புதிய பதிவுகள்
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Today at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Today at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Today at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Today at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Today at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Today at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:23 am

» கருத்துப்படம் 16/09/2024
by mohamed nizamudeen Yesterday at 9:43 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 13, 2024 12:13 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Sep 12, 2024 11:42 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:03 pm

» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:01 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அம்மணமாக மண்டியிட வைத்ததன்மீது உடனடி விசாரணை  Poll_c10அம்மணமாக மண்டியிட வைத்ததன்மீது உடனடி விசாரணை  Poll_m10அம்மணமாக மண்டியிட வைத்ததன்மீது உடனடி விசாரணை  Poll_c10 
7 Posts - 64%
heezulia
அம்மணமாக மண்டியிட வைத்ததன்மீது உடனடி விசாரணை  Poll_c10அம்மணமாக மண்டியிட வைத்ததன்மீது உடனடி விசாரணை  Poll_m10அம்மணமாக மண்டியிட வைத்ததன்மீது உடனடி விசாரணை  Poll_c10 
3 Posts - 27%
mohamed nizamudeen
அம்மணமாக மண்டியிட வைத்ததன்மீது உடனடி விசாரணை  Poll_c10அம்மணமாக மண்டியிட வைத்ததன்மீது உடனடி விசாரணை  Poll_m10அம்மணமாக மண்டியிட வைத்ததன்மீது உடனடி விசாரணை  Poll_c10 
1 Post - 9%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
அம்மணமாக மண்டியிட வைத்ததன்மீது உடனடி விசாரணை  Poll_c10அம்மணமாக மண்டியிட வைத்ததன்மீது உடனடி விசாரணை  Poll_m10அம்மணமாக மண்டியிட வைத்ததன்மீது உடனடி விசாரணை  Poll_c10 
139 Posts - 43%
ayyasamy ram
அம்மணமாக மண்டியிட வைத்ததன்மீது உடனடி விசாரணை  Poll_c10அம்மணமாக மண்டியிட வைத்ததன்மீது உடனடி விசாரணை  Poll_m10அம்மணமாக மண்டியிட வைத்ததன்மீது உடனடி விசாரணை  Poll_c10 
122 Posts - 37%
Dr.S.Soundarapandian
அம்மணமாக மண்டியிட வைத்ததன்மீது உடனடி விசாரணை  Poll_c10அம்மணமாக மண்டியிட வைத்ததன்மீது உடனடி விசாரணை  Poll_m10அம்மணமாக மண்டியிட வைத்ததன்மீது உடனடி விசாரணை  Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
அம்மணமாக மண்டியிட வைத்ததன்மீது உடனடி விசாரணை  Poll_c10அம்மணமாக மண்டியிட வைத்ததன்மீது உடனடி விசாரணை  Poll_m10அம்மணமாக மண்டியிட வைத்ததன்மீது உடனடி விசாரணை  Poll_c10 
16 Posts - 5%
Rathinavelu
அம்மணமாக மண்டியிட வைத்ததன்மீது உடனடி விசாரணை  Poll_c10அம்மணமாக மண்டியிட வைத்ததன்மீது உடனடி விசாரணை  Poll_m10அம்மணமாக மண்டியிட வைத்ததன்மீது உடனடி விசாரணை  Poll_c10 
8 Posts - 2%
prajai
அம்மணமாக மண்டியிட வைத்ததன்மீது உடனடி விசாரணை  Poll_c10அம்மணமாக மண்டியிட வைத்ததன்மீது உடனடி விசாரணை  Poll_m10அம்மணமாக மண்டியிட வைத்ததன்மீது உடனடி விசாரணை  Poll_c10 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
அம்மணமாக மண்டியிட வைத்ததன்மீது உடனடி விசாரணை  Poll_c10அம்மணமாக மண்டியிட வைத்ததன்மீது உடனடி விசாரணை  Poll_m10அம்மணமாக மண்டியிட வைத்ததன்மீது உடனடி விசாரணை  Poll_c10 
4 Posts - 1%
Guna.D
அம்மணமாக மண்டியிட வைத்ததன்மீது உடனடி விசாரணை  Poll_c10அம்மணமாக மண்டியிட வைத்ததன்மீது உடனடி விசாரணை  Poll_m10அம்மணமாக மண்டியிட வைத்ததன்மீது உடனடி விசாரணை  Poll_c10 
4 Posts - 1%
வேல்முருகன் காசி
அம்மணமாக மண்டியிட வைத்ததன்மீது உடனடி விசாரணை  Poll_c10அம்மணமாக மண்டியிட வைத்ததன்மீது உடனடி விசாரணை  Poll_m10அம்மணமாக மண்டியிட வைத்ததன்மீது உடனடி விசாரணை  Poll_c10 
3 Posts - 1%
mruthun
அம்மணமாக மண்டியிட வைத்ததன்மீது உடனடி விசாரணை  Poll_c10அம்மணமாக மண்டியிட வைத்ததன்மீது உடனடி விசாரணை  Poll_m10அம்மணமாக மண்டியிட வைத்ததன்மீது உடனடி விசாரணை  Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அம்மணமாக மண்டியிட வைத்ததன்மீது உடனடி விசாரணை


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Jun 15, 2011 5:33 pm

அம்மணமாக மண்டியிட வைத்ததன்மீது உடனடி விசாரணை  Hish

இவ்வாரத் தொடக்கத்தில் குடிநுழைத்துறையினர் இரு சிங்கப்பூரியரை அம்மணமாக மண்டியிட வைத்தனர் என்ற புகார்மீது விசாரணை நடத்த உள்துறை அமைச்சு உத்தரவிட்டுள்ளது.

அதன்மீது போலீஸும் குடிநுழைவுத்துறையும் விசாரணை செய்யும் என்று கூறிய அமைச்சர் ஹிஷாமுடின் உசேன், விசாரணை இன்று தொடங்கலாம் என்று எதிர்பார்க்கிறார்.

“இதைத் தீர்க்க விசாரிக்க வேண்டும்”, என்று நாடாளுமன்றத்தில் செய்தியாளர்களிடம் அவர் தெரிவித்தார்.

சட்டவிரோதமாக நாட்டுக்குள் நுழைவோரை அம்மணமாக மண்டியிட வைப்பது நடக்ககூடிய ஒன்றுதான் என்று ஹிஷாமுடின் கூறினார்.

அது பற்றி மேலும் விவரிக்க மறுத்த அவர் விசாரணை முடிவுக்காகக் காத்திருப்பது நல்லது என்றார்.

மலேசியாஇன்று



அம்மணமாக மண்டியிட வைத்ததன்மீது உடனடி விசாரணை  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Jun 15, 2011 5:36 pm

குடிநுழைவு டிஜி: இரு சிங்கப்பூரியர் கைது சட்டப்பூர்வமானதே!

ஜூன் 9-இல், ஜோகூர் சுல்தான் இஸ்கண்டர் குடிநுழைவுச் சோதனை சாவடியில் சிங்கப்பூரைச் சேர்ந்த இரு பெண்கள் கைது செய்யப்பட்டது சரிதான் என்கிறார் குடிநுழைவுத்துறை தலைமை இயக்குனர்(டிஜி) அலியாஸ் அஹ்மட்.

சட்ட விரோதமாக நாட்டைவிட்டு வெளியேற முனைந்ததற்காக குடிநுழைவுச் சட்டம் பகுதி 6(3)-இன்கீழ் அவர்கள் தடுத்து வைக்கப்பட்டனர் என்றாரவர்.

“சோதனை முகப்பில் அவர்களிடம் வருகைபுரிவதற்கான அனுமதிச்சீட்டோ அவர்களின் கடப்பிதழ்களில் மலேசியாவுக்குள் நுழைந்ததற்கான முத்திரையோ இல்லை என்பதால் அதிகாரிகள் அவர்களைத் தடுத்து வைத்தனர்”, என்று இன்று ஓர் அறிக்கையில் அலியாஸ் கூறினார்.

