புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 27/06/2024
by mohamed nizamudeen Today at 8:07 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:59 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:55 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:28 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:17 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:14 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:01 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:46 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:10 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:40 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:02 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Yesterday at 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Yesterday at 8:17 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 6:04 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:39 pm

» திரைத்துளி
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:27 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 7:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 6:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Jun 25, 2024 6:27 pm

» Search Beautiful Womans in your town for night
by jothi64 Tue Jun 25, 2024 3:05 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 10:30 am

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:27 am

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:00 am

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:52 am

» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:51 am

» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:49 am

» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Mon Jun 24, 2024 5:11 pm

» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:45 pm

» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:34 pm

» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Mon Jun 24, 2024 12:16 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:53 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:34 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
இது ஆச்சர்யம் தானே !  Poll_c10இது ஆச்சர்யம் தானே !  Poll_m10இது ஆச்சர்யம் தானே !  Poll_c10 
46 Posts - 47%
ayyasamy ram
இது ஆச்சர்யம் தானே !  Poll_c10இது ஆச்சர்யம் தானே !  Poll_m10இது ஆச்சர்யம் தானே !  Poll_c10 
35 Posts - 36%
mohamed nizamudeen
இது ஆச்சர்யம் தானே !  Poll_c10இது ஆச்சர்யம் தானே !  Poll_m10இது ஆச்சர்யம் தானே !  Poll_c10 
3 Posts - 3%
T.N.Balasubramanian
இது ஆச்சர்யம் தானே !  Poll_c10இது ஆச்சர்யம் தானே !  Poll_m10இது ஆச்சர்யம் தானே !  Poll_c10 
3 Posts - 3%
Dr.S.Soundarapandian
இது ஆச்சர்யம் தானே !  Poll_c10இது ஆச்சர்யம் தானே !  Poll_m10இது ஆச்சர்யம் தானே !  Poll_c10 
2 Posts - 2%
Karthikakulanthaivel
இது ஆச்சர்யம் தானே !  Poll_c10இது ஆச்சர்யம் தானே !  Poll_m10இது ஆச்சர்யம் தானே !  Poll_c10 
2 Posts - 2%
prajai
இது ஆச்சர்யம் தானே !  Poll_c10இது ஆச்சர்யம் தானே !  Poll_m10இது ஆச்சர்யம் தானே !  Poll_c10 
2 Posts - 2%
Manimegala
இது ஆச்சர்யம் தானே !  Poll_c10இது ஆச்சர்யம் தானே !  Poll_m10இது ஆச்சர்யம் தானே !  Poll_c10 
2 Posts - 2%
Balaurushya
இது ஆச்சர்யம் தானே !  Poll_c10இது ஆச்சர்யம் தானே !  Poll_m10இது ஆச்சர்யம் தானே !  Poll_c10 
2 Posts - 2%
Saravananj
இது ஆச்சர்யம் தானே !  Poll_c10இது ஆச்சர்யம் தானே !  Poll_m10இது ஆச்சர்யம் தானே !  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இது ஆச்சர்யம் தானே !  Poll_c10இது ஆச்சர்யம் தானே !  Poll_m10இது ஆச்சர்யம் தானே !  Poll_c10 
401 Posts - 48%
heezulia
இது ஆச்சர்யம் தானே !  Poll_c10இது ஆச்சர்யம் தானே !  Poll_m10இது ஆச்சர்யம் தானே !  Poll_c10 
282 Posts - 34%
Dr.S.Soundarapandian
இது ஆச்சர்யம் தானே !  Poll_c10இது ஆச்சர்யம் தானே !  Poll_m10இது ஆச்சர்யம் தானே !  Poll_c10 
72 Posts - 9%
T.N.Balasubramanian
இது ஆச்சர்யம் தானே !  Poll_c10இது ஆச்சர்யம் தானே !  Poll_m10இது ஆச்சர்யம் தானே !  Poll_c10 
32 Posts - 4%
mohamed nizamudeen
இது ஆச்சர்யம் தானே !  Poll_c10இது ஆச்சர்யம் தானே !  Poll_m10இது ஆச்சர்யம் தானே !  Poll_c10 
28 Posts - 3%
prajai
இது ஆச்சர்யம் தானே !  Poll_c10இது ஆச்சர்யம் தானே !  Poll_m10இது ஆச்சர்யம் தானே !  Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
இது ஆச்சர்யம் தானே !  Poll_c10இது ஆச்சர்யம் தானே !  Poll_m10இது ஆச்சர்யம் தானே !  Poll_c10 
5 Posts - 1%
sugumaran
இது ஆச்சர்யம் தானே !  Poll_c10இது ஆச்சர்யம் தானே !  Poll_m10இது ஆச்சர்யம் தானே !  Poll_c10 
5 Posts - 1%
Ammu Swarnalatha
இது ஆச்சர்யம் தானே !  Poll_c10இது ஆச்சர்யம் தானே !  Poll_m10இது ஆச்சர்யம் தானே !  Poll_c10 
3 Posts - 0%
ayyamperumal
இது ஆச்சர்யம் தானே !  Poll_c10இது ஆச்சர்யம் தானே !  Poll_m10இது ஆச்சர்யம் தானே !  Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இது ஆச்சர்யம் தானே !


   
   
jesudoss
jesudoss
தளபதி

தளபதி
பதிவுகள் : 1216
இணைந்தது : 10/01/2011

Postjesudoss Mon Jun 13, 2011 5:17 pm

மியான்மர் தேசம் சில காலத்திற்கு முன்பு பர்மா என அழைக்கப்பட்டது. இந்த நாட்டிற்கு டாக்டர் ஜட்சன் என்பவர் ஊழியம் செய்து வந்தார். இரவு பகலாக கஷ்டப்பட்டு பர்மிய மொழியில் பைபிளை மொழி பெயர்த்தார். அந்த நாட்டில் பிற மத நூல்களை எழுதுவது குற்றம் என சட்டம் இருந்தது. எனவே, அவர் எழுதிய கையெழுத்துப் பிரதியை அச்சிடுவதற்குள் ஜட்சனைக் கைது செய்து சிறையில் அடைத்தது அரசாங்கம். ஜட்சனின் மனைவி வீட்டில் இருந்தார். தனது கணவர் பர்மிய மொழியில் எழுதியிருந்த நூலை அதிகாரிகள் கைப்பற்றி எரித்து விடுவார்களோ என பயந்தார். அதை எழுத அவர் பட்டபாடு அந்த அம்மையாருக்குத் தெரியும். தனது கணவரின் நீண்ட நாள் உழைப்பு பாழாகி விடக்கூடாது என்பதற்காக, அந்த கையெழுத்து பிரதியை ஓரிடத்தில் புதைத்து வைத்திருந்தார். ஒருநாள், ஜட்சன் தனது மனைவிக்கு அந்த பிரதியை எப்படியாவது சிறைக்குள் அனுப்பி வைக்கும்படியும், அதைப் படிக்க தான் ஆர்வமாக இருப்பதாகவும் தகவல் அனுப்பினார். ஜட்சனின் மனைவி, அதை ஒரு தலையணைக்குள் வைத்து தைத்து, தலையணையை அவருக்கு கொடுப்பது போல கொடுத்து விட்டார். அந்த தலையணை ஜட்சனிடம் இருந்தது. அந்த சமயத்தில், அதிகாரிகள் அவரை வேறு சிறைக்கு மாற்றினர். தலையணையுடன் புறப்பட்ட ஜட்சனை ஒரு அதிகாரி தடுத்து நிறுத்தினார்.
""நீங்கள் மாறவிருக்கும் சிறைக்குள் தலையணையை அனுமதிக்கமாட்டோம்,'' என்று சொல்லி, அதை சிறைக்கு வெளியே எறிந்து விட்டார். அதை பலர் மிதித்துச் சென்றனர். ஒரு கட்டத்தில் அது கிழிந்து விட்டது. அந்த வழியாக ஒரு இளைஞர் வந்தார். அந்த தலையணையில் ஏதோ தாள்கள் நீட்டிக் கொண்டிருப்பதைக் கவனித்தார். பிரித்துப் பார்த்தார். தனது பர்மிய மொழியில் பைபிள் இருந்ததைப் படித்து ஆனந்தமானார். அரசுக்குத் தெரியாமல் அதை அச்சடித்தார். அதற்கு பெரும் செலவானது. அதுபற்றி அவர் கவலை கொள்ளவில்லை. மக்களுக்கு அது விநியோகிக்கப்பட்டது. இன்று லட்சக்கணக்கில் பர்மிய மொழியில் பைபிள் அச்சடிக்கப்படுகிறது. எந்த நிலையிலும் ஆண்டவருக்கு ஊழியம் செய்ய வேண்டும் என்ற உறுதிப்பாட்டை இந்த சம்பவத்தில் இருந்து உணர்ந்து கொள்ளலாம். இவ்வளவு கஷ்டப்பட்டு எழுதப்பட்ட வேதம் எந்த மொழியில் இருந்தாலும், அதைப் படிக்காமல் இருந்தால் பயனில்லாமல் போய்விடுமே! ஒரு வசனத்தைக் கேளுங்கள். ""உம்முடைய வேதத்தை மனுஷர் காத்து நடவாதபடியால் என் கண்களிலிருந்து நீர் தாரைகள் ஓடுகிறது,''. ஆம்...கஷ்டப்பட்டு எழுதப்பட்ட பைபிளை தவறாமல் வாசியுங்கள்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக