நங்கை(குறுந்தொடர்)-III Poll_c10 
88 Posts - 35%
i6appar
நங்கை(குறுந்தொடர்)-III Poll_c10நங்கை(குறுந்தொடர்)-III Poll_m10நங்கை(குறுந்தொடர்)-III Poll_c10 
16 Posts - 6%
Dr.S.Soundarapandian
நங்கை(குறுந்தொடர்)-III Poll_c10நங்கை(குறுந்தொடர்)-III Poll_m10நங்கை(குறுந்தொடர்)-III Poll_c10 
10 Posts - 4%
mohamed nizamudeen
நங்கை(குறுந்தொடர்)-III Poll_c10நங்கை(குறுந்தொடர்)-III Poll_m10நங்கை(குறுந்தொடர்)-III Poll_c10 
8 Posts - 3%
Anthony raj
நங்கை(குறுந்தொடர்)-III Poll_c10நங்கை(குறுந்தொடர்)-III Poll_m10நங்கை(குறுந்தொடர்)-III Poll_c10 
8 Posts - 3%
T.N.Balasubramanian
நங்கை(குறுந்தொடர்)-III Poll_c10நங்கை(குறுந்தொடர்)-III Poll_m10நங்கை(குறுந்தொடர்)-III Poll_c10 
7 Posts - 3%
Guna.D
நங்கை(குறுந்தொடர்)-III Poll_c10நங்கை(குறுந்தொடர்)-III Poll_m10நங்கை(குறுந்தொடர்)-III Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
நங்கை(குறுந்தொடர்)-III Poll_c10நங்கை(குறுந்தொடர்)-III Poll_m10நங்கை(குறுந்தொடர்)-III Poll_c10 
2 Posts - 1%
prajai
நங்கை(குறுந்தொடர்)-III Poll_c10நங்கை(குறுந்தொடர்)-III Poll_m10நங்கை(குறுந்தொடர்)-III Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நங்கை(குறுந்தொடர்)-III


   
   
மிதிலா
மிதிலா
பண்பாளர்

பதிவுகள் : 94
இணைந்தது : 22/07/2010

Postமிதிலா Fri Jul 01, 2011 3:29 pm

முன்கதை சுருக்கம்: முன்னேற துடிக்கும் திருநங்கையான தன்யா ஒரு கல்லோரியின் விரிவுரையாளருக்கான நேர்காணலுக்கு சென்றாள். அவளுக்கு தகுதிகள் இருந்தும் அவள் திருநங்கை என்பதால் அவளுக்கு வாய்ப்பு மறுக்கப்படுகிறது. தனக்காக அவள் எவ்வளவு பேசியும் கல்லூரி முதல்வர் தமிழரசு அதை ஏற்கவில்லை. என்னை போன்றவர்கள் முன்னேறும் காலம் வரும் என்று உறுதியுடன் சொல்லி விட்டு விடைபெற்றால் தன்யா. இனி...

அந்த கடிதத்தை படித்த தன்யாவுக்கு தன கண்களையே நம்ப முடியவில்லை. இது கனவோ என்று ஒரு முறை தன்னையே கிள்ளி பார்த்துக்கொண்டாள். அந்த கல்லூரியில் நேர்காணல் போய் வந்து ஒரு வாரம் ஆகி இருந்தது. வேறு எங்கேனும் விண்ணப்பம் செய்யலாம் என தினமும் வேலைவாய்ப்பு செய்திகளை தேடி அலுத்து போய் இருந்தாள் தன்யா.இந்த நேரத்தில் அதே கல்லூரியில் இருந்து வேளையில் சேருமாறு கடிதம் வர ஆச்சர்யத்தில் மூழ்கினாள்.

"May I come in Sir",தன்யாவின் கணீர் குரலை கேட்டு நிமிர்ந்த கல்லூரி முதல்வர் தமிழரசு புன்னகையுடன், "Come In தன்யா joining formalities எல்லாம் முடிஞ்சதா?" என்றார்.

"எல்லாம் முடிஞ்சுது sir. உங்களுக்கு நன்றி சொல்லதான் வந்தேன்", என்றாள்.

"என்னம்மா நன்றி மட்டும்தானா?. உங்க மனதில் வேறு எந்த கேள்வியும், ஆச்சர்யமும் இல்லையா?. அன்னைக்கு அடிச்சு விரட்டாத குறையா வேலை இல்லைன்னு சொன்னவங்க இன்னைக்கு கூப்பிட்டு இருக்காங்களேன்னு.... ", என்றார் புன்னகையுடனே.

"நிறைய ஆச்சர்யம், சந்தோஷம் எல்லாம் இருக்கு sir. இதற்கான பதிலையும் நீங்களே சொல்லிடுங்க" , என்றாள் அடக்கமாக.

"கண்டிப்பா, அதுக்கு முன்னால ஒரு முக்கியமான நபரை நீங்க சந்திக்கணும். அவங்க தான் உங்களுக்கு நாங்க ஆச்சர்யம் குடுக்க காரணமே. அவங்களே இங்க வந்துட்டு இருக்காங்க", என்று புதிர் போட்டார் தமிழரசு.

அவர் சொல்லிகொண்டிருக்கும் போதே அவருடைய அனுமதி பெற்று ஒரு இளம்பெண் உள்ளே நுழைந்தார்.சிநேகமான புன்னகையுடன் தன்யாவின் அருகில் உள்ள இருக்கையில் அமர்ந்தாள் அப்பெண.

"தன்யா இவங்க விரிவுரையாளர் மதுமதி.இவங்களும் ஆங்கில துறையில தான் இருக்காங்க என்னுடைய மகளும் கூட" என்றார் தமிழரசு.

"Hi Thanyaa all the bast for your carrier.", என்றாள் மதுமதி.

"Sir, இவங்கதான் எனக்கு வேலை கிடைக்க காரணமா?", என்று ஆர்வமாய் கேட்டாள் தன்யா.

"ஐய்யோ நான் காரணம் இல்லைங்க. உங்க தகுதியும், திறமையும் தான் காரணம். நான் அதை எடுத்து சொன்னேன் அவ்வளவுதான்", என்றாள் மதுமதி அவசரமாக.

பின்பு தமிழரசு தொடர்ந்தார்."அன்னைக்கு நீங்க பேசிட்டு போன பின்பு எனக்கு உங்க வார்த்தைகள் தான் மனதுக்குள் ஓடிகிட்டே இருந்தது. வீட்டுக்கு போயும் அதையே யோசிச்சுட்டு இருந்தப்போ, மது என்ன விஷயம்னு கேட்டா. நானும் நடந்ததை சொன்னேன். அதன் பின் அவள் தந்த யோசனைப்படி நாங்க உனக்கு வேலை தர முடிவு செய்தோம்".

"அப்படி என்ன யோசனை sir?", என்று ஆர்வமாய் கேட்டாள் தன்யா

"எங்க கல்லூரி மாணவர்கள் கிட்ட எல்லாம் நாங்க இந்த விஷயத்தை பற்றி சொல்லி அவங்க என்ன நினைக்கராங்கனு கேட்டோம். எல்லாருமே இந்த வேலைக்கு தேவையான தகுதி இருதால் போதும்.நல்ல ஆசிரியரை இழக்க எங்களுக்கு விருப்பம் இல்லைன்னு சொல்லிட்டாங்க. எங்களுக்கு ஒரு பக்கம் மகிழ்ச்சியாகவும், மறு பக்கம் வெட்கமாகவும் இருந்தது.இன்றைய இளைய சமுதாயம் எங்களை விட எல்லாத்தையும் அதிகமாவே தெரிஞ்சுகிட்டு நல்ல மாற்றங்களை ஏற்கும் மனதோடு இருகாங்க. அவங்களுக்கு கத்துகுடுக்க வேண்டியவங்க இப்படி பிற்போக்கா இன்னும் 30௦ வருடம் பின்னால இருக்கற மாதிரியே யோசிக்கறது முட்டாள்தனம்னு புரிஞ்சது. உடனே உங்களுக்கு appointment letter அனுபிட்டோம்.", என்றார் மகிழ்ச்சியுடன்.

"அப்போ நான் எல்லாருக்குமே நன்றி சொல்ல கடமைப்பட்டு இருக்கேன். கட்டாயம் என்னுடைய நன்றியை என் சிறப்பான பணியின் மூலமா கட்டுவேன்",என்றாள் தன்யா உறுதியாக.

"எங்களுக்கு அந்த முழு நம்பிக்கை இருக்கு தன்யா.ஆனா இங்கயே உட்கார்ந்து கதை கேட்டுட்டு இருந்த எப்படி?. நீங்க பாடம் நடத்தறதை கேட்க மாணவர்கள் காத்துட்டு இருகாங்க. வாங்க போகலாம்", என்றாள் மதுமதி உற்சாகமாக.

இருவரும் தமிழரசுவிடம் விடைபெற்று நடக்க துவங்கினர். தன்யாவின் நடையில் புது உற்சாகமும், பெருமிதமும் தொற்றிக் கொண்டது.அது நல்லதொரு மாற்றத்திற்கு தான் தொடக்கமாய் அமைந்ததால் வந்த பெருமிதம். ஒரு பணிக்கு தேவை அதற்கான தகுதி மட்டுமே வேறு காரணங்கள் தடை இல்லை என்று சிந்திக்கும் சமுதாயம் உருவாகி விட்டது என்றதால் வந்தது அவளது உற்சாகம்.

நங்கை தொடர்வாள் தனது சாதனைகளை --முற்றும்

மிதிலா அழகர்சாமி



நல்லவனாக இரு, நல்லவனாக காட்ட முயற்சிக்காதே நங்கை(குறுந்தொடர்)-III 154550

http://mithilathewriter.blogspot.com

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக