புதிய பதிவுகள்
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 1:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:28 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
அப்பாவி மக்களை முகாமில் வைத்திருப்பதை அனுமதிக்க முடியாது Poll_c10அப்பாவி மக்களை முகாமில் வைத்திருப்பதை அனுமதிக்க முடியாது Poll_m10அப்பாவி மக்களை முகாமில் வைத்திருப்பதை அனுமதிக்க முடியாது Poll_c10 
2 Posts - 50%
வேல்முருகன் காசி
அப்பாவி மக்களை முகாமில் வைத்திருப்பதை அனுமதிக்க முடியாது Poll_c10அப்பாவி மக்களை முகாமில் வைத்திருப்பதை அனுமதிக்க முடியாது Poll_m10அப்பாவி மக்களை முகாமில் வைத்திருப்பதை அனுமதிக்க முடியாது Poll_c10 
1 Post - 25%
viyasan
அப்பாவி மக்களை முகாமில் வைத்திருப்பதை அனுமதிக்க முடியாது Poll_c10அப்பாவி மக்களை முகாமில் வைத்திருப்பதை அனுமதிக்க முடியாது Poll_m10அப்பாவி மக்களை முகாமில் வைத்திருப்பதை அனுமதிக்க முடியாது Poll_c10 
1 Post - 25%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
அப்பாவி மக்களை முகாமில் வைத்திருப்பதை அனுமதிக்க முடியாது Poll_c10அப்பாவி மக்களை முகாமில் வைத்திருப்பதை அனுமதிக்க முடியாது Poll_m10அப்பாவி மக்களை முகாமில் வைத்திருப்பதை அனுமதிக்க முடியாது Poll_c10 
199 Posts - 41%
ayyasamy ram
அப்பாவி மக்களை முகாமில் வைத்திருப்பதை அனுமதிக்க முடியாது Poll_c10அப்பாவி மக்களை முகாமில் வைத்திருப்பதை அனுமதிக்க முடியாது Poll_m10அப்பாவி மக்களை முகாமில் வைத்திருப்பதை அனுமதிக்க முடியாது Poll_c10 
192 Posts - 39%
mohamed nizamudeen
அப்பாவி மக்களை முகாமில் வைத்திருப்பதை அனுமதிக்க முடியாது Poll_c10அப்பாவி மக்களை முகாமில் வைத்திருப்பதை அனுமதிக்க முடியாது Poll_m10அப்பாவி மக்களை முகாமில் வைத்திருப்பதை அனுமதிக்க முடியாது Poll_c10 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
அப்பாவி மக்களை முகாமில் வைத்திருப்பதை அனுமதிக்க முடியாது Poll_c10அப்பாவி மக்களை முகாமில் வைத்திருப்பதை அனுமதிக்க முடியாது Poll_m10அப்பாவி மக்களை முகாமில் வைத்திருப்பதை அனுமதிக்க முடியாது Poll_c10 
21 Posts - 4%
prajai
அப்பாவி மக்களை முகாமில் வைத்திருப்பதை அனுமதிக்க முடியாது Poll_c10அப்பாவி மக்களை முகாமில் வைத்திருப்பதை அனுமதிக்க முடியாது Poll_m10அப்பாவி மக்களை முகாமில் வைத்திருப்பதை அனுமதிக்க முடியாது Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
அப்பாவி மக்களை முகாமில் வைத்திருப்பதை அனுமதிக்க முடியாது Poll_c10அப்பாவி மக்களை முகாமில் வைத்திருப்பதை அனுமதிக்க முடியாது Poll_m10அப்பாவி மக்களை முகாமில் வைத்திருப்பதை அனுமதிக்க முடியாது Poll_c10 
10 Posts - 2%
Rathinavelu
அப்பாவி மக்களை முகாமில் வைத்திருப்பதை அனுமதிக்க முடியாது Poll_c10அப்பாவி மக்களை முகாமில் வைத்திருப்பதை அனுமதிக்க முடியாது Poll_m10அப்பாவி மக்களை முகாமில் வைத்திருப்பதை அனுமதிக்க முடியாது Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
அப்பாவி மக்களை முகாமில் வைத்திருப்பதை அனுமதிக்க முடியாது Poll_c10அப்பாவி மக்களை முகாமில் வைத்திருப்பதை அனுமதிக்க முடியாது Poll_m10அப்பாவி மக்களை முகாமில் வைத்திருப்பதை அனுமதிக்க முடியாது Poll_c10 
7 Posts - 1%
Guna.D
அப்பாவி மக்களை முகாமில் வைத்திருப்பதை அனுமதிக்க முடியாது Poll_c10அப்பாவி மக்களை முகாமில் வைத்திருப்பதை அனுமதிக்க முடியாது Poll_m10அப்பாவி மக்களை முகாமில் வைத்திருப்பதை அனுமதிக்க முடியாது Poll_c10 
7 Posts - 1%
mruthun
அப்பாவி மக்களை முகாமில் வைத்திருப்பதை அனுமதிக்க முடியாது Poll_c10அப்பாவி மக்களை முகாமில் வைத்திருப்பதை அனுமதிக்க முடியாது Poll_m10அப்பாவி மக்களை முகாமில் வைத்திருப்பதை அனுமதிக்க முடியாது Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அப்பாவி மக்களை முகாமில் வைத்திருப்பதை அனுமதிக்க முடியாது


   
   
மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Sat Sep 12, 2009 12:01 pm

அப்பாவி மக்களை முகாமில் வைத்திருப்பதை அனுமதிக்க முடியாது;வரலாறு தான் பிரபாகரனை உருவாக்கியது: ஜே.வி.பி.
சனிக்கிழமை, 12 செப்ரெம்பர் 2009
அப்பாவி மக்களை முகாமில் வைத்திருப்பதை அனுமதிக்க முடியாது 20090524165718manikfarmbigயுத்தத்திற்கு எந்தவிதத்திலும் தொடர்புபடாத அப்பாவி மக்களை இடைத்தங்கல் முகாம்களில் சிறை வைத்திருப்பதை அனுமதிக்க முடியாது. அவர்களை நடைமுறை வாழ்க்கைக்குள் உள்ளீர்க்க வேண்டும் என்றும், வரலாறு தான் பிரபாகரனை உருவாக்கியது என்றும் ஜே.வி.பி. தெவித்துள்ளது.

இடம்பெயர் முகாம்களில் தங்கியுள்ள மக்களின் பிரச்சினைகள் தொடர்பாக அண்மையில் தமிழ்ச் சங்க மண்டபத்தில் நடைபெற்ற கூட்டத்தில் உரையாற்றுகையிலேயே ஜே.வி.பி.யின் பாராளுமன்ற உறுப்பினரும் குழுத் தலைவருமான அநுர திசாநாயக்க இதனைத் தெரிவித்தார்.
அங்கு மேலும் கருத்து தெவித்த அநுர திசாநாயக்க எம்.பி.,
இன்று மூன்று இலட்சம் மக்கள் இடைத்தங்கல் முகாம்களில் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர். அவர்களால் தாம் விரும்பும் இடத்திற்குச் செல்ல முடியாது. சுதந்திரமாக நடமாட முடியாது.
இம்மக்கள் தாம் தொடர்புபடாத யுத்தத்திற்காக இன்று தண்டனை அனுபவிக்கின்றனர். இம் முகாம்களில் பெற்றோரை இழந்த உறவினர்கள், ஆதரவில்லாத 850 சிறுவர், சிறுமியர் உள்ளனர். கோர யுத்தத்தால் இப்பிள்ளைகள் அநாதைகளாகியுள்ளன.
அத்துடன் முகாம்களில் தங்கியுள்ள மக்கள் உடல், உள ரீதியாக பாதிக்கப்பட்டுள்ளனர். சுகாதார வசதிகள் பாதிக்கப்பட்டுள்ளன. நியூமோனியாவால் பலர் உயிரிழந்துள்ளனர். 200 பேருக்கு ஒரேயொரு மலசலகூடம் தான் உள்ளது.
70,000 சிறுவர், சிறுமியர் முகாம்களில் உள்ளனர். அப்பிள்ளைகள் சுதந்திரமாக ஓடித் திரியவோ விளையாடவோ முடியாத சூழ்நிலையில் உள்ளனர்.
மழை காலங்களில் வெள்ளம் நிரம்பி மக்கள் வாழ முடியாத சூழ்நிலையில் உள்ளனர்.எனவே இம்மக்களை வாழ வைப்பதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் முன்னெடுக்க வேண்டும். இவ்வாறு இம் மக்கள் ஒடுக்கப்படுவார்களானால் மீண்டும் பயங்கரவாதம், பிரிவினைவாதம் தலைதூக்கும்.
நடந்து முடிந்த யுத்தம் பிரபாகரனின் உருவாக்கம் அல்ல. வரலாற்றை பிரபாகரன் நிர்மாணிக்கவில்லை, வரலாறு தான் பிரபாகரனை உருவாக்கியது என்றும் ஜே.வி.பி. சுட்டிக்காட்டியுள்ளது.
தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு அதிகாரப் பரவலாக்கல் தீர்வாகாது. அவர்கள் சந்திக்கும் நெருக்கடிகளுக்கு தீர்வை வழங்க வேண்டும்.
அதிகாரத்தை பரவலாக்குவதால் மக்களுக்கு நன்மைகள் கிடைக்கப் போவதில்லை. மாறாக ஒரு சில தமிழ் அரசாங்க சார்பானவர்களே நன்மையடைவார்களென்றும் அநுர திஸாநாயக்க எம்.பி. தெரிவித்தார்.




View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக