புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 8:55 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 8:43 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm
» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 7:43 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Today at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
by heezulia Today at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 8:55 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 8:43 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm
» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 7:43 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Today at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
Srinivasan23 | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
M. Priya |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
வேன்-லாரி பயங்கர மோதல், பெண்கள் உள்பட 11 பேர் பலி
Page 1 of 1 •
வேன்-லாரி பயங்கரமாக மோதிக்கொண்டன. அதில் பெண்கள் உள்பட 11 பேர் இறந்தனர். துக்கம் விசாரித்து விட்டு திரும்பிய போது இந்த சோக சம்பவம் நடந்தது.
துக்கம் விசாரிக்க...
நாமக்கல் மாவட்டம் மோகனூர் பேரூராட்சி கவுன்சிலராக இருந்த விசுவநாதன் கடந்த வாரம் இறந்து விட்டார். மகன் இறந்த சோகம் தாங்காமல் அதிர்ச்சியில் இருந்த அவரது தாயார் மலையம்மாள் (வயது 55) நேற்று காலை இறந்தார். இந்த துக்க நிகழ்ச்சியில் கலந்து கொள்ள தஞ்சாவூர் மாவட்டம் திருப்பூந்துருத்தியை சேர்ந்த உறவினர்கள் 25-க்கும் மேற்பட்டவர்கள் மோகனூருக்கு வேனில் வந்தனர்.
அவர்கள் துக்கம் விசாரித்து விட்டு நேற்று மாலை ஊருக்கு புறப்பட்டனர். இந்த வேன் மோகனூர் அருகே ஒரு திருப்பத்தில் செல்லும் போது எதிர்பாராதவிதமாக விபத்தில் சிக்கியது.
இந்த வேனும், எதிரே வந்த லாரியும் நேருக்கு நேர் பயங்கரமாக மோதிக்கொண்டன. அந்த லாரி தஞ்சாவூரில் இருந்து கரும்பு சக்கை ஏற்றிக்கொண்டு கரூர் மாவட்டம் புகளூரில் உள்ள காகித ஆலைக்கு சென்று கொண்டு இருந்தது.
வேன் உருண்டது
இந்த விபத்தில் சிக்கிய வேன் நிலைதடுமாறி ரோட்டு ஓரத்தில் 2 முறை உருண்டது. அதில் இருந்தவர்கள் இடிபாடுகளில் சிக்கினார்கள். இதை பார்த்ததும் அந்த பகுதியில் உள்ள மக்கள் திரண்டனர். அவர்கள் மீட்பு பணியில் ஈடுபட்டனர்.
இருந்த போதிலும் இந்த விபத்தில் வேனில் இருந்தவர்களில் 6 பேர் சம்பவ இடத்தில் உடல் நசுங்கி பரிதாபமாக இறந்தனர். அவர்களில் 4 பேர் பெண்கள். மற்ற 2 பேர் ஆண்கள் ஆவார்கள்.
11 பேர் பலி
படுகாயம் அடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக நாமக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். செல்லும் வழியில் 4 பேர் இறந்தனர். ஆஸ்பத்திரியில் முதல் உதவி சிகிச்சை அளித்து விட்டு மேல் சிகிச்சைக்கு கொண்டு சென்ற போது ஒருவர் இறந்தார். இதனால் இந்த விபத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கை 11 ஆக உயர்ந்தது.
லாரி டிரைவர் மீட்பு
விபத்தில் சிக்கிய லாரியின் முன்பகுதியும் சேதம் ஆனது. எனவே டிரைவர் இடிபாடுகளில் சிக்கி தவித்தார். அவரால் வெளியே வரமுடியவில்லை. இதை அறிந்ததும் அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் அவரை காப்பாற்றும் பணியில் மும்முரமாக ஈடுபட்டனர்.
இருந்த போதிலும் டிரைவரின் வலது காலை மீட்பதில் பெரும் சிரமம் ஏற்பட்டது. எனவே டிராக்டரின் உதவியால் அவரை உயிரோடு மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. லாரியின் உடைந்த பகுதியில் கயிறு மூலம் கட்டி அதை டிராக்டர் உதவியால் இழுத்தனர். அதற்கு நல்ல பலன் கிடைத்தது. சிறிது நேரத்தில் டிரைவர் மீட்கப்பட்டார். அவரை சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்
போலீஸ் விசாரணை
இந்த விபத்து காரணமாக அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
தினதந்தி
துக்கம் விசாரிக்க...
நாமக்கல் மாவட்டம் மோகனூர் பேரூராட்சி கவுன்சிலராக இருந்த விசுவநாதன் கடந்த வாரம் இறந்து விட்டார். மகன் இறந்த சோகம் தாங்காமல் அதிர்ச்சியில் இருந்த அவரது தாயார் மலையம்மாள் (வயது 55) நேற்று காலை இறந்தார். இந்த துக்க நிகழ்ச்சியில் கலந்து கொள்ள தஞ்சாவூர் மாவட்டம் திருப்பூந்துருத்தியை சேர்ந்த உறவினர்கள் 25-க்கும் மேற்பட்டவர்கள் மோகனூருக்கு வேனில் வந்தனர்.
அவர்கள் துக்கம் விசாரித்து விட்டு நேற்று மாலை ஊருக்கு புறப்பட்டனர். இந்த வேன் மோகனூர் அருகே ஒரு திருப்பத்தில் செல்லும் போது எதிர்பாராதவிதமாக விபத்தில் சிக்கியது.
இந்த வேனும், எதிரே வந்த லாரியும் நேருக்கு நேர் பயங்கரமாக மோதிக்கொண்டன. அந்த லாரி தஞ்சாவூரில் இருந்து கரும்பு சக்கை ஏற்றிக்கொண்டு கரூர் மாவட்டம் புகளூரில் உள்ள காகித ஆலைக்கு சென்று கொண்டு இருந்தது.
வேன் உருண்டது
இந்த விபத்தில் சிக்கிய வேன் நிலைதடுமாறி ரோட்டு ஓரத்தில் 2 முறை உருண்டது. அதில் இருந்தவர்கள் இடிபாடுகளில் சிக்கினார்கள். இதை பார்த்ததும் அந்த பகுதியில் உள்ள மக்கள் திரண்டனர். அவர்கள் மீட்பு பணியில் ஈடுபட்டனர்.
இருந்த போதிலும் இந்த விபத்தில் வேனில் இருந்தவர்களில் 6 பேர் சம்பவ இடத்தில் உடல் நசுங்கி பரிதாபமாக இறந்தனர். அவர்களில் 4 பேர் பெண்கள். மற்ற 2 பேர் ஆண்கள் ஆவார்கள்.
11 பேர் பலி
படுகாயம் அடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக நாமக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். செல்லும் வழியில் 4 பேர் இறந்தனர். ஆஸ்பத்திரியில் முதல் உதவி சிகிச்சை அளித்து விட்டு மேல் சிகிச்சைக்கு கொண்டு சென்ற போது ஒருவர் இறந்தார். இதனால் இந்த விபத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கை 11 ஆக உயர்ந்தது.
லாரி டிரைவர் மீட்பு
விபத்தில் சிக்கிய லாரியின் முன்பகுதியும் சேதம் ஆனது. எனவே டிரைவர் இடிபாடுகளில் சிக்கி தவித்தார். அவரால் வெளியே வரமுடியவில்லை. இதை அறிந்ததும் அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் அவரை காப்பாற்றும் பணியில் மும்முரமாக ஈடுபட்டனர்.
இருந்த போதிலும் டிரைவரின் வலது காலை மீட்பதில் பெரும் சிரமம் ஏற்பட்டது. எனவே டிராக்டரின் உதவியால் அவரை உயிரோடு மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. லாரியின் உடைந்த பகுதியில் கயிறு மூலம் கட்டி அதை டிராக்டர் உதவியால் இழுத்தனர். அதற்கு நல்ல பலன் கிடைத்தது. சிறிது நேரத்தில் டிரைவர் மீட்கப்பட்டார். அவரை சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்
போலீஸ் விசாரணை
இந்த விபத்து காரணமாக அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
தினதந்தி
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Similar topics
» ராசிபுரம் அருகே பஸ்-வேன் பயங்கர மோதல், 13 பேர் பலி 30 பேர் படுகாயம்
» காஞ்சிபுரம் அருகே வேன்- லாரி மோதல்: கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த 8 பேர் சாவு
» டிரெய்லர் லாரி மீது மினி லாரி மோதல்: விபத்தில் 4 பேர் பரிதாப பலி.
» தர்மபுரி அருகே பயங்கரம்: வேன்-லாரி மோதலில் 16 பேர் பலி
» அரசு பஸ்-தனியார் பஸ் மோதல்; கல்லூரி மாணவி உள்பட 3 பேர் பலி - 40 பேர் படுகாயம்
» காஞ்சிபுரம் அருகே வேன்- லாரி மோதல்: கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த 8 பேர் சாவு
» டிரெய்லர் லாரி மீது மினி லாரி மோதல்: விபத்தில் 4 பேர் பரிதாப பலி.
» தர்மபுரி அருகே பயங்கரம்: வேன்-லாரி மோதலில் 16 பேர் பலி
» அரசு பஸ்-தனியார் பஸ் மோதல்; கல்லூரி மாணவி உள்பட 3 பேர் பலி - 40 பேர் படுகாயம்
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|