புதிய பதிவுகள்
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:32 pm
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 6:26 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Today at 5:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
by heezulia Today at 6:32 pm
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 6:26 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Today at 5:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
Srinivasan23 |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
நடத்தையில் சந்தேகத்தால் விபரீதம்: அழகுநிலைய பெண் கொடூர கொலை
Page 1 of 1 •
திருச்சியில் நடத்தையில் ஏற்பட்ட சந்தேகத்தால் அழகு நிலைய பெண் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக கணவரை போலீசார் கைது செய்தனர்.
அழகு நிலைய பெண்
திருச்சி பாபு ரோட்டை சேர்ந்தவர் ரவி என்கிற ரவிச்சந்திரன். இவரது மனைவி லதா (வயது 36). இவர்களுக்கு 11 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு சாலினி (10) என்ற மகளும், அஜெய் (4) என்ற மகனும் உள்ளனர்.
லதா திருச்சி பீமநகரில் ஒரு அழகுநிலையம் நடத்தி வந்தார். இதனால் தினமும் பணி முடிந்து இரவில் தாமதமாக வருவது வழக்கம். இதனை ரவிச்சந்திரன் தட்டிக்கேட்டார். அழகு நிலையத்தில் பணிகளை சீக்கிரம் முடித்து விட்டு வீட்டுக்கு வருமாறு அறிவுத்தினார். இதனால் அவர்களுக்கு இடையே பிரச்சினை இருந்து வந்தது.
இந்த நிலையில் பாபு ரோட்டில் உள்ள வீட்டை மாற்றி திருச்சி ஜான் தோப்பு பாரதியார் தெருவிற்கு நேற்று முன்தினம் இடம்பெயர்ந்தனர்.
குடிபோதையில் தாக்குதல்
புதிய வீட்டில் நேற்று காலை பால்காய்ச்சும் நிகழ்ச்சி நடைபெறுவதாக இருந்தது. இதற்காக லதா தனது தாய் சாந்தாவிடமும் தெரிவிப்பதாக நேற்று முன்தினம் இரவு அருகில் உள்ள தாய் வீட்டிற்கு சென்றிருந்தார். வீட்டில் ரவிச்சந்திரன் மற்றும் அவரது குழந்தைகள் படுத்து தூங்கிக்கொண்டிருந்தனர். இந்த நேரத்தில் குடிபோதையில் படுத்திருந்த ரவிச்சந்திரன் தனது மனைவி இல்லாததை கண்டு சந்தேகமடைந்தார்.
வீட்டில் இருந்து திரும்பி வந்த லதாவிடம், இது குறித்து ரவிச்சந்திரன் சந்தேகத்துடன் கேட்டார். இதனால் மீண்டும் அவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டது. இதில் வீட்டின் உள்கதவை பூட்டிவிட்டு லதாவை வீட்டில் உள்ள டேபிள் பேன் மீது ரவிச்சந்திரன் தள்ளினார். இதில் முகத்தில் படுகாயமடைந்த அவர் ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்தார்.
கொடூர கொலை
மேலும் ஆத்திரம் தீராத ரவிச்சந்திரன் அருகில் கிடந்த ஸ்குருடிரைவரை எடுத்து லதாவின் கழுத்தில் ஓங்கி குத்தினார். இதில் ஸ்குரூடிரைவர் அவரது கழுத்தின் மறுபக்கம் ரத்தம் வடிந்த நிலையில் வெளியே வந்தது. மேலும் கழுத்தில் இருந்து ரத்தம் பீறிட்டு வழிந்தது. அப்போது லதா உயிருக்கு போராடினார்.
இதனால் அவள் எப்படியும் பிழைத்துவிடுவாள் என்று எண்ணி ஜன்னல் கண்ணாடிகளை உடைத்து கண்ணாடியால் அவரது கழுத்தை அறுத்தார். இதில் லதா பரிதாபமாக இறந்தார். அவர் இறந்ததும் அங்கிருந்து ரவிச்சந்திரன் தப்பியோடினார்.
கணவர் கைது
இந்த நிலையில் வீட்டில் லதா ரத்த வெள்ளத்தில் இறந்து கிடப்பதை நேற்று அதிகாலை 4.30 மணி அளவில் அவரது சகோதரர் விஜய்ஆனந்த் மற்றும் அருகில் உள்ளவர்கள் பார்த்தனர். தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.
மேலும் பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். போலீசார் விசாரணையில் மேற்கண்ட தகவல்களும், மனைவியின் நடத்தையில் சந்தேகத்தால் அவரை கொடூரமான முறையில் கொலை செய்ததும் தெரியவந்தது.
இதையடுத்து தப்பியோடிய ரவிச்சந்திரனை போலீசார் கைது செய்தனர்.
தினதந்தி
அழகு நிலைய பெண்
திருச்சி பாபு ரோட்டை சேர்ந்தவர் ரவி என்கிற ரவிச்சந்திரன். இவரது மனைவி லதா (வயது 36). இவர்களுக்கு 11 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு சாலினி (10) என்ற மகளும், அஜெய் (4) என்ற மகனும் உள்ளனர்.
லதா திருச்சி பீமநகரில் ஒரு அழகுநிலையம் நடத்தி வந்தார். இதனால் தினமும் பணி முடிந்து இரவில் தாமதமாக வருவது வழக்கம். இதனை ரவிச்சந்திரன் தட்டிக்கேட்டார். அழகு நிலையத்தில் பணிகளை சீக்கிரம் முடித்து விட்டு வீட்டுக்கு வருமாறு அறிவுத்தினார். இதனால் அவர்களுக்கு இடையே பிரச்சினை இருந்து வந்தது.
இந்த நிலையில் பாபு ரோட்டில் உள்ள வீட்டை மாற்றி திருச்சி ஜான் தோப்பு பாரதியார் தெருவிற்கு நேற்று முன்தினம் இடம்பெயர்ந்தனர்.
குடிபோதையில் தாக்குதல்
புதிய வீட்டில் நேற்று காலை பால்காய்ச்சும் நிகழ்ச்சி நடைபெறுவதாக இருந்தது. இதற்காக லதா தனது தாய் சாந்தாவிடமும் தெரிவிப்பதாக நேற்று முன்தினம் இரவு அருகில் உள்ள தாய் வீட்டிற்கு சென்றிருந்தார். வீட்டில் ரவிச்சந்திரன் மற்றும் அவரது குழந்தைகள் படுத்து தூங்கிக்கொண்டிருந்தனர். இந்த நேரத்தில் குடிபோதையில் படுத்திருந்த ரவிச்சந்திரன் தனது மனைவி இல்லாததை கண்டு சந்தேகமடைந்தார்.
வீட்டில் இருந்து திரும்பி வந்த லதாவிடம், இது குறித்து ரவிச்சந்திரன் சந்தேகத்துடன் கேட்டார். இதனால் மீண்டும் அவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டது. இதில் வீட்டின் உள்கதவை பூட்டிவிட்டு லதாவை வீட்டில் உள்ள டேபிள் பேன் மீது ரவிச்சந்திரன் தள்ளினார். இதில் முகத்தில் படுகாயமடைந்த அவர் ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்தார்.
கொடூர கொலை
மேலும் ஆத்திரம் தீராத ரவிச்சந்திரன் அருகில் கிடந்த ஸ்குருடிரைவரை எடுத்து லதாவின் கழுத்தில் ஓங்கி குத்தினார். இதில் ஸ்குரூடிரைவர் அவரது கழுத்தின் மறுபக்கம் ரத்தம் வடிந்த நிலையில் வெளியே வந்தது. மேலும் கழுத்தில் இருந்து ரத்தம் பீறிட்டு வழிந்தது. அப்போது லதா உயிருக்கு போராடினார்.
இதனால் அவள் எப்படியும் பிழைத்துவிடுவாள் என்று எண்ணி ஜன்னல் கண்ணாடிகளை உடைத்து கண்ணாடியால் அவரது கழுத்தை அறுத்தார். இதில் லதா பரிதாபமாக இறந்தார். அவர் இறந்ததும் அங்கிருந்து ரவிச்சந்திரன் தப்பியோடினார்.
கணவர் கைது
இந்த நிலையில் வீட்டில் லதா ரத்த வெள்ளத்தில் இறந்து கிடப்பதை நேற்று அதிகாலை 4.30 மணி அளவில் அவரது சகோதரர் விஜய்ஆனந்த் மற்றும் அருகில் உள்ளவர்கள் பார்த்தனர். தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.
மேலும் பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். போலீசார் விசாரணையில் மேற்கண்ட தகவல்களும், மனைவியின் நடத்தையில் சந்தேகத்தால் அவரை கொடூரமான முறையில் கொலை செய்ததும் தெரியவந்தது.
இதையடுத்து தப்பியோடிய ரவிச்சந்திரனை போலீசார் கைது செய்தனர்.
தினதந்தி
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- மகா பிரபுவி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டு.
- ரபீக்வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
அடப்பாவி !! உன்னையெல்லாம் நிக்க வெச்சு சுட்டுக்கொல்லனும்
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
- Manikநிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
சந்தேகத்தின் உச்சம் கடைசியில் இப்படித்தான் போய் முடியும் ரொம்ப கொடுமையா இருக்கு
- Sponsored content
Similar topics
» தஞ்சையில் பயங்கரம்: பட்டதாரி மனைவியை எரித்து கொன்ற தொழிலாளி; நடத்தையில் ஏற்பட்ட சந்தேகத்தால் விபரீதம்
» மதுரை அருகே தாய் மற்றும் 2 குழந்தைகள் கொடூர கொலை. கொலை குறித்து பரபரப்பு தகவல்கள்
» பாட்டி கண் எதிரே, 6 வயது சிறுவன் கொடூர கொலை!
» ஆக்டோபஸ் கொடூர கொலை: டிவியில் நேரடி ஒளிபரப்பு
» தொடரும் கவுரவ கொலை: காதலனுடன் ஓடிய பெண் விஷம் கொடுத்து கொலை
» மதுரை அருகே தாய் மற்றும் 2 குழந்தைகள் கொடூர கொலை. கொலை குறித்து பரபரப்பு தகவல்கள்
» பாட்டி கண் எதிரே, 6 வயது சிறுவன் கொடூர கொலை!
» ஆக்டோபஸ் கொடூர கொலை: டிவியில் நேரடி ஒளிபரப்பு
» தொடரும் கவுரவ கொலை: காதலனுடன் ஓடிய பெண் விஷம் கொடுத்து கொலை
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|