அவ்விருவரும் சட்டத்துக்குப் புறம்பாக தடுத்து வைக்கப்பட்டதாக சிங்கப்பூரின் லியான்ஹே ஸாபாவ் நாளேட்டை மேற்கோள்காட்டி மலேசியாகினியில் வெளிவந்த செய்தி குறித்துக் கருத்துரைத்தபோது அவர் இவ்வாறு கூறினார்.

அவ்விருவரும் நாட்டுக்குள் நுழைந்தபோது சோதனை முகப்பில் அதிகாரிகள் எவரும் இல்லை என்று கூறுவது உண்மையல்ல என்றாரவர்.

அவர்கள் 2010 ஜூலை 31-இலும், 2010 ஏப்ரல் 6-இலும் மலேசியாவுக்குள் நுழைந்திருப்பதை அவர்களின் கடப்பிதழ் காண்பிக்கிறது.

அவர்களை விசாரித்து விசாரணை ஆவணங்கள் அரசாங்க வழக்குரைஞர் அலுவலகத்துக்கு அனுப்பப்பட்டன என்றும் அலியாஸ் குறிப்பிட்டார். அது அன்றைய தினமே அவர்களை அவர்களின் நாட்டுக்குத் திருப்பி அனுப்புமாறு உத்தரவிட்டது.

-பெர்னாமா



அம்மணமாக மண்டியிட வைத்ததன்மீது உடனடி விசாரணை  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Wed Jun 15, 2011 5:37 pm

நீங்க சட்டபூர்வமாதானே மலேசியாவில் இருக்கிங்க சிவா சிரி

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Jun 15, 2011 5:39 pm

முரளிராஜா wrote:நீங்க சட்டபூர்வமாதானே மலேசியாவில் இருக்கிங்க சிவா சிரி

என்னை அம்மணமாக்க முயன்றால் அது அவர்களுக்குத்தான் கேடு! சிரி



அம்மணமாக மண்டியிட வைத்ததன்மீது உடனடி விசாரணை  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Wed Jun 15, 2011 5:40 pm

என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Jun 15, 2011 5:42 pm

முரளிராஜா wrote: அம்மணமாக மண்டியிட வைத்ததன்மீது உடனடி விசாரணை  56667 அம்மணமாக மண்டியிட வைத்ததன்மீது உடனடி விசாரணை  56667 அம்மணமாக மண்டியிட வைத்ததன்மீது உடனடி விசாரணை  56667

அம்மணமாக மண்டியிட வைத்ததன்மீது உடனடி விசாரணை  403484 அம்மணமாக மண்டியிட வைத்ததன்மீது உடனடி விசாரணை  403484 அம்மணமாக மண்டியிட வைத்ததன்மீது உடனடி விசாரணை  403484 அம்மணமாக மண்டியிட வைத்ததன்மீது உடனடி விசாரணை  403484



அம்மணமாக மண்டியிட வைத்ததன்மீது உடனடி விசாரணை  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Jun 18, 2011 9:16 am

ஜேபியில் குடிநுழைவுத்துறை அதிகாரிகள் இருவர் இடைநீக்கம்

தடுத்து வைக்கப்பட்டிருந்த இரு சிங்கப்பூர் பெண்களை அம்மண நிலையில் தோப்புக்கரணம் போட வைத்ததன் தொடர்பில் ஜோகூர் பாருவில் குடிநுழைவுத்துறை அதிகாரிகள் இருவர் இடைநீக்கம் செய்யப்பட்டனர்.

எழுவரடங்கிய விசாரணைக்குழு அதன் விசாரணையை முடிக்கும்வரை அவ்விரு அதிகாரிகளும் இடைநீக்கம் செய்யப்பட்டிருப்பதாக குடிநுழைவுத்துறை தலைமை இயக்குனர் அலியாஸ் அஹ்மாட்டை மேற்கோள்காட்டி சிங்கப்பூர் ஸ்ரேய்ட்ஸ் டைம்ஸ் செய்தி வெளியிட்டிருந்தது.

விசாரணைக் குழுவில் போலீஸ், சிறைத்துறை, குடிநுழைவுத்துறை அதிகாரிகள் இடம்பெற்றுள்ளனர்.

ஐந்து நாள்களில் விசாரணையை முடித்து அக்குழு அறிக்கை சமர்ப்பிக்கும் என்று தெரிவித்த அலியாஸ், அது விசாரணைக்கு சம்பந்தப்பட்ட சிங்கப்பூர் பெண்களையும் அழைக்கக்கூடும் என்றார்.

அவ்விருவரும் கைரேகைகளைப் பதிவுசெய்துகொள்ளவில்லை என்று கூறியவர் அந்த வகையில் அவர்கள் குடிநுழைவுச் சட்டத்தை மீறியுள்ளனர் என்றும் அதனால் அவர்கள் தடுத்து வைக்கப்பட்டது சரியே என்றும் குறிப்பிட்டார்.

இதனிடையே, சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சு இதை ஒரு முக்கிய விவகாரமாகக் கருதுவதால் விசாரணையை அணுக்கமாகக் கவனித்து வரும்.

சிங்கப்பூர் பெண்கள் இருவரும் மலேசிய குடிநுழைவுத் துறையில் தாங்கள் நடத்தப்பட்ட விதம் பற்றி அந்நாட்டு செய்தித்தாள்களிடம் முறையிட்டதை அடுத்து இவ்விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியது.

அவர்கள் ஜோகூர் பாருவுக்குக் காரோட்டி வந்ததாகவும், குடிநுழைவுத்துறை அதிகாரிகள் யாரும் இல்லாததால் குடிநுழைவுச் சோதனைச் சாவடியைத் தாண்டி வந்ததாகவும் கூறினார்.

பின்னர் தப்பை உணர்ந்து அப்படியே திரும்பிச் சென்று நாட்டைவிட்டு வெளியேறும் முகப்பைச் சென்றடைந்து அங்கு தங்கள் நிலையை விளக்கினர்.

அவர்கள் கொடுத்த விளக்கம் எடுபடவில்லை. அங்கேயே தடுத்து வைக்கப்பட்டனர்.

பிறகு அதிகாரிகள் அவர்களுக்குக் கைவிலங்கிட்டு பலர் இருந்த ஒரு சிறைக்குள் வைத்துப் பூட்டியதாகவும் அம்மணமாக தோப்புக்கரணம் போட வைத்ததாகவும் அவர்கள் கூறினர். இறுதியில் எச்சரிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டனர்.

தங்களை விடுதலை செய்ததே தாங்கள் குற்றமற்றவர்கள் என்பதை நிரூபிப்பதாகக் கூறிய அவர்கள் தடுத்துவைக்கப்பட்டிருந்தபோது தாங்கள் அவமானப்படுத்தப்பட்டது எந்த வகையிலும் நியாயமல்ல என்றனர்.

2006-இல், போலீஸ் நடைமுறைகளை ஆய்வதற்கு அமைக்கப்பட்ட அரச விசாரணை ஆணையம், அம்மண நிலையில் தோப்புக்கரணம் போடச்செய்வது “மனிதாபிமானமற்ற, கெளரவமற்ற” ஒரு நடைமுறை என்று கூறியது.

அது உடனடியாகக் கைவிடப்பட வேண்டும் என்றும் அது பரிந்துரைத்தது.

போலீஸ் காவலில் இருந்த ஒரு பெண் அம்மணமாக தோப்புக்கரணம் போடுவதைக் காண்பிக்கும் வீடியோ காட்சி ஒன்று பரவலாக சுற்றில் வந்ததைத் தொடர்ந்து அப்போதைய பிரதமர் அப்துல்லா அஹ்மட் படாவியின் அரசாங்கம் அந்த அரச விசாரணை ஆணையத்தை அமைத்தது.

மலேசியாஇன்று



அம்மணமாக மண்டியிட வைத்ததன்மீது உடனடி விசாரணை  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக