புதிய பதிவுகள்
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:18 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
by ayyasamy ram Today at 2:18 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
kavithasankar | ||||
prajai |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Guna.D | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
T.N.Balasubramanian |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தலைக்கவசம் இல்லாமல் ஏற்பட்ட நஷ்டம் - விபத்து அனுபவம்
Page 1 of 1 •
விபத்தில் காயம் பட்டால் மருத்துவரைத் தேடி ஓட வேண்டும். அந்த மருத்துவருக்கே மருந்துகளைப்
பரிந்துரை செய்யும் மெடிக்கல் ரெப் எனப்படும் விற்பனைப் பிரதிநிதிகள், எந்த நோய்க்கு என்ன மருந்து என்பது முதல், என்ன மாதிரியான சிகிச்சை என்பது வரை அறிந்து வைத்திருப்பார்கள். அப்படி மருத்துவ ஞானம் கொண்ட ஒருவர், விபத்தில் சிக்கி மீண்ட கதை சற்று வித்தியாசமானது. தன்னுடைய சின்ன அலட்சியத்தால் ஏற்பட்ட விபத்தில் ஏற்பட்ட பெரிய பாதிப்பையும், இழப்புகளைக் குறித்தும் விரிவாகப் பகிர்ந்து கொண்டார் மதுரையைச் சேர்ந்த மெடிக்கல் ரெப் பார்த்திபன்.
''என் கதை, 'எனக்கு எல்லாம் தெரியும்’ என்ற மனோபாவத்துடன் அலட்சியமாக வாகனம் ஓட்டும் யாரையாவது மாற்றினால் மிகவும் சந்தோஷமடைவேன். காரணம், அந்த மனோபாவத்தில் இருந்து மீள நான் மிகப் பெரிய விலை கொடுத்து இருக்கிறேன்'' என்று தீர்க்கமான குரலில் பேச ஆரம்பித்தார் பார்த்திபன்.
''2007-ம் ஆண்டு அது. என்னுடை ஸ்ப்ளெண்டர் பைக்கில் பழங்காநத்தத்தில் இருந்து நகருக்குள் சென்று கொண்டு இருந்தேன். அன்று, ஒரு பஸ்ஸின் பின்னால் வேகமாக போதிய இடைவெளிகூட இல்லாமல் மிக நெருக்கமாகப் போய்க் கொண்டு இருந்தேன். ஹெல்மெட் அணியும் பழக்கமும் இல்லை. அதுவும், பஸ்ஸின் வலப்பக்கமாக சென்று கொண்டே இடப் பக்க சாலையோரத்தை வேடிக்கை பார்த்தவாறே அலட்சியமாக சென்று கொண்டு இருந்தேன். அப்போது, எதிரே வேகமாக வந்து கொண்டு இருந்த ஒரு மினி டோர் வாகனம், பஸ் கடந்ததும் சடாரென வலது பக்கம் திரும்பிவிட்டது. பஸ்ஸின் பின்னால் நான் வந்ததைக் கவனிக்கவே இல்லை. சட்டென என்னை நோக்கி ஒரு வாகனம் வருவதை அறிந்தும் ஒன்றும் செய்ய முடியாத நிலைக்கு ஆளாகிவிட்டேன். பிறகு... பயங்கர சப்தத்துடன் மோதியது மட்டுமே ஞாபகம் இருக்கிறது. அதன் பின்பு நடந்த எதுவும் எனக்கு நினைவு இல்லை.
கண் விழித்துப் பார்த்தபோது, சினிமாவில் நடப்பது போல ஆஸ்பத்திரியில் படுத்திருந்தேன். என் முகம் முழுக்க சிதைந்து வாயிலுள்ள பற்கள் அனைத்தும் கொட்டிப் போயிருந்தன. உதடுகள் கிழிந்து தொங்கியபடி இருக்க... மூக்கு உருக்குலைந்து இருந்தது. கிட்டத்தட்ட 'அன்பே சிவம்’ கமல் மாதிரி இருந்தேன் என்று சொல்லலாம். மேலும் கைகள், கால்களில், மூட்டுகளில் என எல்லா இடங்களும் கன்றி வீங்கிப் போய் இருந்தன. ஆனால், நல்லவேளை - தலைக்காயம் எதுவும் இல்லை.
முன் வரிசையில் 15 பற்கள் கொட்டிப் போயின! அதைச் சரி செய்வதற்கு மட்டுமே இரண்டு லட்ச ரூபாய் செலவானது. என் முகத்தைப் பழையபடி கொண்டு வருவதற்காக இதுவரை 7 லட்ச ரூபாய் வரை செலவு செய்து இருக்கிறேன். ஆஸ்பத்திரியில் இருந்து ஒரு மாதத்தில் வீட்டுக்கு வந்து விட்டாலும், அடுத்து ஒரு வருடமாக ஆஸ்பத்திரிக்கும் வீட்டுக்கும் போய் வந்து கொண்டு இருந்தேன்.
நடந்த விபத்தில் எங்கள் இருவர் மீதும் தவறு இருக்கிறது. ஆனாலும் நடந்தது நடந்ததுதான். இனி யாரையும் குற்றம் சொல்லி பயனில்லை. இப்போதெல்லாம் ரொம்பவுமே கவனமாக இருக்கிறேன். ஹெல்மெட் அணியாமல் எங்கும் செல்வதில்லை. எல்லாவற்றையும்விட பைக் ஓட்டும்போது என் கவனம் முழுக்க சாலையில்தான் இருக்கிறது. இந்த உணர்வு எனக்கு முன்பே இருந்திருந்தால், மனதளவிலும் பண ரீதியாகவும் எனக்கு இவ்வளவு இழப்புகள் ஏற்பட்டிருக்காது!'' என்று முடித்தார் பார்த்திபன்.
மோட்டார் விகடன் பரிந்துரை செய்யும் மெடிக்கல் ரெப் எனப்படும் விற்பனைப் பிரதிநிதிகள், எந்த நோய்க்கு என்ன மருந்து என்பது முதல், என்ன மாதிரியான சிகிச்சை என்பது வரை அறிந்து வைத்திருப்பார்கள். அப்படி மருத்துவ ஞானம் கொண்ட ஒருவர், விபத்தில் சிக்கி மீண்ட கதை சற்று வித்தியாசமானது. தன்னுடைய சின்ன அலட்சியத்தால் ஏற்பட்ட விபத்தில் ஏற்பட்ட பெரிய பாதிப்பையும், இழப்புகளைக் குறித்தும் விரிவாகப் பகிர்ந்து கொண்டார் மதுரையைச் சேர்ந்த மெடிக்கல் ரெப் பார்த்திபன்.
''என் கதை, 'எனக்கு எல்லாம் தெரியும்’ என்ற மனோபாவத்துடன் அலட்சியமாக வாகனம் ஓட்டும் யாரையாவது மாற்றினால் மிகவும் சந்தோஷமடைவேன். காரணம், அந்த மனோபாவத்தில் இருந்து மீள நான் மிகப் பெரிய விலை கொடுத்து இருக்கிறேன்'' என்று தீர்க்கமான குரலில் பேச ஆரம்பித்தார் பார்த்திபன்.
''2007-ம் ஆண்டு அது. என்னுடை ஸ்ப்ளெண்டர் பைக்கில் பழங்காநத்தத்தில் இருந்து நகருக்குள் சென்று கொண்டு இருந்தேன். அன்று, ஒரு பஸ்ஸின் பின்னால் வேகமாக போதிய இடைவெளிகூட இல்லாமல் மிக நெருக்கமாகப் போய்க் கொண்டு இருந்தேன். ஹெல்மெட் அணியும் பழக்கமும் இல்லை. அதுவும், பஸ்ஸின் வலப்பக்கமாக சென்று கொண்டே இடப் பக்க சாலையோரத்தை வேடிக்கை பார்த்தவாறே அலட்சியமாக சென்று கொண்டு இருந்தேன். அப்போது, எதிரே வேகமாக வந்து கொண்டு இருந்த ஒரு மினி டோர் வாகனம், பஸ் கடந்ததும் சடாரென வலது பக்கம் திரும்பிவிட்டது. பஸ்ஸின் பின்னால் நான் வந்ததைக் கவனிக்கவே இல்லை. சட்டென என்னை நோக்கி ஒரு வாகனம் வருவதை அறிந்தும் ஒன்றும் செய்ய முடியாத நிலைக்கு ஆளாகிவிட்டேன். பிறகு... பயங்கர சப்தத்துடன் மோதியது மட்டுமே ஞாபகம் இருக்கிறது. அதன் பின்பு நடந்த எதுவும் எனக்கு நினைவு இல்லை.
கண் விழித்துப் பார்த்தபோது, சினிமாவில் நடப்பது போல ஆஸ்பத்திரியில் படுத்திருந்தேன். என் முகம் முழுக்க சிதைந்து வாயிலுள்ள பற்கள் அனைத்தும் கொட்டிப் போயிருந்தன. உதடுகள் கிழிந்து தொங்கியபடி இருக்க... மூக்கு உருக்குலைந்து இருந்தது. கிட்டத்தட்ட 'அன்பே சிவம்’ கமல் மாதிரி இருந்தேன் என்று சொல்லலாம். மேலும் கைகள், கால்களில், மூட்டுகளில் என எல்லா இடங்களும் கன்றி வீங்கிப் போய் இருந்தன. ஆனால், நல்லவேளை - தலைக்காயம் எதுவும் இல்லை.
முன் வரிசையில் 15 பற்கள் கொட்டிப் போயின! அதைச் சரி செய்வதற்கு மட்டுமே இரண்டு லட்ச ரூபாய் செலவானது. என் முகத்தைப் பழையபடி கொண்டு வருவதற்காக இதுவரை 7 லட்ச ரூபாய் வரை செலவு செய்து இருக்கிறேன். ஆஸ்பத்திரியில் இருந்து ஒரு மாதத்தில் வீட்டுக்கு வந்து விட்டாலும், அடுத்து ஒரு வருடமாக ஆஸ்பத்திரிக்கும் வீட்டுக்கும் போய் வந்து கொண்டு இருந்தேன்.
நடந்த விபத்தில் எங்கள் இருவர் மீதும் தவறு இருக்கிறது. ஆனாலும் நடந்தது நடந்ததுதான். இனி யாரையும் குற்றம் சொல்லி பயனில்லை. இப்போதெல்லாம் ரொம்பவுமே கவனமாக இருக்கிறேன். ஹெல்மெட் அணியாமல் எங்கும் செல்வதில்லை. எல்லாவற்றையும்விட பைக் ஓட்டும்போது என் கவனம் முழுக்க சாலையில்தான் இருக்கிறது. இந்த உணர்வு எனக்கு முன்பே இருந்திருந்தால், மனதளவிலும் பண ரீதியாகவும் எனக்கு இவ்வளவு இழப்புகள் ஏற்பட்டிருக்காது!'' என்று முடித்தார் பார்த்திபன்.
மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.
ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...
- அப்புகுட்டிவி.ஐ.பி
- பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010
அனைவருக்கும் இது ஒரு பாடம் சிறந்த கட்டுரைக்கு நன்றி அப்துல்லாஹ் சார்
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை...
அப்புகுட்டி
- dsudhanandanநிர்வாகக் குழு
- பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010
தலைக்கவசம் உயிர்க்கவசம்
கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...
என்றும் அன்புடன் .................
த. சுதானந்தன்
மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
- Sponsored content
Similar topics
» எனக்கு ஏற்பட்ட அனுபவம் --(எந்தன் 11111பதிவு)
» எடை தூக்கும் போட்டியில் ஏற்பட்ட விபத்து - பெய்ஜிங் 2008
» மலேசியா - சுங்கைபூலோ நெடுஞ்சாலையில் ஏற்பட்ட வாகன விபத்து!
» நஷ்டம் ஏற்படுவதை தவிர்க்க பில் இல்லாமல் விற்க மறுப்பதால் பம்ப்செட் விற்பனை 25% பாதிப்பு
» ராஜஸ்தானி விரைவு ரயிலின் இன்ஜினில் ஏற்பட்ட திடீர் தீ விபத்து
» எடை தூக்கும் போட்டியில் ஏற்பட்ட விபத்து - பெய்ஜிங் 2008
» மலேசியா - சுங்கைபூலோ நெடுஞ்சாலையில் ஏற்பட்ட வாகன விபத்து!
» நஷ்டம் ஏற்படுவதை தவிர்க்க பில் இல்லாமல் விற்க மறுப்பதால் பம்ப்செட் விற்பனை 25% பாதிப்பு
» ராஜஸ்தானி விரைவு ரயிலின் இன்ஜினில் ஏற்பட்ட திடீர் தீ விபத்து
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|