புதிய பதிவுகள்
» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 11:29 am

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:39 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:09 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:59 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
என்ன கூறி இருப்பார்...? Poll_c10என்ன கூறி இருப்பார்...? Poll_m10என்ன கூறி இருப்பார்...? Poll_c10 
82 Posts - 41%
ayyasamy ram
என்ன கூறி இருப்பார்...? Poll_c10என்ன கூறி இருப்பார்...? Poll_m10என்ன கூறி இருப்பார்...? Poll_c10 
74 Posts - 37%
i6appar
என்ன கூறி இருப்பார்...? Poll_c10என்ன கூறி இருப்பார்...? Poll_m10என்ன கூறி இருப்பார்...? Poll_c10 
13 Posts - 7%
Anthony raj
என்ன கூறி இருப்பார்...? Poll_c10என்ன கூறி இருப்பார்...? Poll_m10என்ன கூறி இருப்பார்...? Poll_c10 
8 Posts - 4%
mohamed nizamudeen
என்ன கூறி இருப்பார்...? Poll_c10என்ன கூறி இருப்பார்...? Poll_m10என்ன கூறி இருப்பார்...? Poll_c10 
7 Posts - 4%
T.N.Balasubramanian
என்ன கூறி இருப்பார்...? Poll_c10என்ன கூறி இருப்பார்...? Poll_m10என்ன கூறி இருப்பார்...? Poll_c10 
7 Posts - 4%
Dr.S.Soundarapandian
என்ன கூறி இருப்பார்...? Poll_c10என்ன கூறி இருப்பார்...? Poll_m10என்ன கூறி இருப்பார்...? Poll_c10 
4 Posts - 2%
Guna.D
என்ன கூறி இருப்பார்...? Poll_c10என்ன கூறி இருப்பார்...? Poll_m10என்ன கூறி இருப்பார்...? Poll_c10 
3 Posts - 2%
ஜாஹீதாபானு
என்ன கூறி இருப்பார்...? Poll_c10என்ன கூறி இருப்பார்...? Poll_m10என்ன கூறி இருப்பார்...? Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
என்ன கூறி இருப்பார்...? Poll_c10என்ன கூறி இருப்பார்...? Poll_m10என்ன கூறி இருப்பார்...? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
என்ன கூறி இருப்பார்...? Poll_c10என்ன கூறி இருப்பார்...? Poll_m10என்ன கூறி இருப்பார்...? Poll_c10 
82 Posts - 41%
ayyasamy ram
என்ன கூறி இருப்பார்...? Poll_c10என்ன கூறி இருப்பார்...? Poll_m10என்ன கூறி இருப்பார்...? Poll_c10 
74 Posts - 37%
i6appar
என்ன கூறி இருப்பார்...? Poll_c10என்ன கூறி இருப்பார்...? Poll_m10என்ன கூறி இருப்பார்...? Poll_c10 
13 Posts - 7%
Anthony raj
என்ன கூறி இருப்பார்...? Poll_c10என்ன கூறி இருப்பார்...? Poll_m10என்ன கூறி இருப்பார்...? Poll_c10 
8 Posts - 4%
mohamed nizamudeen
என்ன கூறி இருப்பார்...? Poll_c10என்ன கூறி இருப்பார்...? Poll_m10என்ன கூறி இருப்பார்...? Poll_c10 
7 Posts - 4%
T.N.Balasubramanian
என்ன கூறி இருப்பார்...? Poll_c10என்ன கூறி இருப்பார்...? Poll_m10என்ன கூறி இருப்பார்...? Poll_c10 
7 Posts - 4%
Dr.S.Soundarapandian
என்ன கூறி இருப்பார்...? Poll_c10என்ன கூறி இருப்பார்...? Poll_m10என்ன கூறி இருப்பார்...? Poll_c10 
4 Posts - 2%
Guna.D
என்ன கூறி இருப்பார்...? Poll_c10என்ன கூறி இருப்பார்...? Poll_m10என்ன கூறி இருப்பார்...? Poll_c10 
3 Posts - 2%
ஜாஹீதாபானு
என்ன கூறி இருப்பார்...? Poll_c10என்ன கூறி இருப்பார்...? Poll_m10என்ன கூறி இருப்பார்...? Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
என்ன கூறி இருப்பார்...? Poll_c10என்ன கூறி இருப்பார்...? Poll_m10என்ன கூறி இருப்பார்...? Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

என்ன கூறி இருப்பார்...?


   
   

Page 1 of 2 1, 2  Next

றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011

Postறினா Thu Jun 16, 2011 2:13 am

பதவி வெற்றிடம் ஒன்றிற்காக X நேர்முகத் தேர்வுக்கு செல்கிறார், அங்கே நேர்முகங் காணும் அதிகாரி Xயிடம்,
இலகுவாக 10க் கேள்விகள் கேட்கவா? அல்லது கடினமாக ஒரு கேள்வி கேட்கவா? என்று கேட்டார்.
அதற்கு X கடினமாக ஒரு கேள்வியைக் கேளுங்கள் என்றதும்,
அதிகாரி ''விதையிலிருந்து மரம் வந்ததா?'' அல்லது ''மரத்திலிருந்து விதை வந்ததா?''என்று ஒரு கடினமான கேள்வியைக் கேட்டார்.
சிறிது யோசனை செய்த X ''விதையிலிருந்துதான் மரம் வந்தது'' என்றதும்,
அது எப்படி? என்று அதிகாரி கேட்டார்.
அதற்கு X ஒரு பதிலைக் கூறினார்.
அந்த பதிலைக் கேட்டதும் அதிகாரி உடனே Xக்கு அந்தப் பதவியைக் கொடுத்தார்.
X அப்படி என்ன கூறியிருப்பார்?
கூறுங்கள் பார்க்கலாம்.............?




வாழும் போதே நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்,
-------------வாழ்க்கை நல்லவர் பக்கம்...------------
அன்புடன் ஐ லவ் யூ


Friends18.com Orkut Scraps
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Thu Jun 16, 2011 2:23 am

மரத்திலிருந்து கனிதான் வரும் விதை வராது
ஆனால் விதையிலிருந்து மரம் வரும் ஓகே
ஷப்பே இப்பவே கண்ணக்கட்டுதே



என்ன கூறி இருப்பார்...? Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011

Postறினா Thu Jun 16, 2011 2:41 am

அப்புகுட்டி wrote:மரத்திலிருந்து கனிதான் வரும் விதை வராது
இல்லை, கேள்வியை நன்றாக வாசியுங்கள்.



வாழும் போதே நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்,
-------------வாழ்க்கை நல்லவர் பக்கம்...------------
அன்புடன் ஐ லவ் யூ


Friends18.com Orkut Scraps
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Jun 16, 2011 8:23 am

நல்லாவே குழப்புறீங்க றினா! என்ன கூறி இருப்பார்...? 230655



என்ன கூறி இருப்பார்...? Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ரஞ்சித்
ரஞ்சித்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 999
இணைந்தது : 22/09/2009
http://ranjithkavi.blogspot.com/

Postரஞ்சித் Thu Jun 16, 2011 10:37 am

வணக்கம் நண்பர்களே

பதில் :
x இடம் அதிகாரி கடினமான ஒரு கேள்வி என்றுதான் சொன்னார் ஆனால் விதையில் இருந்துதான் மரம் வந்தது என்று x சொன்னதும் அதிகாரி அது எப்படி என்று இரண்டாவது கேள்வி கேட்டதால் x அதை சுட்டி காட்டினார் இந்த அணுகுமுறை பிடித்தால் அதிகாரி x க்கு பதவி வழங்கினார் .

சிறு குறிப்பு :
நான் பழைய உறுப்பினர் புதிய பதிவாளர்
பெயர் : ரஞ்சித்
பணி :இணைய வலை கட்டமைப்பாளர்
பணிவிடம் : விநாயக மிஷன் பல்கலைகழகம் ,சேலம் மாவட்டம்

realvampire
realvampire
தளபதி

தளபதி
பதிவுகள் : 1123
இணைந்தது : 01/02/2011
http://tamilmennoolgal.wordpress.com

Postrealvampire Thu Jun 16, 2011 10:56 am

ஒண்ணு கேட்கிறேன்னு சொல்லிபுட்டு ரெண்டாவது கேள்வி கேட்ட எப்புடி பாசு!
இதுதான் பதில்..

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Thu Jun 16, 2011 11:06 am

ranjithkumar.mani wrote:வணக்கம் நண்பர்களே

பதில் :
x இடம் அதிகாரி கடினமான ஒரு கேள்வி என்றுதான் சொன்னார் ஆனால் விதையில் இருந்துதான் மரம் வந்தது என்று x சொன்னதும் அதிகாரி அது எப்படி என்று இரண்டாவது கேள்வி கேட்டதால் x அதை சுட்டி காட்டினார் இந்த அணுகுமுறை பிடித்தால் அதிகாரி x க்கு பதவி வழங்கினார் .

சிறு குறிப்பு :
நான் பழைய உறுப்பினர் புதிய பதிவாளர்
பெயர் : ரஞ்சித்
பணி :இணைய வலை கட்டமைப்பாளர்
பணிவிடம் : விநாயக மிஷன் பல்கலைகழகம் ,சேலம் மாவட்டம்
என்ன கூறி இருப்பார்...? 2825183110 என்ன கூறி இருப்பார்...? 2825183110 என்ன கூறி இருப்பார்...? 2825183110 என்ன கூறி இருப்பார்...? 2825183110 என்ன கூறி இருப்பார்...? 2825183110 என்ன கூறி இருப்பார்...? 2825183110 என்ன கூறி இருப்பார்...? 2825183110



என்ன கூறி இருப்பார்...? Uஎன்ன கூறி இருப்பார்...? Dஎன்ன கூறி இருப்பார்...? Aஎன்ன கூறி இருப்பார்...? Yஎன்ன கூறி இருப்பார்...? Aஎன்ன கூறி இருப்பார்...? Sஎன்ன கூறி இருப்பார்...? Uஎன்ன கூறி இருப்பார்...? Dஎன்ன கூறி இருப்பார்...? Hஎன்ன கூறி இருப்பார்...? A
திவ்யா
திவ்யா
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 1322
இணைந்தது : 02/05/2011

Postதிவ்யா Thu Jun 16, 2011 11:12 am

றினா wrote:பதவி வெற்றிடம் ஒன்றிற்காக X நேர்முகத் தேர்வுக்கு செல்கிறார், அங்கே நேர்முகங் காணும் அதிகாரி Xயிடம்,
இலகுவாக 10க் கேள்விகள் கேட்கவா? அல்லது கடினமாக ஒரு கேள்வி கேட்கவா? என்று கேட்டார்.
அதற்கு X கடினமாக ஒரு கேள்வியைக் கேளுங்கள் என்றதும்,
அதிகாரி ''விதையிலிருந்து மரம் வந்ததா?'' அல்லது ''மரத்திலிருந்து விதை வந்ததா?''என்று ஒரு கடினமான கேள்வியைக் கேட்டார்.
சிறிது யோசனை செய்த X ''விதையிலிருந்துதான் மரம் வந்தது'' என்றதும்,
அது எப்படி? என்று அதிகாரி கேட்டார்.
அதற்கு X ஒரு பதிலைக் கூறினார்.
அந்த பதிலைக் கேட்டதும் அதிகாரி உடனே Xக்கு அந்தப் பதவியைக் கொடுத்தார்.
X அப்படி என்ன கூறியிருப்பார்?
கூறுங்கள் பார்க்கலாம்.............?
ஒன்னும் புரியல ஒன்னும் புரியல ஒன்னும் புரியல ஒன்னும் புரியல ஒன்னும் புரியல ஒன்னும் புரியல

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Thu Jun 16, 2011 11:17 am

சிவா wrote:நல்லாவே குழப்புறீங்க றினா! என்ன கூறி இருப்பார்...? 230655

புன்னகை புன்னகை



anandkce
anandkce
பண்பாளர்

பதிவுகள் : 134
இணைந்தது : 04/03/2010

Postanandkce Thu Jun 16, 2011 4:40 pm

எக்ஸ் கூறிய பதில் எப்படி சரியானது என்று அவர் இரண்டாவது கேள்வி கேட்டதை எக்ஸ் கூறியதால் அவருக்கு பதவி கிடைத்தது ....



No God No Peace; Know God Know Peace

By, Anand Elias
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக