புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 21/09/2024
by mohamed nizamudeen Today at 10:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 9:55 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Today at 7:57 pm

» நாவல்கள் வேண்டும்
by mruthun Today at 6:55 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:58 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:15 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Today at 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Today at 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Today at 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Today at 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Today at 10:44 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஒழுக்கமே உயர்வு தரும் Poll_c10ஒழுக்கமே உயர்வு தரும் Poll_m10ஒழுக்கமே உயர்வு தரும் Poll_c10 
61 Posts - 45%
heezulia
ஒழுக்கமே உயர்வு தரும் Poll_c10ஒழுக்கமே உயர்வு தரும் Poll_m10ஒழுக்கமே உயர்வு தரும் Poll_c10 
41 Posts - 30%
mohamed nizamudeen
ஒழுக்கமே உயர்வு தரும் Poll_c10ஒழுக்கமே உயர்வு தரும் Poll_m10ஒழுக்கமே உயர்வு தரும் Poll_c10 
9 Posts - 7%
வேல்முருகன் காசி
ஒழுக்கமே உயர்வு தரும் Poll_c10ஒழுக்கமே உயர்வு தரும் Poll_m10ஒழுக்கமே உயர்வு தரும் Poll_c10 
6 Posts - 4%
T.N.Balasubramanian
ஒழுக்கமே உயர்வு தரும் Poll_c10ஒழுக்கமே உயர்வு தரும் Poll_m10ஒழுக்கமே உயர்வு தரும் Poll_c10 
6 Posts - 4%
Raji@123
ஒழுக்கமே உயர்வு தரும் Poll_c10ஒழுக்கமே உயர்வு தரும் Poll_m10ஒழுக்கமே உயர்வு தரும் Poll_c10 
4 Posts - 3%
prajai
ஒழுக்கமே உயர்வு தரும் Poll_c10ஒழுக்கமே உயர்வு தரும் Poll_m10ஒழுக்கமே உயர்வு தரும் Poll_c10 
3 Posts - 2%
Barushree
ஒழுக்கமே உயர்வு தரும் Poll_c10ஒழுக்கமே உயர்வு தரும் Poll_m10ஒழுக்கமே உயர்வு தரும் Poll_c10 
2 Posts - 1%
Saravananj
ஒழுக்கமே உயர்வு தரும் Poll_c10ஒழுக்கமே உயர்வு தரும் Poll_m10ஒழுக்கமே உயர்வு தரும் Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
ஒழுக்கமே உயர்வு தரும் Poll_c10ஒழுக்கமே உயர்வு தரும் Poll_m10ஒழுக்கமே உயர்வு தரும் Poll_c10 
2 Posts - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஒழுக்கமே உயர்வு தரும் Poll_c10ஒழுக்கமே உயர்வு தரும் Poll_m10ஒழுக்கமே உயர்வு தரும் Poll_c10 
177 Posts - 40%
ayyasamy ram
ஒழுக்கமே உயர்வு தரும் Poll_c10ஒழுக்கமே உயர்வு தரும் Poll_m10ஒழுக்கமே உயர்வு தரும் Poll_c10 
176 Posts - 40%
mohamed nizamudeen
ஒழுக்கமே உயர்வு தரும் Poll_c10ஒழுக்கமே உயர்வு தரும் Poll_m10ஒழுக்கமே உயர்வு தரும் Poll_c10 
24 Posts - 5%
Dr.S.Soundarapandian
ஒழுக்கமே உயர்வு தரும் Poll_c10ஒழுக்கமே உயர்வு தரும் Poll_m10ஒழுக்கமே உயர்வு தரும் Poll_c10 
21 Posts - 5%
வேல்முருகன் காசி
ஒழுக்கமே உயர்வு தரும் Poll_c10ஒழுக்கமே உயர்வு தரும் Poll_m10ஒழுக்கமே உயர்வு தரும் Poll_c10 
9 Posts - 2%
prajai
ஒழுக்கமே உயர்வு தரும் Poll_c10ஒழுக்கமே உயர்வு தரும் Poll_m10ஒழுக்கமே உயர்வு தரும் Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
ஒழுக்கமே உயர்வு தரும் Poll_c10ஒழுக்கமே உயர்வு தரும் Poll_m10ஒழுக்கமே உயர்வு தரும் Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
ஒழுக்கமே உயர்வு தரும் Poll_c10ஒழுக்கமே உயர்வு தரும் Poll_m10ஒழுக்கமே உயர்வு தரும் Poll_c10 
7 Posts - 2%
Guna.D
ஒழுக்கமே உயர்வு தரும் Poll_c10ஒழுக்கமே உயர்வு தரும் Poll_m10ஒழுக்கமே உயர்வு தரும் Poll_c10 
5 Posts - 1%
Raji@123
ஒழுக்கமே உயர்வு தரும் Poll_c10ஒழுக்கமே உயர்வு தரும் Poll_m10ஒழுக்கமே உயர்வு தரும் Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒழுக்கமே உயர்வு தரும்


   
   
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Tue Jun 14, 2011 4:30 pm


கற்பை இருபாலருக்கும் பொதுவில் வைப்போம்

கற்பித்தான் முண்டாசுக்கவி பாரதி

ஒழுக்கத்தை உயிருக்கு மேலாக உயர்த்தினார்

உலகப் பொதுமறை படைத்த திருவள்ளுவர்

கல்விக்கு இரண்டாம் இடம் தந்தார்

ஒழுக்கத்திற்கு முதல் இடம் தந்தார் திருவள்ளுவர்

வெள்ளை காகிதத்தில் சிறு கரும்புள்ளி இருந்தால்

கரும்புள்ளி மட்டுமே கண்ணில் படும்

எத்துணை பெருமைகள், திறமைகள் இருந்தாலும்

ஒழுக்கம் இல்லை என்றால் மதிப்பதில்லை யாரும்

நல்ல பெயர் வாங்குவது மிகவும் கடினம்

கெட்ட பெயரை விரைவாக பெற்றுத்தரும் ஒழுக்கக்கேடு

கண்ணகியும் சீதையும் ஒழுக்கமுடன் வாழ்ந்ததால்

கணினியுகத்திலும் போற்றுகின்றோம் அவர்களை

மாதவியும் சூர்ப்பநகையும் ஒழுக்கம் தவறியதால்

மண்ணில் இன்றும் பழிக்கிறார்கள் அவர்களை

இராமன் ஒழுக்கமுடன் வாழ்ந்ததால் கடவுள் ஆனான்

இராவணன் ஒழுக்கம் தவறியதால் அரக்கன் ஆனான்

பறவைகள் கூட ஒழுக்கத்தோடு வாழும் போது

பகுத்தறி பெற்ற மனிதன் ஒழுக்கம் தவறலாமா?

விலங்குகள் கூட ஒழுக்கத்தோடு வாழும்போது

விவேகமான மனிதன் ஒழுக்கம் தவறலாமா?

தவறு செய்ய வாய்ப்பு வந்த போதும்

தவறு செய்யாமல் இருப்பவர்களே சிறந்தவர்கள்

ஆறறிவு பெற்ற மனிதனுக்கு இன்று

அவசியம் தேவை நல் ஒழுக்கம்

ஒழுக்கத்தோடு வாழ்பவனுக்குப் பெயர்தான் மனிதன்

ஒழுக்கம் தவறி வாழ்பவன் மனிதனா? சிந்தியுங்கள்

இனிய ஒழுக்கம் தவறி நடப்பன் பெயர்

இரண்டு கால் மிருகம் என்று உணர்

மனம் போன போக்கில் வாழ்வது வாழ்வன்று

மனத்தை கட்டுக்கோப்பில் வைத்து வாழ்வதே வாழ்வாகும்

கணவன் ஒழுக்கத்தோடு வாழ்ந்து வந்தால்தான்

மனைவியிடம் ஒழுக்கத்தை எதிர்பார்க்கும் உரிமை உண்டு

கணவன் ஒழுக்கம் கெட்டு வாழ்ந்து கொண்டு

மனைவியிடம் மட்டும் ஒழுக்கத்தை எதிர்பார்ப்பது மூடத்தனம்

ஒழுக்கம் என்து பண்பாடு மட்டும் அன்று

ஒழுக்கம் என்பது உயிர் சார்ந்தது இன்று

நூற்றாண்டுகள் கடந்த பின்னும் நிலைத்தார்

நம் காந்தியடிகள் காரணம் நல்ஒழுக்கம்

கர்மவீரர் காமராசர் பிரம்மச்சாரியாக வாழ்ந்தார்

கல்வி வள்ளல் ஒழுக்கச்சீலராக வாழ்ந்தார்.

ஒருவருக்கு எல்லாம் இருந்தும் உயர்ந்த

ஒழுக்கம் இல்லை என்றால் பயனில்லை

ஒழுக்கம் இருந்து ஏழையாக இருந்தாலும்

உயர்ந்த புகழ் தேடி வந்து சேரும்

எய்ட்ஸ் நோய் கொடிய நோய் உயிர்க்கொல்லி நோய்

ஒருவனுக்கு ஒருத்தி உணர்த்தவந்த உன்னதநோய்

தமிழ்ப்பண்பாட்டை கடைபிடித்து நடந்தால்

தரணியில் எய்ட்ஸை இல்லாமல் ஒழித்திடலாம்

ஒழுக்கம் இல்லாததால் தான் இன்று

உலகம் முழுவதும் பல்கிப் பெருகியது எய்ட்ஸ்

ஒழுக்கம் இல்லாததால் தான் இன்று

மேலை நாடுகளில் வன்முறை வளர்ந்தது

மேலை நாட்டு நாகரீகத்தைக் கடைபிடித்ததால் தான்

நம் நாட்டில் பண்பாடு சிதைந்தது

உலகிற்கே விளக்காகத் திகழ்வது நம்நாடு

பண்பாட்டுச் சீரழிவால் சிதைகின்றது நம்நாடு

அந்நியரிடமுள்ள நல்ல பழக்கம் கடை பிடிப்போம்

அந்நியரிடமுள்ள கெட்ட பழக்கம் விட்டொழிப்போம்

உயிர் மேல் ஆசை இருந்தால்

ஒழுக்கத்தோடு வாழ்வது நல்லது

நீண்ட ஆயுள் வேண்டும் என்றால்

நல்ஒழுக்கம் நாளும் வேண்டும்

உடல்நலனுக்கு ஒழுக்கம் அவசியம்

உள்ளம் நலனுக்கு உடல் நலம் அவசியம்

நல்லவர்களைப் பாடமாகக் கொள்ளுங்கள்

கெட்டவர்களை கவனிக்காமல் விட்டுவிடுங்கள்

ஒழுக்கம் என்பது பால் போன்றது

ஒழுக்கக்கேடு என்பது விசமபோன்றது

ஒருகுடம் பாலில் ஒரு துளி விசம் கலந்தாலும் விசம்

ஒழுக்கமாக வாழ்க்கையில் ஒருநிமிடம் சபலப்பட்டாலும் சஞ்சலம்

இப்படித்தான் வாழவேண்டுமென்பது ஒழுக்கம்

எப்படியும் வாழலாம் என்பது மூடப்பழக்கம்

பகுத்தறிவைப் பயன்படுத்தி வாழ்வது மனித இனம்

பகுத்தறிவைப் பயன்படுத்தாமல் வாழ்வது விலங்கினம்

விலங்கை விலங்காக இருக்க வலியுறுத்துவதில்லை

மனிதனை மனிதனாக இருக்க வலியுறுத்துவது ஒழுக்கம்

உலகமே வியக்கும் உயர்ந்த நம்பண்பாடு

ஒழுக்கத்தை போற்றிப் பாதுகாப்பது கண்கூடு

எதை இழந்தாலும் திரும்ப பெற்றுவிடலாம்

ஒழுக்கத்தை இழந்தால் எல்லாம் போய்விடும்

நல்லவர் என்ற பெயரை பெற்றுத்தருவது

நாடு போற்றும் நல்ஒழுக்கம் ஆகும்

கோடிப்பணம் கொட்டிக்கிடந்தாலும்

ஒழுக்கம் இல்லை என்றால் ஏழைதான்

அவன் பணம் எதுவுமின்றி ஏழையாக இருந்தாலும்

ஒழுக்கத்தோடு வாழ்ந்தால் அவன் குபேரன்தான்

பண்புகளில் சிறந்த பண்பு ஒழுக்கம்

பண்பாட்டைப் பறை சாற்றுவது உயர்ந்த ஒழுக்கம்

வாழ்க்கைத்துறை தேடி அலையத்தேவை இல்லை

வாழ்க்கைத்துணை தேடிவரும் ஒழுக்கத்தோடு இருந்தால்

தனி மனித ஒழுக்கம் சமுதாய ஒழுக்கமாகும்

சமுதாய ஒழுக்கம் நாட்டின் ஒழுக்கமாகும்

மனம் ஒரு குரங்கு என்றார்கள் நம்

மனத்தை கட்டுப்படுத்தக் கற்க வேண்டும்

முயன்றால் முடியாதது உலகில் எதுவுமில்லை

முடிந்தளவு ஒழுக்கத்தோடு வாழ்ந்து காட்டுவோம்

ஒழுக்கமாக வாழும் வாழ்க்கை தவம்

ஒழுக்கம் கெட்டு வாழும் வாழ்க்கை சவம்

இரா. இரவி, மதுரை








புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Tue Jun 14, 2011 4:37 pm

நானும் ரசித்தேன் தாமு
பகிர்ந்தமைக்கு நன்றி

சுரேஷ்குமார்
சுரேஷ்குமார்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 779
இணைந்தது : 18/05/2011
http://nfornsk.blogspot.com

Postசுரேஷ்குமார் Tue Jun 14, 2011 4:51 pm

அற்புமான அறிவுறை
நானும் கடைப்பிடித்து வருகிறேன்
தேங்ஸ் தல



jesudoss
jesudoss
தளபதி

தளபதி
பதிவுகள் : 1216
இணைந்தது : 10/01/2011

Postjesudoss Tue Jun 14, 2011 6:00 pm

மிக அருமையான கட்டுரை...எல்லாரும் படிக்க வேண்டிய கட்டுரை..
தாமு அவர்களுக்கு நன்றி...



தை.ஜேசுதாஸ்
தஞ்சாவூர்

ஒழுக்கமே உயர்வு தரும் 154550 ஒழுக்கமே உயர்வு தரும் 154550 ஒழுக்கமே உயர்வு தரும் 154550





கவலை இல்லாத மனிதர் இருவர் ..!
ஐ லவ் யூ ஒருவர் கருவறையில் ஐ லவ் யூ
அன்பு மலர் மற்றொருவர் கல்லறையில் அன்பு மலர்
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக