புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 8:55 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 8:43 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm
» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 7:43 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Today at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
by heezulia Today at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 8:55 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 8:43 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm
» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 7:43 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Today at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
Srinivasan23 | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
M. Priya |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
நடு நிசி நிமிடங்களில்....!
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
- D.SABARINATHANபண்பாளர்
- பதிவுகள் : 109
இணைந்தது : 15/02/2011
எழுத்துக்கள் வெடித்து
வார்த்தைகள் வழிந்தோடும்
காகிதத்தின் உஷ்னத்தில்
என் உறக்கம்!
காத்திருப்பின் கடிகாரமுட்களின்
நொடிபொழுது சத்தத்தில்
செதுக்குகிறேன் என்னை!
உறைந்த
வார்த்தை மிதவைகளின் கீழ்
மூழ்கி மூழ்கி
பரிசுத்தமாகிறேன் நான்!
குங்கும சூரியகதிரும்
மஞ்சள் மாலைப் பொழுதும்
கனவிலும் கொழுவிருக்கும்
என் கண்கள்!
வார்த்தைகள் எரிந்து
காயப்படுத்தவேண்டமென்ற
காகிதங்களின்
வெள்ளைக்கொடி போராட்டத்தால்
வருத்தம்!
என் இருகண்கள் அழுத
சுவடுகள் மறைந்தாழும்
ஒற்றைக்கண்ணால் அழும்
எழுதுகோலின் சுவடிருப்பதால் மகிழ்ச்சி!
எழுத நினைக்கும் வாசகமெல்லாம்
எங்கோ படித்ததாய்
ஏமாற்றம்!
சுமத்தலின் சுகமும்
பிரத்தலின் வலியும்
ஒருநொடியில் பலமுறைகள்!
எழுதிய நோட்டு புத்தகங்கள்
மூடி வைப்பதற்குள்
போர்வையில் உடல் போர்த்தும்
அவசரம்!
வார்த்தைகள் வழிந்தோடும்
காகிதத்தின் உஷ்னத்தில்
என் உறக்கம்!
காத்திருப்பின் கடிகாரமுட்களின்
நொடிபொழுது சத்தத்தில்
செதுக்குகிறேன் என்னை!
உறைந்த
வார்த்தை மிதவைகளின் கீழ்
மூழ்கி மூழ்கி
பரிசுத்தமாகிறேன் நான்!
குங்கும சூரியகதிரும்
மஞ்சள் மாலைப் பொழுதும்
கனவிலும் கொழுவிருக்கும்
என் கண்கள்!
வார்த்தைகள் எரிந்து
காயப்படுத்தவேண்டமென்ற
காகிதங்களின்
வெள்ளைக்கொடி போராட்டத்தால்
வருத்தம்!
என் இருகண்கள் அழுத
சுவடுகள் மறைந்தாழும்
ஒற்றைக்கண்ணால் அழும்
எழுதுகோலின் சுவடிருப்பதால் மகிழ்ச்சி!
எழுத நினைக்கும் வாசகமெல்லாம்
எங்கோ படித்ததாய்
ஏமாற்றம்!
சுமத்தலின் சுகமும்
பிரத்தலின் வலியும்
ஒருநொடியில் பலமுறைகள்!
எழுதிய நோட்டு புத்தகங்கள்
மூடி வைப்பதற்குள்
போர்வையில் உடல் போர்த்தும்
அவசரம்!
- அப்துல்தளபதி
- பதிவுகள் : 1119
இணைந்தது : 26/07/2010
- D.SABARINATHANபண்பாளர்
- பதிவுகள் : 109
இணைந்தது : 15/02/2011
நன்றி நண்பா!
நண்பரே..உங்கள் வரிகள்..அழகாய் பதியபட்டுள்ளது..வாழ்த்துக்கள்..D.SABARINATHAN wrote:எழுத்துக்கள் வெடித்து
வார்த்தைகள் வழிந்தோடும்
காகிதத்தின் உஷ்னத்தில்
என் உறக்கம்!
காத்திருப்பின் கடிகாரமுட்களின்
நொடிபொழுது சத்தத்தில்
செதுக்குகிறேன் என்னை!
உறைந்த
வார்த்தை மிதவைகளின் கீழ்
மூழ்கி மூழ்கி
பரிசுத்தமாகிறேன் நான்!
குங்கும சூரியகதிரும்
மஞ்சள் மாலைப் பொழுதும்
கனவிலும் கொழுவிருக்கும்
என் கண்கள்!
வார்த்தைகள் எரிந்து
காயப்படுத்தவேண்டமென்ற
காகிதங்களின்
வெள்ளைக்கொடி போராட்டத்தால்
வருத்தம்!
என் இருகண்கள் அழுத
சுவடுகள் மறைந்தாழும்
ஒற்றைக்கண்ணால் அழும்
எழுதுகோலின் சுவடிருப்பதால் மகிழ்ச்சி!
எழுத நினைக்கும் வாசகமெல்லாம்
எங்கோ படித்ததாய்
ஏமாற்றம்!
சுமத்தலின் சுகமும்
பிரத்தலின் வலியும்
ஒருநொடியில் பலமுறைகள்!
எழுதிய நோட்டு புத்தகங்கள்
மூடி வைப்பதற்குள்
போர்வையில் உடல் போர்த்தும்
அவசரம்!
கவிதையின் கரு எதை நோக்கி என்று புரிய வில்லை..எனக்கு.
- D.SABARINATHANபண்பாளர்
- பதிவுகள் : 109
இணைந்தது : 15/02/2011
தேனி சூர்யாபாஸ்கரன் wrote:நண்பரே..உங்கள் வரிகள்..அழகாய் பதியபட்டுள்ளது..வாழ்த்துக்கள்..D.SABARINATHAN wrote:எழுத்துக்கள் வெடித்து
வார்த்தைகள் வழிந்தோடும்
காகிதத்தின் உஷ்னத்தில்
என் உறக்கம்!
காத்திருப்பின் கடிகாரமுட்களின்
நொடிபொழுது சத்தத்தில்
செதுக்குகிறேன் என்னை!
உறைந்த
வார்த்தை மிதவைகளின் கீழ்
மூழ்கி மூழ்கி
பரிசுத்தமாகிறேன் நான்!
குங்கும சூரியகதிரும்
மஞ்சள் மாலைப் பொழுதும்
கனவிலும் கொழுவிருக்கும்
என் கண்கள்!
வார்த்தைகள் எரிந்து
காயப்படுத்தவேண்டமென்ற
காகிதங்களின்
வெள்ளைக்கொடி போராட்டத்தால்
வருத்தம்!
என் இருகண்கள் அழுத
சுவடுகள் மறைந்தாழும்
ஒற்றைக்கண்ணால் அழும்
எழுதுகோலின் சுவடிருப்பதால் மகிழ்ச்சி!
எழுத நினைக்கும் வாசகமெல்லாம்
எங்கோ படித்ததாய்
ஏமாற்றம்!
சுமத்தலின் சுகமும்
பிரத்தலின் வலியும்
ஒருநொடியில் பலமுறைகள்!
எழுதிய நோட்டு புத்தகங்கள்
மூடி வைப்பதற்குள்
போர்வையில் உடல் போர்த்தும்
அவசரம்!
கவிதையின் கரு எதை நோக்கி என்று புரிய வில்லை..எனக்கு.
இரவில் சிலநேரங்களில் நமக்கு சில தொடர்பில்லாத சிந்தனைகள் வரும். அதை சொல்ல முயற்சி பண்ணி இருக்கிறேன்.
ஏதாவது பிழை இருந்தால் சுட்டிக்காட்டவும்.
- D.SABARINATHANபண்பாளர்
- பதிவுகள் : 109
இணைந்தது : 15/02/2011
மஞ்சுபாஷிணி wrote:இரவின் ஓசையில்லா இருளில் மனம் விழித்துக்கொண்டு வரைந்த கவிதை வரிகள் சிந்தனை துளிகள்...
கொஞ்சம் எழுத்துப்பிழைகள் அவ்வளவே சபரி... சரி செய்துக்கொண்டால் மிளிரும்.....
அன்பு வாழ்த்துகள்.
நன்றி
இந்த எழுத்துப்பிழைகள் என் கவனக்குறைவால் ஏற்பட்டது.
அடுத்த பதிவில் நிச்சயம் இருக்காது!
புரிய வைத்தமைக்கு நன்றிகள்..சபரி...நாம் எழுதும் கவிதையின் தலைப்பை கருவில் என்னவென்பதை உணர்த்தும் போது வலிமைகள் பெறுகின்றன..அதை தான் நான் உங்களிடம் கேட்டேன்..D.SABARINATHAN wrote:
இரவில் சிலநேரங்களில் நமக்கு சில தொடர்பில்லாத சிந்தனைகள் வரும். அதை சொல்ல முயற்சி பண்ணி இருக்கிறேன்.
ஏதாவது பிழை இருந்தால் சுட்டிக்காட்டவும்.
....................
....................
எழுதிய நோட்டு புத்தகங்கள்
மூடி வைப்பதற்குள்..
போர்வையில் உடல் போர்த்தும்
அவசரம்! அந்த
நடுநிசி நிமிடங்களில்.
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|