புதிய பதிவுகள்
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:11 pm
» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 10:39 pm
» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 10:32 pm
» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Yesterday at 9:53 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:38 pm
» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Yesterday at 9:37 pm
» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 9:36 pm
» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Yesterday at 9:35 pm
» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Yesterday at 9:34 pm
» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Yesterday at 9:33 pm
» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 9:33 pm
» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Yesterday at 9:32 pm
» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Yesterday at 9:31 pm
» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Yesterday at 9:29 pm
» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Yesterday at 9:26 pm
» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Yesterday at 9:25 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:23 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:22 pm
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:13 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:35 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:28 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:54 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 2:33 pm
» கருத்துப்படம் 23/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm
» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:14 pm
» செல்வ மலி தமிழ் நாடு --
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm
» வரலாற்று காணொளிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:06 pm
» யோகா தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:03 pm
» நாவல்கள் வேண்டும்
by mruthun Yesterday at 12:43 pm
» பிலிபைன்ஸ் தமிழர் தொடர்பு !
by sugumaran Yesterday at 12:24 pm
» பாப்பிரஸ் , தாமரை !
by sugumaran Yesterday at 12:20 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:08 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:53 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:47 pm
» பல்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Sat Jun 22, 2024 10:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Jun 22, 2024 7:14 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Jun 22, 2024 6:25 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 6:01 pm
» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm
» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm
» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:56 pm
» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:55 pm
» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Jun 22, 2024 5:52 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Jun 22, 2024 5:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Jun 22, 2024 5:37 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jun 22, 2024 5:31 pm
» நாளும் ஒரு சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 4:40 pm
by heezulia Yesterday at 11:11 pm
» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 10:39 pm
» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 10:32 pm
» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Yesterday at 9:53 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:38 pm
» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Yesterday at 9:37 pm
» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 9:36 pm
» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Yesterday at 9:35 pm
» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Yesterday at 9:34 pm
» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Yesterday at 9:33 pm
» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 9:33 pm
» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Yesterday at 9:32 pm
» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Yesterday at 9:31 pm
» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Yesterday at 9:29 pm
» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Yesterday at 9:26 pm
» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Yesterday at 9:25 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:23 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:22 pm
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:13 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:35 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:28 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:54 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 2:33 pm
» கருத்துப்படம் 23/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm
» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:14 pm
» செல்வ மலி தமிழ் நாடு --
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm
» வரலாற்று காணொளிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:06 pm
» யோகா தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:03 pm
» நாவல்கள் வேண்டும்
by mruthun Yesterday at 12:43 pm
» பிலிபைன்ஸ் தமிழர் தொடர்பு !
by sugumaran Yesterday at 12:24 pm
» பாப்பிரஸ் , தாமரை !
by sugumaran Yesterday at 12:20 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:08 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:53 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:47 pm
» பல்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Sat Jun 22, 2024 10:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Jun 22, 2024 7:14 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Jun 22, 2024 6:25 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 6:01 pm
» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm
» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm
» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:56 pm
» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:55 pm
» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Jun 22, 2024 5:52 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Jun 22, 2024 5:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Jun 22, 2024 5:37 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jun 22, 2024 5:31 pm
» நாளும் ஒரு சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 4:40 pm
இந்த வார அதிக பதிவர்கள்
No user |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
sugumaran |
| |||
ayyamperumal |
| |||
Srinivasan23 |
| |||
Karthikakulanthaivel |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
கனடாவிற்குள் கப்பலில் நுழைந்தவர்களை கை, கால்கள் சங்கிலியால் பிணைக்கப்பட்ட நிலையில் விசாரணை
Page 1 of 1 •
- nandhtihaதளபதி
- பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009
http://www.meenagam.org/?p=14523
கனடாவிற்குள் கப்பலில் நுழைந்தவர்களை கை, கால்கள் சங்கிலியால் பிணைக்கப்பட்ட நிலையில் விசாரணை
எழுதியவர்ஏதிலி on October 28, 2009
பிரிவு: செய்திகள்
கனடாவிற்குள்
கப்பல் மூலம் சென்றவேளை கைது செய்யப்பட்ட இலங்கையர்களில் ஒரு தொகுதியினரை
கை மற்றும் கால்கள் சங்கிலியால் பிணைக்கப்பட்ட நிலையில் நேற்று முன்தினம்
திங்கட்கிழமை குடிவரவுத்துறை அதிகாரிகள் முன்னிலையில் நிறுத்தப்பட்டனர்
என “வான்கூவர் சன்” பத்திரிகை தெரிவித்துள்ளது.
மேலும் ஒரு மாதத்துக்கு இலங்கையர்களைத்
தடுத்துவைப்பதற்கு அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர் எனவும்
தெரிவிக்கப்பட்டுள்ளது. தஞ்சம் கோரியவர்களிடம், தம்மை
உறுதிப்படுத்துவதற்கான ஆவணங்கள் எதுவுமில்லை எனக் குறிப்பிட்டுள்ள அந்தப்
பத்திரிகை, மேலும் தெரிவித்துள்ளவை வருமாறு:
கனடாவின் வான்கூவரில் இலங்கையைச் சேர்ந்த
அடைக்கலம் கோருபவர்கள் கைகளும், கால்களும் கட்டப்பட்ட நிலையில்
குடிவரவுத்துறை அதிகாரிகள் முன் நிறுத்தப்பட்டனர். எனினும், இவர்களில்
அநேகமானவர்களுக்குத் தமது அடையாளத்தை நிரூபிப்பது கடினமாகவுள்ளது.
இவர்களில் பலர் தாங்கள் யார் என்பதை
நிரூபிப்பதற்கான வலுவான ஆவணங்கள் இன்றிக் கனடா வந்துள்ளனர்.
இலங்கையர்களில் ஒருவர் தனது கடவுச்சீட்டு, அடையாள அட்டை போன்றவற்றை தனது
கனடா பயணத்திற்கான முகவரிடம் கையளித்துவிட்டார் எனவும் அதற்குப் பதில்
தனக்கு இந்தியக் கடவுச் சீட்டு வழங்கப்பட்டது எனவும் கனடாவின் எல்லைப்
பாதுகாப்பு அதிகாரிகளுக்குத் தெரிவித்தார்.
கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியாவிற்கு
இந்தக் கப்பல் ஒக்ரோபர் 17 ஆம் திகதிவந்த தருணத்திலிருந்து கனடா
அதிகாரிகள் இவர்களை விசாரணை செய்து வருகின்றனர். இவர்களில் எவருக்காவது
குற்றச் செயல்களுடன் தொடர்பு இருப்பது தெரிய வந்தால் அவர்களை தனியாகப்
பிரிக்கப் போவதாகக் கனடாவின் உள்துறை அமைச்சு தெரிவிக்கின்றது.
குறிப்பாக அதிகாரிகள் கப்பலில்
வந்தவர்களுக்கும் விடுதலைப்புலிகளுக்கும் தொடர்பிருக்கலாம் என்பது
குறித்து அதிகாரிகள் கவனம் செலுத்துகின்றனர். இவர்களில் ஒருவர் விடுதலைப்
புலிகளுடன் உள்ள தொடர்பிற்காக சர்வதேச பொலிஸாரின் கவனிப்பில் உள்ளார்.
எனினும், ஏனைய அநேகமானவர்கள் மீது இவ்வாறான குற்றச்சாட்டு எதுவுமில்லை என
அவர்களுடைய கனடா ஆதரவாளர்கள் தெரிவிக்கின்றனர்.
அநேகமானவர்கள் சிறீலங்கா அரசின் நன்கு
அறியப்பட்ட வன்முறை, ஒடுக்கு முறையிலிருந்து தப்பியோடிய தமிழர்கள் எனத்
தெரிவிக்கப்படுகின்றது. “எனது பார்வையில் அவர்கள் அனைவரும் அமைதியாக,
ஒழுங்காக வளர்க்கப்பட்ட இளைஞர்கள் போன்று தென்படுகின்றனர்” என அவர்களில்
பலரை விசாரித்துள்ள சட்டத்தரணி லீ ரன் கின் தெரிவித்தார். இவர்களில் 15
பேர் குடிவரவு மற்றும் அகதிகள் சபைக்கு முன்பாகத் திங்கட்கிழமை
ஆஜராக்கப்பட்டனர். இவர்களை மேலும் 30 நாள்கள் தடுத்து வைப்பதற்கு
அதிகாரிகள் உத்தரவிட்டனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
(Visited 21 times, 21 visits today)
கனடாவிற்குள் கப்பலில் நுழைந்தவர்களை கை, கால்கள் சங்கிலியால் பிணைக்கப்பட்ட நிலையில் விசாரணை
எழுதியவர்ஏதிலி on October 28, 2009
பிரிவு: செய்திகள்
![கனடாவிற்குள் கப்பலில் நுழைந்தவர்களை கை, கால்கள் சங்கிலியால் பிணைக்கப்பட்ட நிலையில் விசாரணை Handcuffed](https://2img.net/h/www.meenagam.org/wp-content/uploads/2009/10/handcuffed.jpg)
கப்பல் மூலம் சென்றவேளை கைது செய்யப்பட்ட இலங்கையர்களில் ஒரு தொகுதியினரை
கை மற்றும் கால்கள் சங்கிலியால் பிணைக்கப்பட்ட நிலையில் நேற்று முன்தினம்
திங்கட்கிழமை குடிவரவுத்துறை அதிகாரிகள் முன்னிலையில் நிறுத்தப்பட்டனர்
என “வான்கூவர் சன்” பத்திரிகை தெரிவித்துள்ளது.
மேலும் ஒரு மாதத்துக்கு இலங்கையர்களைத்
தடுத்துவைப்பதற்கு அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர் எனவும்
தெரிவிக்கப்பட்டுள்ளது. தஞ்சம் கோரியவர்களிடம், தம்மை
உறுதிப்படுத்துவதற்கான ஆவணங்கள் எதுவுமில்லை எனக் குறிப்பிட்டுள்ள அந்தப்
பத்திரிகை, மேலும் தெரிவித்துள்ளவை வருமாறு:
கனடாவின் வான்கூவரில் இலங்கையைச் சேர்ந்த
அடைக்கலம் கோருபவர்கள் கைகளும், கால்களும் கட்டப்பட்ட நிலையில்
குடிவரவுத்துறை அதிகாரிகள் முன் நிறுத்தப்பட்டனர். எனினும், இவர்களில்
அநேகமானவர்களுக்குத் தமது அடையாளத்தை நிரூபிப்பது கடினமாகவுள்ளது.
இவர்களில் பலர் தாங்கள் யார் என்பதை
நிரூபிப்பதற்கான வலுவான ஆவணங்கள் இன்றிக் கனடா வந்துள்ளனர்.
இலங்கையர்களில் ஒருவர் தனது கடவுச்சீட்டு, அடையாள அட்டை போன்றவற்றை தனது
கனடா பயணத்திற்கான முகவரிடம் கையளித்துவிட்டார் எனவும் அதற்குப் பதில்
தனக்கு இந்தியக் கடவுச் சீட்டு வழங்கப்பட்டது எனவும் கனடாவின் எல்லைப்
பாதுகாப்பு அதிகாரிகளுக்குத் தெரிவித்தார்.
கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியாவிற்கு
இந்தக் கப்பல் ஒக்ரோபர் 17 ஆம் திகதிவந்த தருணத்திலிருந்து கனடா
அதிகாரிகள் இவர்களை விசாரணை செய்து வருகின்றனர். இவர்களில் எவருக்காவது
குற்றச் செயல்களுடன் தொடர்பு இருப்பது தெரிய வந்தால் அவர்களை தனியாகப்
பிரிக்கப் போவதாகக் கனடாவின் உள்துறை அமைச்சு தெரிவிக்கின்றது.
குறிப்பாக அதிகாரிகள் கப்பலில்
வந்தவர்களுக்கும் விடுதலைப்புலிகளுக்கும் தொடர்பிருக்கலாம் என்பது
குறித்து அதிகாரிகள் கவனம் செலுத்துகின்றனர். இவர்களில் ஒருவர் விடுதலைப்
புலிகளுடன் உள்ள தொடர்பிற்காக சர்வதேச பொலிஸாரின் கவனிப்பில் உள்ளார்.
எனினும், ஏனைய அநேகமானவர்கள் மீது இவ்வாறான குற்றச்சாட்டு எதுவுமில்லை என
அவர்களுடைய கனடா ஆதரவாளர்கள் தெரிவிக்கின்றனர்.
அநேகமானவர்கள் சிறீலங்கா அரசின் நன்கு
அறியப்பட்ட வன்முறை, ஒடுக்கு முறையிலிருந்து தப்பியோடிய தமிழர்கள் எனத்
தெரிவிக்கப்படுகின்றது. “எனது பார்வையில் அவர்கள் அனைவரும் அமைதியாக,
ஒழுங்காக வளர்க்கப்பட்ட இளைஞர்கள் போன்று தென்படுகின்றனர்” என அவர்களில்
பலரை விசாரித்துள்ள சட்டத்தரணி லீ ரன் கின் தெரிவித்தார். இவர்களில் 15
பேர் குடிவரவு மற்றும் அகதிகள் சபைக்கு முன்பாகத் திங்கட்கிழமை
ஆஜராக்கப்பட்டனர். இவர்களை மேலும் 30 நாள்கள் தடுத்து வைப்பதற்கு
அதிகாரிகள் உத்தரவிட்டனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
(Visited 21 times, 21 visits today)
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|