புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:51 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 6:43 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 6:28 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:08 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 4:16 pm

» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Today at 3:02 pm

» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Today at 1:52 pm

» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Today at 1:49 pm

» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Today at 1:28 pm

» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Today at 1:21 pm

» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Today at 1:45 am

» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Today at 1:35 am

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Today at 1:31 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:10 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:02 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:52 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:42 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:34 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:20 am

» நாவல்கள் வேண்டும்
by Baarushree Sat May 04, 2024 11:02 pm

» கருத்துப்படம் 04/05/2024
by mohamed nizamudeen Sat May 04, 2024 12:10 pm

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Sun Apr 28, 2024 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Sun Apr 28, 2024 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Sun Apr 28, 2024 12:27 pm

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Sun Apr 28, 2024 8:21 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
பாட்டி கண் எதிரே, 6 வயது சிறுவன் கொடூர கொலை! Poll_c10பாட்டி கண் எதிரே, 6 வயது சிறுவன் கொடூர கொலை! Poll_m10பாட்டி கண் எதிரே, 6 வயது சிறுவன் கொடூர கொலை! Poll_c10 
26 Posts - 68%
ayyasamy ram
பாட்டி கண் எதிரே, 6 வயது சிறுவன் கொடூர கொலை! Poll_c10பாட்டி கண் எதிரே, 6 வயது சிறுவன் கொடூர கொலை! Poll_m10பாட்டி கண் எதிரே, 6 வயது சிறுவன் கொடூர கொலை! Poll_c10 
10 Posts - 26%
Ammu Swarnalatha
பாட்டி கண் எதிரே, 6 வயது சிறுவன் கொடூர கொலை! Poll_c10பாட்டி கண் எதிரே, 6 வயது சிறுவன் கொடூர கொலை! Poll_m10பாட்டி கண் எதிரே, 6 வயது சிறுவன் கொடூர கொலை! Poll_c10 
1 Post - 3%
M. Priya
பாட்டி கண் எதிரே, 6 வயது சிறுவன் கொடூர கொலை! Poll_c10பாட்டி கண் எதிரே, 6 வயது சிறுவன் கொடூர கொலை! Poll_m10பாட்டி கண் எதிரே, 6 வயது சிறுவன் கொடூர கொலை! Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பாட்டி கண் எதிரே, 6 வயது சிறுவன் கொடூர கொலை! Poll_c10பாட்டி கண் எதிரே, 6 வயது சிறுவன் கொடூர கொலை! Poll_m10பாட்டி கண் எதிரே, 6 வயது சிறுவன் கொடூர கொலை! Poll_c10 
69 Posts - 72%
ayyasamy ram
பாட்டி கண் எதிரே, 6 வயது சிறுவன் கொடூர கொலை! Poll_c10பாட்டி கண் எதிரே, 6 வயது சிறுவன் கொடூர கொலை! Poll_m10பாட்டி கண் எதிரே, 6 வயது சிறுவன் கொடூர கொலை! Poll_c10 
10 Posts - 10%
mohamed nizamudeen
பாட்டி கண் எதிரே, 6 வயது சிறுவன் கொடூர கொலை! Poll_c10பாட்டி கண் எதிரே, 6 வயது சிறுவன் கொடூர கொலை! Poll_m10பாட்டி கண் எதிரே, 6 வயது சிறுவன் கொடூர கொலை! Poll_c10 
4 Posts - 4%
Rutu
பாட்டி கண் எதிரே, 6 வயது சிறுவன் கொடூர கொலை! Poll_c10பாட்டி கண் எதிரே, 6 வயது சிறுவன் கொடூர கொலை! Poll_m10பாட்டி கண் எதிரே, 6 வயது சிறுவன் கொடூர கொலை! Poll_c10 
3 Posts - 3%
prajai
பாட்டி கண் எதிரே, 6 வயது சிறுவன் கொடூர கொலை! Poll_c10பாட்டி கண் எதிரே, 6 வயது சிறுவன் கொடூர கொலை! Poll_m10பாட்டி கண் எதிரே, 6 வயது சிறுவன் கொடூர கொலை! Poll_c10 
2 Posts - 2%
Jenila
பாட்டி கண் எதிரே, 6 வயது சிறுவன் கொடூர கொலை! Poll_c10பாட்டி கண் எதிரே, 6 வயது சிறுவன் கொடூர கொலை! Poll_m10பாட்டி கண் எதிரே, 6 வயது சிறுவன் கொடூர கொலை! Poll_c10 
2 Posts - 2%
Baarushree
பாட்டி கண் எதிரே, 6 வயது சிறுவன் கொடூர கொலை! Poll_c10பாட்டி கண் எதிரே, 6 வயது சிறுவன் கொடூர கொலை! Poll_m10பாட்டி கண் எதிரே, 6 வயது சிறுவன் கொடூர கொலை! Poll_c10 
2 Posts - 2%
ரா.ரமேஷ்குமார்
பாட்டி கண் எதிரே, 6 வயது சிறுவன் கொடூர கொலை! Poll_c10பாட்டி கண் எதிரே, 6 வயது சிறுவன் கொடூர கொலை! Poll_m10பாட்டி கண் எதிரே, 6 வயது சிறுவன் கொடூர கொலை! Poll_c10 
2 Posts - 2%
manikavi
பாட்டி கண் எதிரே, 6 வயது சிறுவன் கொடூர கொலை! Poll_c10பாட்டி கண் எதிரே, 6 வயது சிறுவன் கொடூர கொலை! Poll_m10பாட்டி கண் எதிரே, 6 வயது சிறுவன் கொடூர கொலை! Poll_c10 
1 Post - 1%
Ammu Swarnalatha
பாட்டி கண் எதிரே, 6 வயது சிறுவன் கொடூர கொலை! Poll_c10பாட்டி கண் எதிரே, 6 வயது சிறுவன் கொடூர கொலை! Poll_m10பாட்டி கண் எதிரே, 6 வயது சிறுவன் கொடூர கொலை! Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பாட்டி கண் எதிரே, 6 வயது சிறுவன் கொடூர கொலை!


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Nov 18, 2010 9:18 am

நிலத்தை எழுதிக் கொடுக்க மறுத்ததால் பாட்டி கண் எதிரே, 6 வயது சிறுவன் கொடூர கொலை மேலூர் அருகே பயங்கர சம்பவம்!


நிலத்தை எழுதிக் கொடுக்க மறுத்ததால் ஆத்திரம் அடைந்த கும்பல் 6 வயது சிறுவனை கொன்ற கொடூர சம்பவம் மேலூர் அருகே நடந்தது.

நிலம் வாங்கினார்

மதுரை மாவட்டம் மேலூரை சேர்ந்தவர் கிருஷ்ணன். இவருடைய மனைவி லலிதா (வயது 40). இவர்களுக்கு சுஜிதா (23), விஜிதா (21) என்ற 2 மகள்கள் உள்ளனர். மகள் சுஜிதாவிற்கு திருமணாகி விட்டது. இவருடைய மகன் கிஷோர்குமார் (6) மேலூரில் உள்ள ஒரு பள்ளியில் ஒன்றாம் வகுப்பு படித்து வந்தான்.

சுஜிதாவின் தந்தை கிருஷ்ணன் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு மேலூர் அருகே உள்ள எம்.மலம்பட்டி காலனி அருகே 4 சென்ட் இடத்தை வாங்கினார். அந்த இடத்தை அதே ஊரைச் சேர்ந்த பாக்கியம் (வயது 40) என்பவர் பராமரிப்பு செய்வதாக கிருஷ்ணனிடம் கூறினார். பின்னர் அந்த இடத்தில் பாக்கியம் ஒரு குடிசையை அமைத்தார்.

இதனிடையே கிருஷ்ணன் இறந்து விட்டார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு கிருஷ்ணனின் மனைவி லலிதா, தனது கணவர் இடத்தில் உள்ள குடிசையை காலி செய்து விட்டு அந்த இடத்தை தன்னிடம் ஒப்படைக்குமாறு பாக்கியத்தை சந்தித்து கேட்டுக்கொண்டார். ஆனால் பாக்கியம் மறுத்தார். இதன்பின் உறவினர்கள் உதவியுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அதில் எந்த முடிவும் ஏற்படவில்லை.

கோர்ட்டில் வழக்கு

இதனால் பாக்கியம் மீது சிவில் கோர்ட்டில் லலிதா வழக்கு தொடர்ந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை 6 மணியளவில் மேலூர் வந்த பாக்கியம், லலிதாவிடம் அந்த இடம் தொடர்பாக பேசித்தீர்த்துக்கொள்வோம் என்றும் தன்னுடன் வரும்படியும் கூறினார். அதனை நம்பிய லலிதா அவருடன் மலம்பட்டிக்கு சென்றார். அப்போது தன் பேரன் கிஷோர்குமாரையும் உடன் அழைத்துச்சென்றார். மலம்பட்டிக்கு சென்றவுடன் பாக்கியம் அவருடைய சகோதரி ஆறம்மாள், உறவினர்கள் சேவுகமூர்த்தி (44), முருகன் மற்றும் சிலர் சேர்ந்து ஒரு பத்திரத்தை கொண்டு வந்தனர்.

கத்தியை வைத்து மிரட்டல்

சம்பந்தப்பட்ட இடத்தை அவர்களிடமே ஒப்படைத்து விட்டதாக எழுதியிருந்த அந்த பத்திரத்தில் கையெழுத்து போட்டுத் தருமாறு லலிதாவிடம் அவர்கள் கூறினர். ஆனால் லலிதா அதற்கு மறுத்தார். உடனே அவர்கள் லலிதாவை கயிற்றால் கட்டி வைத்து கையெழுத்து போடும்படிகூறி தாக்கினார்கள்.

அதற்குள் அவர்கள் தாங்கள் வைத்திருந்த கத்தியை லலிதாவின் பேரன் கிஷோர்குமாரின் கழுத்தில் வைத்தவாறு `கையெழுத்து போடாவிட்டால் இவனை கொன்று விடுவோம்' என்று மிரட்டினர். பதறிய லலிதா கிஷோர்குமாரை விட்டு விடுங்கள்; ஒன்றும் செய்து விடாதீர்கள் என கெஞ்சினார்.

ஆனால் இரக்கமற்ற அந்த 4 பேரும் சேர்ந்து கிஷோர்குமாரை குழந்தை என்றும் பாராமல் வெறித்தனமாக கழுத்தை அறுத்துக் கொன்றனர். இதைப்பார்த்த லலிதா அதிர்ச்சியில் மயங்கி விழுந்தார். 4 பேரும் சேர்ந்து லலிதாவை தாக்கியதில் அவருக்கு காயங்களும் ஏற்பட்டன.

உடனே அவர்கள் லலிதாவை கட்டியிருந்த கயிற்றை அவிழ்த்து விட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.

போலீஸ் விரைவு

இது குறித்து தகவல் அறிந்த மேலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராமகிருஷ்ணன், சப்-இன்ஸ்பெக்டர் வனமூர்த்தி ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். லலிதாவை மேலூர் ஆஸ்பத்திரியில் சேர்த்த போலீசார், சிறுவன் கிஷோர்குமாரின் உடலை பிரேத பரிசோதனைக்காக ஒப்படைத்தனர்.

நான்கு சென்ட் நிலத்துக்காக ஒன்றுமே அறியாத அப்பாவி சிறுவனை கழுத்தை அறுத்து கொலை செய்த சம்பவம் மேலூர் பகுதி மக்களை கொதிப்படைய செய்து உள்ளது. சிறுவன் கொலை செய்யப்பட்ட கொடூர சம்பவத்தை கேட்ட பொதுமக்கள் மேலூர் அரசு ஆஸ்பத்திரியில் கண்ணீருடன் திரண்டனர். அவனை ஈவு இரக்கமற்ற முறையில் கொன்ற குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்க வேண்டும் என ஆவேசமாக பேசினர். அவர்களை போலீசார் சமாதானப்படுத்தினர்.

இந்த நிலையில் தலைமறைவான பாக்கியம், ஆறம்மாள், சேவுகமூர்த்தி, முருகன் உள்பட சம்பந்தப்பட்டவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.



பாட்டி கண் எதிரே, 6 வயது சிறுவன் கொடூர கொலை! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக