புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
மலரும் நினைவுகள் Poll_c10மலரும் நினைவுகள் Poll_m10மலரும் நினைவுகள் Poll_c10 
2 Posts - 67%
வேல்முருகன் காசி
மலரும் நினைவுகள் Poll_c10மலரும் நினைவுகள் Poll_m10மலரும் நினைவுகள் Poll_c10 
1 Post - 33%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மலரும் நினைவுகள் Poll_c10மலரும் நினைவுகள் Poll_m10மலரும் நினைவுகள் Poll_c10 
284 Posts - 45%
heezulia
மலரும் நினைவுகள் Poll_c10மலரும் நினைவுகள் Poll_m10மலரும் நினைவுகள் Poll_c10 
238 Posts - 37%
mohamed nizamudeen
மலரும் நினைவுகள் Poll_c10மலரும் நினைவுகள் Poll_m10மலரும் நினைவுகள் Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
மலரும் நினைவுகள் Poll_c10மலரும் நினைவுகள் Poll_m10மலரும் நினைவுகள் Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
மலரும் நினைவுகள் Poll_c10மலரும் நினைவுகள் Poll_m10மலரும் நினைவுகள் Poll_c10 
20 Posts - 3%
prajai
மலரும் நினைவுகள் Poll_c10மலரும் நினைவுகள் Poll_m10மலரும் நினைவுகள் Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
மலரும் நினைவுகள் Poll_c10மலரும் நினைவுகள் Poll_m10மலரும் நினைவுகள் Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
மலரும் நினைவுகள் Poll_c10மலரும் நினைவுகள் Poll_m10மலரும் நினைவுகள் Poll_c10 
7 Posts - 1%
Guna.D
மலரும் நினைவுகள் Poll_c10மலரும் நினைவுகள் Poll_m10மலரும் நினைவுகள் Poll_c10 
7 Posts - 1%
mruthun
மலரும் நினைவுகள் Poll_c10மலரும் நினைவுகள் Poll_m10மலரும் நினைவுகள் Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மலரும் நினைவுகள்


   
   
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Wed Jun 15, 2011 2:02 am

மலரும் நினைவுகள் Rose
உன் மயக்கும் பார்வை
என் மனதை ஊடுறுவி
உன் விழி மூடும்போதெல்லாம்
என்னை உன் விழிக‌ள் ப‌ட‌மெடுக்க‌

உன் ப‌ட்டு க‌ன்ன‌ம் தொட‌ த‌ய‌ங்கி
நின்ற‌போது உன் கைக‌ள்
என் கைக‌ள் கொண்டு த‌ட‌வி
அந்த‌ உத‌டுக‌ள் எத்த‌னையோ முறை
என் தாக‌ம் தீர்த்த‌துண்டு...

உன் அலை அலையான‌ கூந்த‌ல்
அதில் அல‌ட்சிய‌ செருக‌லாய் ரோஜா
நீள் வ‌ட்ட‌ முக‌ம் அதில் தெரியும்
என் எதிர்கால பிர‌காச‌ம்
ஒன்றும் ம‌றக்க‌வில்லைய‌டி...

உன் வ‌ய‌து தான் என‌க்கும்
கிழ‌டு த‌ட்டி விட்ட‌து இருவ‌ருக்கும்
குடும்ப‌ம் ஏற்ப‌ட்டுவிட்ட‌து ந‌ம‌க்கு
உன் ஸ்ப‌ரிசம் உறைந்து போன‌தே

நான் அன்று த‌ந்த‌ ஒரு முத்த‌த்தில்
இந்த‌ ஒரு சுக‌ம் போதுமே நினைத்து
என்னை விட்டு வில‌கினாயோ?

என் க‌ண்ணில் இன்னும் க‌ண்ணீர்
அழும் என் குர‌ல் கேட்கிற‌தா உன‌க்கு
எங்கோ நீ இருந்தாலும் என்
இத‌ய துடிப்பு கேட்கிற‌தா உன‌க்கு?

உன் இத‌ய‌ துடிப்ப‌து என‌க்கு கேட்கிறதேடி
நீ இருக்கும் இட‌த்தில் உன் ம‌கிழ்ச்சி
எல்லோரையும் தொத்திக்கொள்ளுமே
ஏன் என்னை ம‌ட்டும்
புல‌ம்ப‌விட்டு ம‌றைந்து விட்டாய்

உன் க‌ண்ணீர் ம‌றைத்த‌
இறுதி ம‌ட‌ல் இன்றும் என்னிட‌த்தில்
வெற்றுத்தாளாய் ந‌ம் காத‌லின் சாட்சியாய்....




மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

மலரும் நினைவுகள் 47
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Wed Jun 15, 2011 5:57 am

அருமையான காதல் கவிதை சூப்பருங்க

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Wed Jun 15, 2011 6:57 am

கவிதை நல்லா இருக்கு.

செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Wed Jun 15, 2011 12:01 pm

ம்ம்ம் கவிதை கவிதை
மலரும் நினைவுகளில் காதல்
அன்று பிரிந்தாலும் இன்றும் உயிருடன் ஆழ்நெஞ்சில் வாழுகிறது அவளுடனான காதல் அருமை
உணர்வுகளை சுமந்த உயிருள்ள வரிகள் பாராட்டுக்கள் தோழி




செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010
http://www.thenisurya.blogspot.com

Postதேனி சூர்யாபாஸ்கரன் Wed Jun 15, 2011 11:10 pm

மஞ்சுபாஷிணி wrote:மலரும் நினைவுகள் Rose
உன் மயக்கும் பார்வை
என் மனதை ஊடுறுவி
உன் விழி மூடும்போதெல்லாம்
என்னை உன் விழிக‌ள் ப‌ட‌மெடுக்க‌

உன் ப‌ட்டு க‌ன்ன‌ம் தொட‌ த‌ய‌ங்கி
நின்ற‌போது உன் கைக‌ள்
என் கைக‌ள் கொண்டு த‌ட‌வி
அந்த‌ உத‌டுக‌ள் எத்த‌னையோ முறை
என் தாக‌ம் தீர்த்த‌துண்டு...

உன் அலை அலையான‌ கூந்த‌ல்
அதில் அல‌ட்சிய‌ செருக‌லாய் ரோஜா
நீள் வ‌ட்ட‌ முக‌ம் அதில் தெரியும்
என் எதிர்கால பிர‌காச‌ம்
ஒன்றும் ம‌றக்க‌வில்லைய‌டி...

உன் வ‌ய‌து தான் என‌க்கும்
கிழ‌டு த‌ட்டி விட்ட‌து இருவ‌ருக்கும்
குடும்ப‌ம் ஏற்ப‌ட்டுவிட்ட‌து ந‌ம‌க்கு
உன் ஸ்ப‌ரிசம் உறைந்து போன‌தே

நான் அன்று த‌ந்த‌ ஒரு முத்த‌த்தில்
இந்த‌ ஒரு சுக‌ம் போதுமே நினைத்து
என்னை விட்டு வில‌கினாயோ?

என் க‌ண்ணில் இன்னும் க‌ண்ணீர்
அழும் என் குர‌ல் கேட்கிற‌தா உன‌க்கு
எங்கோ நீ இருந்தாலும் என்
இத‌ய துடிப்பு கேட்கிற‌தா உன‌க்கு?

உன் இத‌ய‌ துடிப்ப‌து என‌க்கு கேட்கிறதேடி
நீ இருக்கும் இட‌த்தில் உன் ம‌கிழ்ச்சி
எல்லோரையும் தொத்திக்கொள்ளுமே
ஏன் என்னை ம‌ட்டும்
புல‌ம்ப‌விட்டு ம‌றைந்து விட்டாய்

உன் க‌ண்ணீர் ம‌றைத்த‌
இறுதி ம‌ட‌ல் இன்றும் என்னிட‌த்தில்
வெற்றுத்தாளாய் ந‌ம் காத‌லின் சாட்சியாய்....
உங்களின் மலரும் நினைவுகள்
என்னுள் மலரச் செய்தது..அந்த பழைய நினைவுகளை....
மிக்க நன்றிகள் அக்கா...உங்கள் கவியை பகிர்ந்தமைக்கு.. மலரும் நினைவுகள் 224747944 மலரும் நினைவுகள் 224747944 மலரும் நினைவுகள் 224747944




அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

மலரும் நினைவுகள் Friendshipcomment54மலரும் நினைவுகள் 00fq051jst
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக