புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சவுதியில் கால்கள் கட்டப்பட்ட நிலையில் இந்தியர் தவிப்பு Poll_c10சவுதியில் கால்கள் கட்டப்பட்ட நிலையில் இந்தியர் தவிப்பு Poll_m10சவுதியில் கால்கள் கட்டப்பட்ட நிலையில் இந்தியர் தவிப்பு Poll_c10 
30 Posts - 81%
வேல்முருகன் காசி
சவுதியில் கால்கள் கட்டப்பட்ட நிலையில் இந்தியர் தவிப்பு Poll_c10சவுதியில் கால்கள் கட்டப்பட்ட நிலையில் இந்தியர் தவிப்பு Poll_m10சவுதியில் கால்கள் கட்டப்பட்ட நிலையில் இந்தியர் தவிப்பு Poll_c10 
3 Posts - 8%
heezulia
சவுதியில் கால்கள் கட்டப்பட்ட நிலையில் இந்தியர் தவிப்பு Poll_c10சவுதியில் கால்கள் கட்டப்பட்ட நிலையில் இந்தியர் தவிப்பு Poll_m10சவுதியில் கால்கள் கட்டப்பட்ட நிலையில் இந்தியர் தவிப்பு Poll_c10 
2 Posts - 5%
dhilipdsp
சவுதியில் கால்கள் கட்டப்பட்ட நிலையில் இந்தியர் தவிப்பு Poll_c10சவுதியில் கால்கள் கட்டப்பட்ட நிலையில் இந்தியர் தவிப்பு Poll_m10சவுதியில் கால்கள் கட்டப்பட்ட நிலையில் இந்தியர் தவிப்பு Poll_c10 
1 Post - 3%
mohamed nizamudeen
சவுதியில் கால்கள் கட்டப்பட்ட நிலையில் இந்தியர் தவிப்பு Poll_c10சவுதியில் கால்கள் கட்டப்பட்ட நிலையில் இந்தியர் தவிப்பு Poll_m10சவுதியில் கால்கள் கட்டப்பட்ட நிலையில் இந்தியர் தவிப்பு Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

சவுதியில் கால்கள் கட்டப்பட்ட நிலையில் இந்தியர் தவிப்பு


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Jun 16, 2011 1:22 pm

துபாய்: துபாயில், போலி ஆவணம் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு, உடல்நிலை பாதிக்கப்பட்ட இந்தியர் ஒருவர், கடந்த ஐந்து மாதங்களாக மருத்துவமனையில், கால்கள் கட்டப்பட்ட நிலையில் அனுமதிக்கப்பட்டிருந்த சம்பவம் அதிர்ச்சியை அளித்துள்ளது.

துபாயில், போலி ஆவணம் குற்றச்சாட்டின் கீழ், அந்நாட்டு போலீசாரால் ராம் பிரதிப் மாலிக் என்ற இந்தியர் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார்.சிறையில் அடைக்கப்பட்டிருந்த இவருக்கு, திடீரென உடல்நிலை பாதிக்கப்பட்டு, துபாயில் உள்ள கிங் பகத் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். ரத்தசோகை நோயால் பாதிக்கப்பட்ட மாலிக்கின் உடல் வீங்கி, எலும்பின் மஜ்ஜைப் பகுதி பாதிப்படைந்தது. இதைத்தொடர்ந்து, உடல்நிலை மிகவும் மோசமடைந்த மாலிக், முதலில், "ஐ.சி.யு.,' யூனிட்டில் சேர்க்கப்பட்டார். அங்கு, சிகிச்சையில் இருக்கும் போதே தொற்றுநோயால் பாதிக்கப்பட்ட மாலிக், தனி அறைக்கு மாற்றப்பட்டார்.உடல்நிலை தொடர்ந்து மோசமடைந்து வந்ததாலும், சிகிச்சைக்கு அதிக செலவு ஏற்பட்டதாலும், இவரை இந்தியாவுக்கு கொண்டு செல்ல, பலமுறை சிறை அதிகாரிகளுக்கு, மருத்துவமனை நிர்வாகம் கடிதம் எழுதியது.மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த மாலிக்கின் கால்களை, தொடர்ந்து ஐந்து மாதங்கள் கட்டிப் போட்டதால், உடல்நிலை பலவீனம் அடைந்ததாக, தற்போது வெளியாகியுள்ள தகவல், அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இதுகுறித்து, அந்நாட்டின் தேசிய மனித உரிமை கழகக் கிளையின் மேற்பார்வையாளர் டாக்டர் ஹூசைன் அல் ஷரீப் கூறுகையில், "மருத்துவமனையில் கால்கள் கட்டப்பட்ட நிலையில், கடந்த ஐந்து மாதங்களாக மாலிக் அனுமதிக்கப்பட்டு இருந்தது, மனிதாபிமானத்திற்கு எதிரான செயல். இச்செயல், மாலிக்கிற்கு அவமதிப்பை ஏற்படுத்தியதுடன், பயத்தையும் உண்டாக்கியுள்ளது.இந்திய தூதரக பிரதிநிதி ஒருவர் மருத்துவமனைக்கு வந்து, மாலிக்கை பார்த்துச் சென்றார். ஆனால், இவரை இந்தியாவிற்கு கொண்டு செல்ல எந்தவித அவசர நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை. மாலிக்கின் உடல்நிலை குறித்து நாங்கள் அறிக்கை தயாரித்து வருகிறோம். மிகவும் உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ள மாலிக்கை, இந்தியாவிற்கு உடனடியாக அழைத்துச் செல்லும்படி, இந்திய தூதரகத்திற்கு அறிக்கை அனுப்ப உள்ளோம். இவருடன், குற்றம் சாட்டப்பட்ட மற்ற இந்தியர்களை மட்டும், இந்திய தூதரகம் சொந்த நாட்டிற்கு அனுப்பியுள்ளது' என்றார்.

தினமலர்



சவுதியில் கால்கள் கட்டப்பட்ட நிலையில் இந்தியர் தவிப்பு Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Thu Jun 16, 2011 1:46 pm

துபாயில் இது மட்டும் இல்ல இன்னும் இதுமாதிரி சம்பவங்கள் நடந்துட்டுதான் இருக்கு.ஆனா நமது இந்தியா தூதரகம் எந்த விட நடவடிக்கையும் எடுப்பதில்லை என்பதுதான் வேதனையான விஷயம்.
இன்னிக்கு செய்தித்தாளில் தமிழரான சண்முகம் ஆதிமூலம் என்பவர் நுரையீரல் சம்பந்தமான பிரச்சினையால் மருத்துவமனையில் அனுமதிக்கபட்டு உள்ளார்.ஆனா அவர் வேலை செய்யும் நிறுவனத்தில் இருந்து எந்த உதவியும் கிடைக்காத நிலையில் மருத்துவமனை நிர்வாகம் இந்தியா தூதரகத்தை அணுகி உள்ளது.ஆனால் இந்தியா தூதரகத்தில் இருந்து எந்த விட ஏற்பாடுகளும் செய்யவில்லை.அவர் நமது நாட்டுக்கு திரும்ப நினைக்கிறார்.ஆனால் அவரது மருத்துவமனை செலவுகள் திர்காம்ஸ் 20,000 இதுவரை ஆகி உள்ளது.அதை கட்டினால் ஒழிய அவர் இங்க இருந்து செல்ல முடியாது.மாதம் 800 திர்காம்ஸ் சம்பளம் வாங்கும் இவரால் எப்படி 20,000 திர்காம்ஸ் கட்ட முடியும்.

இங்க இருக்கிற தமிழ் சங்கம் தொழிலாளர்களை பற்றி எல்லாம் கவலைபடுவதில்லை.அவர்களுக்கு தேவை சினிமா திரை நட்சத்திரங்களின் கொண்டாட்ட நிகழ்ச்சிகளும்,மற்றும் பணம் படைத்தவர்களின் நன்கொடை மட்டும்தான்.இங்க இருக்கற தமிழர்களில் பலர் நல்ல நிலையில் உள்ளனர்,அவர்கள் மனது வைத்தால் இவரை நல்ல முறையில் ஊருக்கு அனுப்பி வைக்கலாம்



சவுதியில் கால்கள் கட்டப்பட்ட நிலையில் இந்தியர் தவிப்பு Uசவுதியில் கால்கள் கட்டப்பட்ட நிலையில் இந்தியர் தவிப்பு Dசவுதியில் கால்கள் கட்டப்பட்ட நிலையில் இந்தியர் தவிப்பு Aசவுதியில் கால்கள் கட்டப்பட்ட நிலையில் இந்தியர் தவிப்பு Yசவுதியில் கால்கள் கட்டப்பட்ட நிலையில் இந்தியர் தவிப்பு Aசவுதியில் கால்கள் கட்டப்பட்ட நிலையில் இந்தியர் தவிப்பு Sசவுதியில் கால்கள் கட்டப்பட்ட நிலையில் இந்தியர் தவிப்பு Uசவுதியில் கால்கள் கட்டப்பட்ட நிலையில் இந்தியர் தவிப்பு Dசவுதியில் கால்கள் கட்டப்பட்ட நிலையில் இந்தியர் தவிப்பு Hசவுதியில் கால்கள் கட்டப்பட்ட நிலையில் இந்தியர் தவிப்பு A
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Thu Jun 16, 2011 1:47 pm

சோகம்



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

சவுதியில் கால்கள் கட்டப்பட்ட நிலையில் இந்தியர் தவிப்பு 47
அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1413
இணைந்தது : 24/04/2011
http://abdullasir.blogspot.com/

Postஅப்துல்லாஹ் Thu Jun 16, 2011 2:05 pm

[justify]வேதனை அளிக்கிறது. ஊதியம் ஒன்றையே குறிக்கோளாகக்கொண்டு ஊழியம் செய்யவும் அந்நிய நாடுகளில் கிட்டும் அற்ப சம்பளத்திற்காக அன்னாட்டை கை தூக்கி விட அடிமையாய் வாழும் இவர் தம் வாழ்வில் இது போன்ற நிகழ்வுகள் இங்கே நிகழ்வது வடிக்கையாகிப் போன ஒன்று.

இம்மாதிரி நிகழ்வுகள் கலையப்பட வேண்டும்



மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.

ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...

சவுதியில் கால்கள் கட்டப்பட்ட நிலையில் இந்தியர் தவிப்பு Aசவுதியில் கால்கள் கட்டப்பட்ட நிலையில் இந்தியர் தவிப்பு Bசவுதியில் கால்கள் கட்டப்பட்ட நிலையில் இந்தியர் தவிப்பு Dசவுதியில் கால்கள் கட்டப்பட்ட நிலையில் இந்தியர் தவிப்பு Uசவுதியில் கால்கள் கட்டப்பட்ட நிலையில் இந்தியர் தவிப்பு Lசவுதியில் கால்கள் கட்டப்பட்ட நிலையில் இந்தியர் தவிப்பு Lசவுதியில் கால்கள் கட்டப்பட்ட நிலையில் இந்தியர் தவிப்பு Aசவுதியில் கால்கள் கட்டப்பட்ட நிலையில் இந்தியர் தவிப்பு H
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Thu Jun 16, 2011 2:12 pm

சோகம் அதிர்ச்சி




புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Thu Jun 16, 2011 2:13 pm

அப்துல்லாஹ் wrote:[justify]வேதனை அளிக்கிறது. ஊதியம் ஒன்றையே குறிக்கோளாகக்கொண்டு ஊழியம் செய்யவும் அந்நிய நாடுகளில் கிட்டும் அற்ப சம்பளத்திற்காக அன்னாட்டை கை தூக்கி விட அடிமையாய் வாழும் இவர் தம் வாழ்வில் இது போன்ற நிகழ்வுகள் இங்கே நிகழ்வது வடிக்கையாகிப் போன ஒன்று.

இம்மாதிரி நிகழ்வுகள் கலையப்பட வேண்டும்

சவுதியில் கால்கள் கட்டப்பட்ட நிலையில் இந்தியர் தவிப்பு 359383



Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக