புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 11:57 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 11:37 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:22 pm
» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Today at 9:49 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 9:17 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:57 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 8:11 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:56 pm
» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Today at 7:47 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:25 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:04 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm
» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am
» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am
» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am
» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am
» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am
» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am
» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am
» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am
» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am
» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm
» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm
» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm
» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm
» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm
» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm
» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm
» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm
by heezulia Today at 11:57 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 11:37 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:22 pm
» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Today at 9:49 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 9:17 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:57 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 8:11 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:56 pm
» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Today at 7:47 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:25 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:04 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm
» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am
» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am
» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am
» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am
» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am
» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am
» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am
» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am
» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am
» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm
» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm
» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm
» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm
» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm
» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm
» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm
» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
i6appar | ||||
Anthony raj | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Guna.D | ||||
மொஹமட் | ||||
prajai |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
i6appar | ||||
Anthony raj | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Guna.D | ||||
மொஹமட் | ||||
prajai |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பம்பரகண்ணாலே...சங்கதி சொன்னாளே.....!
Page 1 of 1 •
காலை நேரம்.........ஒரு பெரிய நிறுவனத்தின் டெண்டர் விஷயமாக சென்று இருந்தோம்.....
அந்த பெண் வந்து நின்றாள்....டெண்டர் முடிவு வெளியிடலானாள்....
பல நாட்டு அப்பா டக்கர்கள்
வந்திருந்தனர்(பணம் அதிகமாக விளையாடும் டெண்டர் அது!)....எங்கள் நிறுவனம்
சார்ந்திருந்த அப்பா டக்கரும் வந்து இருந்தார்........வந்ததில்
இருந்தே...எப்படியாவது இந்த விஷயத்தை வெற்றிகரமாக முடித்து விட வேண்டும்
என்று சொல்லி கொண்டு இருந்தார்...........
கட் இப்போது.....
நாங்கள் சார்ந்திருந்த
நிறுவனத்துக்கு டெண்டர் கிடைத்ததாக அறிவிக்கப்பட்டது...அவருக்கு ஒரே
சந்தோசம்....ஆனந்த கூத்தாடினார்....பின்பு வெளியில் வந்து எப்படிய்யா
புடிச்சேன்னாரு...அந்தா இருக்காங்களே அவங்க மூலமாத்தான்னேன்(அவள் ஒரு அழகிய
தேவதை!)....
அந்த பெண்ணை அழைத்தேன்...அவள் என் அருகில் வந்து மாலை மீட் பன்னுவோம்னா.... !
ஹிஹி!.... சரின்னு இந்த 50 வயது வாலிபர் தலையாட்டினார்....(நான் மனதுக்குள் சிரித்து கொண்டேன்)
பிகரு என்னமா இருக்குய்யா என்றார்.....
சார்...அந்த பொண்ணுதான் அந்த நிறுவன
தலைவரோட காரியதரிசி....இந்த நிறுவனத்துல எளிதா காரியம் சாதிக்க
முடியாது....அதுவும் பணம் வைத்து அதனால் முதல்ல அவள
நண்பியாக்கினேன்....இப்போ அவ என்னோட தோழி...
அப்போ எல்லாம் பண்ணியிருப்பே...என்றார்...
போகுதே புத்தி....இங்க பெண்கள் ரொம்ப
சாந்தமானவங்க(!).......நான் பழகும் பெண்களிடம் ரொம்ப யதார்த்தமா
பழகுவேன்...அதனால அவங்க எனக்கு எளிதா நண்பி ஆயிடுவாங்க...பலர் கண்ணை
பார்த்து பேசுவதில்லை அதனால் தான் பெண்களும்.....அப்படிப்பட்ட ஆண்களை
பிச்சை காரர்கள் போல பார்க்கிறார்கள் அப்படின்னேன்....
இவ்ளோ விஷயம் இருக்கா...
பின்ன இல்லயா...இங்க பெண்கள் கிட்ட
தான் நிறுவனங்களோட மெயின் கீயே இருக்கு...தாமரை இலை மேல் தண்ணீர் போல(!)
நான் இருப்பதால் தான் வென்று கொண்டு இருக்கிறேன்...நல்ல தோழனா
இருக்கணும்...அதே நேரத்துல தொட்டு பேச எனக்கு பிடிக்காது...அது அவர்களுக்கு
வித்தியாசமான ஆணா என்னை தோன்ற வச்சி இருக்கு.....இதுவே என்னோட சிறிய
வெற்றிகளுக்கு சாத்தியமாகிறது...(அழகை ரசி!...அனுபவிக்க நினைக்காதே!)
மாலை நேரம்...அந்த பெண் என்னை சந்தித்தாள்...அப்போது அந்த பெரிய அப்பாடக்கரும் உடனிருந்தார்.....
அவள் சொல்லியது.....
குமார்...நீங்க கொடுக்குற
பணத்துக்காக நான் ஹெல்ப் பண்ணல!.....உங்க Character..i like you very
much...கொஞ்சம் பேசுனாலே இரவுக்கு அழைக்கும் ஆண்களைத்தான் நான் பாத்து
இருக்கேன்.....நீங்க என் வீட்டுக்கு வந்து இருக்கீங்க....என் குழந்தைகள்
கூட ஒரு குழந்தையா விளையாடுவதை பார்த்து நான் அதிசயித்து
போயிட்டேன்...(அவள் விவாகரத்தானவள்!)....இங்க பெண்களை காதல் என்ற ஒரு
விஷயம் சொல்லி...திருமணம் முடிந்த பின் அனைத்து குடும்ப விஷயங்களையும் அவள்
மேல் கிடத்திவிட்டு...ஆண்கள் சந்தோஷமா இருக்காங்க என்றாள்.......
இப்போது தான் அந்த அப்பாடக்கருக்கு
புரிந்தது...வியாபாரம் என்றாலும் வெறும் பணமோ.....அல்லது உடல் கவர்ச்சியோ
வெற்றியை தராது.....அதனையும் தாண்டிய நல்ல உறவு மட்டுமே...நல்ல
நண்பர்களையும்...நாம் வாழ நல்ல சமூகத்தையும் உருவாக்கி
கொடுக்கும்......
என்று புரிந்து கொண்டார் அந்த அப்பாடக்கர்.....
அந்த பெண் வந்து நின்றாள்....டெண்டர் முடிவு வெளியிடலானாள்....
பல நாட்டு அப்பா டக்கர்கள்
வந்திருந்தனர்(பணம் அதிகமாக விளையாடும் டெண்டர் அது!)....எங்கள் நிறுவனம்
சார்ந்திருந்த அப்பா டக்கரும் வந்து இருந்தார்........வந்ததில்
இருந்தே...எப்படியாவது இந்த விஷயத்தை வெற்றிகரமாக முடித்து விட வேண்டும்
என்று சொல்லி கொண்டு இருந்தார்...........
கட் இப்போது.....
நாங்கள் சார்ந்திருந்த
நிறுவனத்துக்கு டெண்டர் கிடைத்ததாக அறிவிக்கப்பட்டது...அவருக்கு ஒரே
சந்தோசம்....ஆனந்த கூத்தாடினார்....பின்பு வெளியில் வந்து எப்படிய்யா
புடிச்சேன்னாரு...அந்தா இருக்காங்களே அவங்க மூலமாத்தான்னேன்(அவள் ஒரு அழகிய
தேவதை!)....
அந்த பெண்ணை அழைத்தேன்...அவள் என் அருகில் வந்து மாலை மீட் பன்னுவோம்னா.... !
ஹிஹி!.... சரின்னு இந்த 50 வயது வாலிபர் தலையாட்டினார்....(நான் மனதுக்குள் சிரித்து கொண்டேன்)
பிகரு என்னமா இருக்குய்யா என்றார்.....
சார்...அந்த பொண்ணுதான் அந்த நிறுவன
தலைவரோட காரியதரிசி....இந்த நிறுவனத்துல எளிதா காரியம் சாதிக்க
முடியாது....அதுவும் பணம் வைத்து அதனால் முதல்ல அவள
நண்பியாக்கினேன்....இப்போ அவ என்னோட தோழி...
அப்போ எல்லாம் பண்ணியிருப்பே...என்றார்...
போகுதே புத்தி....இங்க பெண்கள் ரொம்ப
சாந்தமானவங்க(!).......நான் பழகும் பெண்களிடம் ரொம்ப யதார்த்தமா
பழகுவேன்...அதனால அவங்க எனக்கு எளிதா நண்பி ஆயிடுவாங்க...பலர் கண்ணை
பார்த்து பேசுவதில்லை அதனால் தான் பெண்களும்.....அப்படிப்பட்ட ஆண்களை
பிச்சை காரர்கள் போல பார்க்கிறார்கள் அப்படின்னேன்....
இவ்ளோ விஷயம் இருக்கா...
பின்ன இல்லயா...இங்க பெண்கள் கிட்ட
தான் நிறுவனங்களோட மெயின் கீயே இருக்கு...தாமரை இலை மேல் தண்ணீர் போல(!)
நான் இருப்பதால் தான் வென்று கொண்டு இருக்கிறேன்...நல்ல தோழனா
இருக்கணும்...அதே நேரத்துல தொட்டு பேச எனக்கு பிடிக்காது...அது அவர்களுக்கு
வித்தியாசமான ஆணா என்னை தோன்ற வச்சி இருக்கு.....இதுவே என்னோட சிறிய
வெற்றிகளுக்கு சாத்தியமாகிறது...(அழகை ரசி!...அனுபவிக்க நினைக்காதே!)
மாலை நேரம்...அந்த பெண் என்னை சந்தித்தாள்...அப்போது அந்த பெரிய அப்பாடக்கரும் உடனிருந்தார்.....
அவள் சொல்லியது.....
குமார்...நீங்க கொடுக்குற
பணத்துக்காக நான் ஹெல்ப் பண்ணல!.....உங்க Character..i like you very
much...கொஞ்சம் பேசுனாலே இரவுக்கு அழைக்கும் ஆண்களைத்தான் நான் பாத்து
இருக்கேன்.....நீங்க என் வீட்டுக்கு வந்து இருக்கீங்க....என் குழந்தைகள்
கூட ஒரு குழந்தையா விளையாடுவதை பார்த்து நான் அதிசயித்து
போயிட்டேன்...(அவள் விவாகரத்தானவள்!)....இங்க பெண்களை காதல் என்ற ஒரு
விஷயம் சொல்லி...திருமணம் முடிந்த பின் அனைத்து குடும்ப விஷயங்களையும் அவள்
மேல் கிடத்திவிட்டு...ஆண்கள் சந்தோஷமா இருக்காங்க என்றாள்.......
இப்போது தான் அந்த அப்பாடக்கருக்கு
புரிந்தது...வியாபாரம் என்றாலும் வெறும் பணமோ.....அல்லது உடல் கவர்ச்சியோ
வெற்றியை தராது.....அதனையும் தாண்டிய நல்ல உறவு மட்டுமே...நல்ல
நண்பர்களையும்...நாம் வாழ நல்ல சமூகத்தையும் உருவாக்கி
கொடுக்கும்......
என்று புரிந்து கொண்டார் அந்த அப்பாடக்கர்.....
தெளிவான தேர்ந்தெடுத்த ஒரு சரியான பாதைக்குத் திசைகாட்டும் பதிவு....
நன்றி நாத்திகன்...
நன்றி நாத்திகன்...
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் அப்துல்லாஹ்
மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.
ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...
- dsudhanandanநிர்வாகக் குழு
- பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010
கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...
என்றும் அன்புடன் .................
த. சுதானந்தன்
மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
உதயசுதா wrote:அது யாருப்பா அப்பாடக்கர்
குறிப்பு-அப்பாடக்கர்
அப்பாடக்கரய் பல வகை படுத்தலாம்..
அவையாவன
owner,chairmen,Boss மற்றும் MD..
அப்துல்லாஹ் wrote:தெளிவான தேர்ந்தெடுத்த ஒரு சரியான பாதைக்குத் திசைகாட்டும் பதிவு..நன்றி நாத்திகன்...
- Sponsored content
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|