புதிய பதிவுகள்
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Today at 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Today at 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Today at 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Today at 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Today at 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Today at 7:30 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:23 am
» கருத்துப்படம் 16/09/2024
by mohamed nizamudeen Yesterday at 9:43 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm
» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm
» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm
» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm
» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 13, 2024 12:13 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Sep 12, 2024 11:42 pm
» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:03 pm
» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:01 pm
by ayyasamy ram Today at 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Today at 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Today at 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Today at 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Today at 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Today at 7:30 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:23 am
» கருத்துப்படம் 16/09/2024
by mohamed nizamudeen Yesterday at 9:43 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm
» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm
» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm
» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm
» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 13, 2024 12:13 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Sep 12, 2024 11:42 pm
» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:03 pm
» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:01 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
mruthun | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சவுதியில் கால்கள் கட்டப்பட்ட நிலையில் இந்தியர் தவிப்பு
Page 1 of 1 •
துபாய்: துபாயில், போலி ஆவணம் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு, உடல்நிலை பாதிக்கப்பட்ட இந்தியர் ஒருவர், கடந்த ஐந்து மாதங்களாக மருத்துவமனையில், கால்கள் கட்டப்பட்ட நிலையில் அனுமதிக்கப்பட்டிருந்த சம்பவம் அதிர்ச்சியை அளித்துள்ளது.
துபாயில், போலி ஆவணம் குற்றச்சாட்டின் கீழ், அந்நாட்டு போலீசாரால் ராம் பிரதிப் மாலிக் என்ற இந்தியர் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார்.சிறையில் அடைக்கப்பட்டிருந்த இவருக்கு, திடீரென உடல்நிலை பாதிக்கப்பட்டு, துபாயில் உள்ள கிங் பகத் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். ரத்தசோகை நோயால் பாதிக்கப்பட்ட மாலிக்கின் உடல் வீங்கி, எலும்பின் மஜ்ஜைப் பகுதி பாதிப்படைந்தது. இதைத்தொடர்ந்து, உடல்நிலை மிகவும் மோசமடைந்த மாலிக், முதலில், "ஐ.சி.யு.,' யூனிட்டில் சேர்க்கப்பட்டார். அங்கு, சிகிச்சையில் இருக்கும் போதே தொற்றுநோயால் பாதிக்கப்பட்ட மாலிக், தனி அறைக்கு மாற்றப்பட்டார்.உடல்நிலை தொடர்ந்து மோசமடைந்து வந்ததாலும், சிகிச்சைக்கு அதிக செலவு ஏற்பட்டதாலும், இவரை இந்தியாவுக்கு கொண்டு செல்ல, பலமுறை சிறை அதிகாரிகளுக்கு, மருத்துவமனை நிர்வாகம் கடிதம் எழுதியது.மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த மாலிக்கின் கால்களை, தொடர்ந்து ஐந்து மாதங்கள் கட்டிப் போட்டதால், உடல்நிலை பலவீனம் அடைந்ததாக, தற்போது வெளியாகியுள்ள தகவல், அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இதுகுறித்து, அந்நாட்டின் தேசிய மனித உரிமை கழகக் கிளையின் மேற்பார்வையாளர் டாக்டர் ஹூசைன் அல் ஷரீப் கூறுகையில், "மருத்துவமனையில் கால்கள் கட்டப்பட்ட நிலையில், கடந்த ஐந்து மாதங்களாக மாலிக் அனுமதிக்கப்பட்டு இருந்தது, மனிதாபிமானத்திற்கு எதிரான செயல். இச்செயல், மாலிக்கிற்கு அவமதிப்பை ஏற்படுத்தியதுடன், பயத்தையும் உண்டாக்கியுள்ளது.இந்திய தூதரக பிரதிநிதி ஒருவர் மருத்துவமனைக்கு வந்து, மாலிக்கை பார்த்துச் சென்றார். ஆனால், இவரை இந்தியாவிற்கு கொண்டு செல்ல எந்தவித அவசர நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை. மாலிக்கின் உடல்நிலை குறித்து நாங்கள் அறிக்கை தயாரித்து வருகிறோம். மிகவும் உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ள மாலிக்கை, இந்தியாவிற்கு உடனடியாக அழைத்துச் செல்லும்படி, இந்திய தூதரகத்திற்கு அறிக்கை அனுப்ப உள்ளோம். இவருடன், குற்றம் சாட்டப்பட்ட மற்ற இந்தியர்களை மட்டும், இந்திய தூதரகம் சொந்த நாட்டிற்கு அனுப்பியுள்ளது' என்றார்.
தினமலர்
துபாயில், போலி ஆவணம் குற்றச்சாட்டின் கீழ், அந்நாட்டு போலீசாரால் ராம் பிரதிப் மாலிக் என்ற இந்தியர் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார்.சிறையில் அடைக்கப்பட்டிருந்த இவருக்கு, திடீரென உடல்நிலை பாதிக்கப்பட்டு, துபாயில் உள்ள கிங் பகத் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். ரத்தசோகை நோயால் பாதிக்கப்பட்ட மாலிக்கின் உடல் வீங்கி, எலும்பின் மஜ்ஜைப் பகுதி பாதிப்படைந்தது. இதைத்தொடர்ந்து, உடல்நிலை மிகவும் மோசமடைந்த மாலிக், முதலில், "ஐ.சி.யு.,' யூனிட்டில் சேர்க்கப்பட்டார். அங்கு, சிகிச்சையில் இருக்கும் போதே தொற்றுநோயால் பாதிக்கப்பட்ட மாலிக், தனி அறைக்கு மாற்றப்பட்டார்.உடல்நிலை தொடர்ந்து மோசமடைந்து வந்ததாலும், சிகிச்சைக்கு அதிக செலவு ஏற்பட்டதாலும், இவரை இந்தியாவுக்கு கொண்டு செல்ல, பலமுறை சிறை அதிகாரிகளுக்கு, மருத்துவமனை நிர்வாகம் கடிதம் எழுதியது.மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த மாலிக்கின் கால்களை, தொடர்ந்து ஐந்து மாதங்கள் கட்டிப் போட்டதால், உடல்நிலை பலவீனம் அடைந்ததாக, தற்போது வெளியாகியுள்ள தகவல், அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இதுகுறித்து, அந்நாட்டின் தேசிய மனித உரிமை கழகக் கிளையின் மேற்பார்வையாளர் டாக்டர் ஹூசைன் அல் ஷரீப் கூறுகையில், "மருத்துவமனையில் கால்கள் கட்டப்பட்ட நிலையில், கடந்த ஐந்து மாதங்களாக மாலிக் அனுமதிக்கப்பட்டு இருந்தது, மனிதாபிமானத்திற்கு எதிரான செயல். இச்செயல், மாலிக்கிற்கு அவமதிப்பை ஏற்படுத்தியதுடன், பயத்தையும் உண்டாக்கியுள்ளது.இந்திய தூதரக பிரதிநிதி ஒருவர் மருத்துவமனைக்கு வந்து, மாலிக்கை பார்த்துச் சென்றார். ஆனால், இவரை இந்தியாவிற்கு கொண்டு செல்ல எந்தவித அவசர நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை. மாலிக்கின் உடல்நிலை குறித்து நாங்கள் அறிக்கை தயாரித்து வருகிறோம். மிகவும் உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ள மாலிக்கை, இந்தியாவிற்கு உடனடியாக அழைத்துச் செல்லும்படி, இந்திய தூதரகத்திற்கு அறிக்கை அனுப்ப உள்ளோம். இவருடன், குற்றம் சாட்டப்பட்ட மற்ற இந்தியர்களை மட்டும், இந்திய தூதரகம் சொந்த நாட்டிற்கு அனுப்பியுள்ளது' என்றார்.
தினமலர்
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- உதயசுதாவி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
துபாயில் இது மட்டும் இல்ல இன்னும் இதுமாதிரி சம்பவங்கள் நடந்துட்டுதான் இருக்கு.ஆனா நமது இந்தியா தூதரகம் எந்த விட நடவடிக்கையும் எடுப்பதில்லை என்பதுதான் வேதனையான விஷயம்.
இன்னிக்கு செய்தித்தாளில் தமிழரான சண்முகம் ஆதிமூலம் என்பவர் நுரையீரல் சம்பந்தமான பிரச்சினையால் மருத்துவமனையில் அனுமதிக்கபட்டு உள்ளார்.ஆனா அவர் வேலை செய்யும் நிறுவனத்தில் இருந்து எந்த உதவியும் கிடைக்காத நிலையில் மருத்துவமனை நிர்வாகம் இந்தியா தூதரகத்தை அணுகி உள்ளது.ஆனால் இந்தியா தூதரகத்தில் இருந்து எந்த விட ஏற்பாடுகளும் செய்யவில்லை.அவர் நமது நாட்டுக்கு திரும்ப நினைக்கிறார்.ஆனால் அவரது மருத்துவமனை செலவுகள் திர்காம்ஸ் 20,000 இதுவரை ஆகி உள்ளது.அதை கட்டினால் ஒழிய அவர் இங்க இருந்து செல்ல முடியாது.மாதம் 800 திர்காம்ஸ் சம்பளம் வாங்கும் இவரால் எப்படி 20,000 திர்காம்ஸ் கட்ட முடியும்.
இங்க இருக்கிற தமிழ் சங்கம் தொழிலாளர்களை பற்றி எல்லாம் கவலைபடுவதில்லை.அவர்களுக்கு தேவை சினிமா திரை நட்சத்திரங்களின் கொண்டாட்ட நிகழ்ச்சிகளும்,மற்றும் பணம் படைத்தவர்களின் நன்கொடை மட்டும்தான்.இங்க இருக்கற தமிழர்களில் பலர் நல்ல நிலையில் உள்ளனர்,அவர்கள் மனது வைத்தால் இவரை நல்ல முறையில் ஊருக்கு அனுப்பி வைக்கலாம்
இன்னிக்கு செய்தித்தாளில் தமிழரான சண்முகம் ஆதிமூலம் என்பவர் நுரையீரல் சம்பந்தமான பிரச்சினையால் மருத்துவமனையில் அனுமதிக்கபட்டு உள்ளார்.ஆனா அவர் வேலை செய்யும் நிறுவனத்தில் இருந்து எந்த உதவியும் கிடைக்காத நிலையில் மருத்துவமனை நிர்வாகம் இந்தியா தூதரகத்தை அணுகி உள்ளது.ஆனால் இந்தியா தூதரகத்தில் இருந்து எந்த விட ஏற்பாடுகளும் செய்யவில்லை.அவர் நமது நாட்டுக்கு திரும்ப நினைக்கிறார்.ஆனால் அவரது மருத்துவமனை செலவுகள் திர்காம்ஸ் 20,000 இதுவரை ஆகி உள்ளது.அதை கட்டினால் ஒழிய அவர் இங்க இருந்து செல்ல முடியாது.மாதம் 800 திர்காம்ஸ் சம்பளம் வாங்கும் இவரால் எப்படி 20,000 திர்காம்ஸ் கட்ட முடியும்.
இங்க இருக்கிற தமிழ் சங்கம் தொழிலாளர்களை பற்றி எல்லாம் கவலைபடுவதில்லை.அவர்களுக்கு தேவை சினிமா திரை நட்சத்திரங்களின் கொண்டாட்ட நிகழ்ச்சிகளும்,மற்றும் பணம் படைத்தவர்களின் நன்கொடை மட்டும்தான்.இங்க இருக்கற தமிழர்களில் பலர் நல்ல நிலையில் உள்ளனர்,அவர்கள் மனது வைத்தால் இவரை நல்ல முறையில் ஊருக்கு அனுப்பி வைக்கலாம்
[justify]வேதனை அளிக்கிறது. ஊதியம் ஒன்றையே குறிக்கோளாகக்கொண்டு ஊழியம் செய்யவும் அந்நிய நாடுகளில் கிட்டும் அற்ப சம்பளத்திற்காக அன்னாட்டை கை தூக்கி விட அடிமையாய் வாழும் இவர் தம் வாழ்வில் இது போன்ற நிகழ்வுகள் இங்கே நிகழ்வது வடிக்கையாகிப் போன ஒன்று.
இம்மாதிரி நிகழ்வுகள் கலையப்பட வேண்டும்
இம்மாதிரி நிகழ்வுகள் கலையப்பட வேண்டும்
மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.
ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...
- ரேவதிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011
அப்துல்லாஹ் wrote:[justify]வேதனை அளிக்கிறது. ஊதியம் ஒன்றையே குறிக்கோளாகக்கொண்டு ஊழியம் செய்யவும் அந்நிய நாடுகளில் கிட்டும் அற்ப சம்பளத்திற்காக அன்னாட்டை கை தூக்கி விட அடிமையாய் வாழும் இவர் தம் வாழ்வில் இது போன்ற நிகழ்வுகள் இங்கே நிகழ்வது வடிக்கையாகிப் போன ஒன்று.
இம்மாதிரி நிகழ்வுகள் கலையப்பட வேண்டும்
- Sponsored content
Similar topics
» சவுதியில் இருந்து 1.4 லட்சம் இந்தியர் வருகை !
» மத்திய அரசு மீட்க நடவடிக்கை, 800 இந்தியர்கள் சவுதியில் தவிப்பு
» கனடாவிற்குள் கப்பலில் நுழைந்தவர்களை கை, கால்கள் சங்கிலியால் பிணைக்கப்பட்ட நிலையில் விசாரணை
» வண்டலூரில் கால்கள் ஊனமடைந்த நட்சத்திர ஆமைக்குச் சக்கர கால்கள்
» ரூ.100 கோடியில் கட்டப்பட்ட மருத்துவக் கல்லூரி
» மத்திய அரசு மீட்க நடவடிக்கை, 800 இந்தியர்கள் சவுதியில் தவிப்பு
» கனடாவிற்குள் கப்பலில் நுழைந்தவர்களை கை, கால்கள் சங்கிலியால் பிணைக்கப்பட்ட நிலையில் விசாரணை
» வண்டலூரில் கால்கள் ஊனமடைந்த நட்சத்திர ஆமைக்குச் சக்கர கால்கள்
» ரூ.100 கோடியில் கட்டப்பட்ட மருத்துவக் கல்லூரி
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|