புதிய பதிவுகள்
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
by ayyasamy ram Yesterday at 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி |
இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்
குழந்தைக்கு பாஸ்போர்ட்
Page 1 of 1 •
- thillalangadiபண்பாளர்
- பதிவுகள் : 163
இணைந்தது : 12/02/2011
பிறந்து 50 நாட்கள் ஆகிய குழந்தைக்கு இந்தியாவில் பாஸ்போர்ட் எடுக்க என்ன டாக்குமெண்ட்ஸ் தேவை? குழந்த்யின் தந்தை இப்போது துபாயில் வசிக்கிறார்.
- அருண்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
1.பிறந்த குழந்தையின் பிறப்பு சான்றிதல்
2.அப்பா அம்மா இருவரின் பாஸ்போர்ட் காப்பி இந்த இரண்டும் இருந்தால் போதும்!
குறிப்பு ; குழந்தைக்கு பேர் வைத்திருக்க வேண்டும்..
2.அப்பா அம்மா இருவரின் பாஸ்போர்ட் காப்பி இந்த இரண்டும் இருந்தால் போதும்!
குறிப்பு ; குழந்தைக்கு பேர் வைத்திருக்க வேண்டும்..
- kitchaமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011
அருண் wrote:1.பிறந்த குழந்தையின் பிறப்பு சான்றிதல்
2.அப்பா அம்மா இருவரின் பாஸ்போர்ட் காப்பி இந்த இரண்டும் இருந்தால் போதும்!
குறிப்பு ; குழந்தைக்கு பேர் வைத்திருக்க வேண்டும்..
இல்லை நண்பரே, அதோடு சேர்ந்து ஒரு எம்பஸ்ஸி சர்டிபிகேட் வேண்டும்.குழந்தையின் அப்பா துபாயில் இருக்கும் பட்சத்தில், குழந்தைக்கு பாஸ்போர்ட் அப்ளை செய்யும்போது affidavit சர்டிபிகேட் தேவை.அதாவது துபாயில் உள்ள இந்தியன் எம்பஸ்ஸி க்கு அவர் ஒரு afidavit ஃபார்ம் சப்மிட் செய்யவேண்டும்.அந்த பாரம் குழந்தைக்கு தனியாக பாஸ்ப்ர்ட் அப்ளை செய்வதற்கான பர்மிஷன் உள்ள பாரம் ஆகும்.துபாயில் உள்ள typing சென்டருக்கு குழந்தையின் அப்பா சென்று விபரம் சொன்னால் போதும்.அவர்கள் அந்த பாரத்தை பூர்த்தி செய்து கொடுப்பார்கள் .அதை இந்தியன் எம்பஸ்சியில் சென்று காட்ட வேண்டும்.அந்த பாரத்தில் அவர்கள் ஒரு சீல் வைத்து கொடுப்பார்கள்.அந்த பாரத்தை இந்தியாவில் பாஸ்ஸ்போர்ட் அப்ளை செய்யும் போது அதனையும் இணைக்க வேண்டும்.அப்பொழுதுதான் பாஸ்போர்ட் கிடைக்கும்.குழந்தையின் அப்பா இந்தியாவில் இருந்தால், அவரே நேரிடையாக சென்று பாஸ்போர்ட் அப்ளை செய்தால் இந்த affidavite பாரம் தேவை இல்லை.இது நான் 2007 இல் என்னுடைய குழந்தைக்கு பாஸ்போர்ட் எடுக்கும் போது ஏற்பட்ட அனுபவம்.
கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்
- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,
முக்கியமா குழந்தையின் புகைப்படம் தேவை நண்பா.....
நாம் ஊரில் பிறந்த குழந்தைக்கு புகைப்படம் எடுக்க கூடாது என்று சொல்லுவாங்க.....
ஆனா கட்டாயம் புகைப்படம் வேண்டும்....
நாம் ஊரில் பிறந்த குழந்தைக்கு புகைப்படம் எடுக்க கூடாது என்று சொல்லுவாங்க.....
ஆனா கட்டாயம் புகைப்படம் வேண்டும்....
http://www.epaper.dinakaran.com/nagaramdetail.aspx?id=13058&id1=5
இங்கு உள்ளதை படித்தால் உங்களுக்கு உபயோகமாக இருக்கும்....
அதனை காப்பி செய்ய முடியலை
இங்கு உள்ளதை படித்தால் உங்களுக்கு உபயோகமாக இருக்கும்....
அதனை காப்பி செய்ய முடியலை
- முரளிராஜாவி.ஐ.பி
- பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011
உனக்கு எதுவும் உருப்படியா செய்ய தெரியாதுனு எனக்கு தெரியும் மேன்தாமு wrote:http://www.epaper.dinakaran.com/nagaramdetail.aspx?id=13058&id1=5
இங்கு உள்ளதை படித்தால் உங்களுக்கு உபயோகமாக இருக்கும்....
அதனை காப்பி செய்ய முடியலை
குழந்தைகளுக்கு புதிய பாஸ்போர்ட் பெற விண்ணப்பிக்கும்போது பிறப்பு/இறப்பு பதிவாளரால் வழங்கப்பட்ட பிறப்பு சான்றிதழ், பெற்றோரின் உறுதிமொழி, பெற்றோரின் ஒரிஜினல் பாஸ்போர்ட், பெற்றோர் பாஸ்போர்ட்டில் முதல் மற்றும் கடைசி பக்கங்களின் நகல்கள், பெற்றோருக்கு பாஸ்போர்ட் இல்லாவிட்டால் குழந்தையின் சுய விபர பாரங்கள் இணைக்கப்படவேண்டும். பெற்றோரின் கையெழுத்துடன் அனைத்து ஆவணங்களையும் இணைக்க வேண்டும். பெற்றோரில் ஒருவர் மட்டும் வெளிநாட்டில் இருந்தால், அவர் வசிக்கும் நாட்டிலுள்ள இந்திய தூதரகத்தால் சான்றளிக்கப்பட்ட ஒப்புதல் பத்திரம் கூடுதல் ஆவணமாக இணைக்கப்பட வேண்டும். பெற்றோர் 2 பேரும் வெளிநாட்டில் இருந்தால் சட்டப்பூர்வ பாதுகாவலர் மூலம் அங்கீகாரம் பெறப்பட்ட நோட்டரி பப்ளிக் முன் சத்தியப்பிரமாண பத்திரம், பாதுகாவலர் போட்டோ அடையாள அட்டை கூடுதலாக இணைக்க வேண்டும். தத்தெடுக்கப்பட்ட குழந்தைகளுக்கெனில் இந்திய சட்ட விதிகளின்படி பதிவு செய்யப்பட்ட செல்லுபடியாகும் தத்தெடுக்கப்பட்டதற்கான பத்திரம் இணைக்க வேண்டும்.
மேலும் கிறிஸ்தவ, முஸ்லீம், பார்ஸி இனத்தை சேர்ந்த குழந்தைகள் எனில் பாதுகாவலர்களுக்கு குழந்தைகளை நாட்டை விட்டு வெளியே கொண்டுசெல்ல கோர்ட் வழங்கிய உத்தரவு, நீதிபதி முன்பு சத்தியப்பிரமாணம் செய்யப்பட்ட உத்தரவாதப்பத்திரம் ஆகியவை கூடுதலாக இணைக்கப்பட வேண்டும். இவற்றை பாஸ்போர்ட் அலுவலகத்தில் சமர்ப்பித்தால் 15 நாட்களுக்குள் பாஸ்போர்ட் கிடைக்கும். தாய், தந்தை இருவருக்கும் பாஸ்போர்ட் இருந்தால் பிறந்த குழந்தைக்கு ஒரே நாளில் பாஸ்போர்ட் கிடைக்கும்.
நன்றி தினகரன்
குழந்தைகளுக்கு புதிய பாஸ்போர்ட் பெற
விண்ணப்பிக்கும்போது பிறப்பு/இறப்பு பதிவாளரால் வழங்கப்பட்ட பிறப்பு
சான்றிதழ், பெற்றோரின் உறுதிமொழி, பெற்றோரின் ஒரிஜினல் பாஸ்போர்ட்,
பெற்றோர் பாஸ்போர்ட்டில் முதல் மற்றும் கடைசி பக்கங்களின் நகல்கள்,
பெற்றோருக்கு பாஸ்போர்ட் இல்லாவிட்டால் குழந்தையின் சுய விபர பாரங்கள்
இணைக்கப்படவேண்டும். பெற்றோரின் கையெழுத்துடன் அனைத்து ஆவணங்களையும் இணைக்க
வேண்டும். பெற்றோரில் ஒருவர் மட்டும் வெளிநாட்டில் இருந்தால், அவர்
வசிக்கும் நாட்டிலுள்ள இந்திய தூதரகத்தால் சான்றளிக்கப்பட்ட ஒப்புதல்
பத்திரம் கூடுதல் ஆவணமாக இணைக்கப்பட வேண்டும். பெற்றோர் 2 பேரும்
வெளிநாட்டில் இருந்தால் சட்டப்பூர்வ பாதுகாவலர் மூலம் அங்கீகாரம் பெறப்பட்ட
நோட்டரி பப்ளிக் முன் சத்தியப்பிரமாண பத்திரம், பாதுகாவலர் போட்டோ அடையாள
அட்டை கூடுதலாக இணைக்க வேண்டும். தத்தெடுக்கப்பட்ட குழந்தைகளுக்கெனில்
இந்திய சட்ட விதிகளின்படி பதிவு செய்யப்பட்ட செல்லுபடியாகும்
தத்தெடுக்கப்பட்டதற்கான பத்திரம் இணைக்க வேண்டும்.
மேலும் கிறிஸ்தவ,
முஸ்லீம், பார்ஸி இனத்தை சேர்ந்த குழந்தைகள் எனில் பாதுகாவலர்களுக்கு
குழந்தைகளை நாட்டை விட்டு வெளியே கொண்டுசெல்ல கோர்ட் வழங்கிய உத்தரவு,
நீதிபதி முன்பு சத்தியப்பிரமாணம் செய்யப்பட்ட உத்தரவாதப்பத்திரம் ஆகியவை
கூடுதலாக இணைக்கப்பட வேண்டும். இவற்றை பாஸ்போர்ட் அலுவலகத்தில்
சமர்ப்பித்தால் 15 நாட்களுக்குள் பாஸ்போர்ட் கிடைக்கும். தாய், தந்தை
இருவருக்கும் பாஸ்போர்ட் இருந்தால் பிறந்த குழந்தைக்கு ஒரே நாளில்
பாஸ்போர்ட் கிடைக்கும்.
இது தானே copy பண்ண முடியலை?
website owner javascript-இல் copy செய்ய கூடாது என செய்த வேலை இதிலும் நம் வித்தையை காட்டலாம் நண்பரே...
Internet Explorer
- Open Internet Explorer.
- On the Tools menu, click Internet Options.
- On the Security tab, click Internet.
- Click Custom Level.
- Scroll down to Active scripting.
- Click Disable.
- Click OK.
- Click Yes.
- Click OK.
- Open Firefox.
- On the Tools menu, click Options.
- Click on the Content icon.
- UnCheck the box Enable JavaScript.
- Click OK.
அவ்வளதுதான் விஷயம்..
///தாமு wrote:
http://www.epaper.dinakaran.com/nagaramdetail.aspx?id=13058&id1=5
இங்கு உள்ளதை படித்தால் உங்களுக்கு உபயோகமாக இருக்கும்....
அதனை காப்பி செய்ய முடியலை
உனக்கு எதுவும் உருப்படியா செய்ய தெரியாதுனு எனக்கு தெரியும் மேன் ////
http://www.epaper.dinakaran.com/nagaramdetail.aspx?id=13058&id1=5
இங்கு உள்ளதை படித்தால் உங்களுக்கு உபயோகமாக இருக்கும்....
அதனை காப்பி செய்ய முடியலை
உனக்கு எதுவும் உருப்படியா செய்ய தெரியாதுனு எனக்கு தெரியும் மேன் ////
- thillalangadiபண்பாளர்
- பதிவுகள் : 163
இணைந்தது : 12/02/2011
அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|