புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:55 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:45 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:40 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:35 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:24 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:18 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:11 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Yesterday at 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Yesterday at 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Yesterday at 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Yesterday at 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Yesterday at 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Yesterday at 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Yesterday at 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Yesterday at 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Yesterday at 4:09 pm

» கருத்துப்படம் 10/05/2024
by mohamed nizamudeen Yesterday at 4:01 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Yesterday at 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Yesterday at 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Yesterday at 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:28 am

» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:25 am

» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Thu May 09, 2024 5:43 am

» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Thu May 09, 2024 5:37 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Wed May 08, 2024 10:47 pm

» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed May 08, 2024 8:03 pm

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed May 08, 2024 7:10 pm

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed May 08, 2024 7:01 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:05 pm

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 8:49 pm

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:43 pm

» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 8:42 pm

» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:40 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஒழுக்கமே உயர்வு தரும் – கவிஞர்.இரா.இரவி Poll_c10ஒழுக்கமே உயர்வு தரும் – கவிஞர்.இரா.இரவி Poll_m10ஒழுக்கமே உயர்வு தரும் – கவிஞர்.இரா.இரவி Poll_c10 
68 Posts - 45%
heezulia
ஒழுக்கமே உயர்வு தரும் – கவிஞர்.இரா.இரவி Poll_c10ஒழுக்கமே உயர்வு தரும் – கவிஞர்.இரா.இரவி Poll_m10ஒழுக்கமே உயர்வு தரும் – கவிஞர்.இரா.இரவி Poll_c10 
65 Posts - 43%
mohamed nizamudeen
ஒழுக்கமே உயர்வு தரும் – கவிஞர்.இரா.இரவி Poll_c10ஒழுக்கமே உயர்வு தரும் – கவிஞர்.இரா.இரவி Poll_m10ஒழுக்கமே உயர்வு தரும் – கவிஞர்.இரா.இரவி Poll_c10 
5 Posts - 3%
prajai
ஒழுக்கமே உயர்வு தரும் – கவிஞர்.இரா.இரவி Poll_c10ஒழுக்கமே உயர்வு தரும் – கவிஞர்.இரா.இரவி Poll_m10ஒழுக்கமே உயர்வு தரும் – கவிஞர்.இரா.இரவி Poll_c10 
4 Posts - 3%
jairam
ஒழுக்கமே உயர்வு தரும் – கவிஞர்.இரா.இரவி Poll_c10ஒழுக்கமே உயர்வு தரும் – கவிஞர்.இரா.இரவி Poll_m10ஒழுக்கமே உயர்வு தரும் – கவிஞர்.இரா.இரவி Poll_c10 
2 Posts - 1%
Jenila
ஒழுக்கமே உயர்வு தரும் – கவிஞர்.இரா.இரவி Poll_c10ஒழுக்கமே உயர்வு தரும் – கவிஞர்.இரா.இரவி Poll_m10ஒழுக்கமே உயர்வு தரும் – கவிஞர்.இரா.இரவி Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
ஒழுக்கமே உயர்வு தரும் – கவிஞர்.இரா.இரவி Poll_c10ஒழுக்கமே உயர்வு தரும் – கவிஞர்.இரா.இரவி Poll_m10ஒழுக்கமே உயர்வு தரும் – கவிஞர்.இரா.இரவி Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
ஒழுக்கமே உயர்வு தரும் – கவிஞர்.இரா.இரவி Poll_c10ஒழுக்கமே உயர்வு தரும் – கவிஞர்.இரா.இரவி Poll_m10ஒழுக்கமே உயர்வு தரும் – கவிஞர்.இரா.இரவி Poll_c10 
1 Post - 1%
M. Priya
ஒழுக்கமே உயர்வு தரும் – கவிஞர்.இரா.இரவி Poll_c10ஒழுக்கமே உயர்வு தரும் – கவிஞர்.இரா.இரவி Poll_m10ஒழுக்கமே உயர்வு தரும் – கவிஞர்.இரா.இரவி Poll_c10 
1 Post - 1%
kargan86
ஒழுக்கமே உயர்வு தரும் – கவிஞர்.இரா.இரவி Poll_c10ஒழுக்கமே உயர்வு தரும் – கவிஞர்.இரா.இரவி Poll_m10ஒழுக்கமே உயர்வு தரும் – கவிஞர்.இரா.இரவி Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஒழுக்கமே உயர்வு தரும் – கவிஞர்.இரா.இரவி Poll_c10ஒழுக்கமே உயர்வு தரும் – கவிஞர்.இரா.இரவி Poll_m10ஒழுக்கமே உயர்வு தரும் – கவிஞர்.இரா.இரவி Poll_c10 
108 Posts - 53%
ayyasamy ram
ஒழுக்கமே உயர்வு தரும் – கவிஞர்.இரா.இரவி Poll_c10ஒழுக்கமே உயர்வு தரும் – கவிஞர்.இரா.இரவி Poll_m10ஒழுக்கமே உயர்வு தரும் – கவிஞர்.இரா.இரவி Poll_c10 
68 Posts - 33%
mohamed nizamudeen
ஒழுக்கமே உயர்வு தரும் – கவிஞர்.இரா.இரவி Poll_c10ஒழுக்கமே உயர்வு தரும் – கவிஞர்.இரா.இரவி Poll_m10ஒழுக்கமே உயர்வு தரும் – கவிஞர்.இரா.இரவி Poll_c10 
9 Posts - 4%
prajai
ஒழுக்கமே உயர்வு தரும் – கவிஞர்.இரா.இரவி Poll_c10ஒழுக்கமே உயர்வு தரும் – கவிஞர்.இரா.இரவி Poll_m10ஒழுக்கமே உயர்வு தரும் – கவிஞர்.இரா.இரவி Poll_c10 
6 Posts - 3%
Jenila
ஒழுக்கமே உயர்வு தரும் – கவிஞர்.இரா.இரவி Poll_c10ஒழுக்கமே உயர்வு தரும் – கவிஞர்.இரா.இரவி Poll_m10ஒழுக்கமே உயர்வு தரும் – கவிஞர்.இரா.இரவி Poll_c10 
4 Posts - 2%
Rutu
ஒழுக்கமே உயர்வு தரும் – கவிஞர்.இரா.இரவி Poll_c10ஒழுக்கமே உயர்வு தரும் – கவிஞர்.இரா.இரவி Poll_m10ஒழுக்கமே உயர்வு தரும் – கவிஞர்.இரா.இரவி Poll_c10 
3 Posts - 1%
Baarushree
ஒழுக்கமே உயர்வு தரும் – கவிஞர்.இரா.இரவி Poll_c10ஒழுக்கமே உயர்வு தரும் – கவிஞர்.இரா.இரவி Poll_m10ஒழுக்கமே உயர்வு தரும் – கவிஞர்.இரா.இரவி Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
ஒழுக்கமே உயர்வு தரும் – கவிஞர்.இரா.இரவி Poll_c10ஒழுக்கமே உயர்வு தரும் – கவிஞர்.இரா.இரவி Poll_m10ஒழுக்கமே உயர்வு தரும் – கவிஞர்.இரா.இரவி Poll_c10 
2 Posts - 1%
jairam
ஒழுக்கமே உயர்வு தரும் – கவிஞர்.இரா.இரவி Poll_c10ஒழுக்கமே உயர்வு தரும் – கவிஞர்.இரா.இரவி Poll_m10ஒழுக்கமே உயர்வு தரும் – கவிஞர்.இரா.இரவி Poll_c10 
2 Posts - 1%
D. sivatharan
ஒழுக்கமே உயர்வு தரும் – கவிஞர்.இரா.இரவி Poll_c10ஒழுக்கமே உயர்வு தரும் – கவிஞர்.இரா.இரவி Poll_m10ஒழுக்கமே உயர்வு தரும் – கவிஞர்.இரா.இரவி Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒழுக்கமே உயர்வு தரும் – கவிஞர்.இரா.இரவி


   
   
eraeravi
eraeravi
தளபதி

தளபதி
பதிவுகள் : 1816
இணைந்தது : 08/07/2010
http://www.kavimalar.com

Posteraeravi Wed Jul 14, 2010 1:50 pm

ஒழுக்கமே உயர்வு தரும் – கவிஞர்.இரா.இரவி




ஒழுக்கமே உயர்வு தரும் – கவிஞர்.இரா.இரவி Ravi








ஒழுக்கமாக வாழும் வாழ்க்கை தவம்
ஒழுக்கம் கெட்டு வாழும் வாழ்க்கை சவம்
ஒருவனுக்கு ஒருத்தி என்ற தமிழ்ப் பண்பாட்டை
உலகிற்கு பறைசாற்றியது நமது தமிழகம்
கற்பை இருபாலருக்கும் பொதுவில் வைப்போம்
கற்பித்தான் முண்டாசுக்கவி பாரதி
ஒழுக்கத்தை உயிருக்கு மேலாக உயர்த்தினார்
உலகப் பொதுமறை படைத்த திருவள்ளுவர்
கல்விக்கு இரண்டாம் இடம் தந்தார்
ஒழுக்கத்திற்கு முதல் இடம் தந்தார் திருவள்ளுவர்
வெள்ளை காகிதத்தில் சிறு கரும்புள்ளி இருந்தால்
கரும்புள்ளி மட்டுமே கண்ணில் படும்
எத்துணை பெருமைகள், திறமைகள் இருந்தாலும்
ஒழுக்கம் இல்லை என்றால் மதிப்பதில்லை யாரும்
நல்ல பெயர் வாங்குவது மிகவும் கடினம்
கெட்ட பெயரை விரைவாக பெற்றுத்தரும் ஒழுக்கக்கேடு
கண்ணகியும் சீதையும் ஒழுக்கமுடன் வாழ்ந்ததால்
கணினியுகத்திலும் போற்றுகின்றோம் அவர்களை
மாதவியும் சூர்ப்பநகையும் ஒழுக்கம் தவறியதால்
மண்ணில் இன்றும் பழிக்கிறார்கள் அவர்களை
இராமன் ஒழுக்கமுடன் வாழ்ந்ததால் கடவுள் ஆனான்
இராவணன் ஒழுக்கம் தவறியதால் அரக்கன் ஆனான்
பறவைகள் கூட ஒழுக்கத்தோடு வாழும் போது
பகுத்தறி பெற்ற மனிதன் ஒழுக்கம் தவறலாமா?
விலங்குகள் கூட ஒழுக்கத்தோடு வாழும்போது
விவேகமான மனிதன் ஒழுக்கம் தவறலாமா?
தவறு செய்ய வாய்ப்பு வந்த போதும்
தவறு செய்யாமல் இருப்பவர்களே சிறந்தவர்கள்
ஆறறிவு பெற்ற மனிதனுக்கு இன்று
அவசியம் தேவை நல் ஒழுக்கம்
ஒழுக்கத்தோடு வாழ்பவனுக்குப் பெயர்தான் மனிதன்
ஒழுக்கம் தவறி வாழ்பவன் மனிதனா? சிந்தியுங்கள்
இனிய ஒழுக்கம் தவறி நடப்பன் பெயர்
இரண்டு கால் மிருகம் என்று உணர்
மனம் போன போக்கில் வாழ்வது வாழ்வன்று
மனத்தை கட்டுக்கோப்பில் வைத்து வாழ்வதே வாழ்வாகும்
கணவன் ஒழுக்கத்தோடு வாழ்ந்து வந்தால்தான்
மனைவியிடம் ஒழுக்கத்தை எதிர்பார்க்கும் உரிமை உண்டு
கணவன் ஒழுக்கம் கெட்டு வாழ்ந்து கொண்டு
மனைவியிடம் மட்டும் ஒழுக்கத்தை எதிர்பார்ப்பது மூடத்தனம்
ஒழுக்கம் என்து பண்பாடு மட்டும் அன்று
ஒழுக்கம் என்பது உயிர் சார்ந்தது இன்று
நூற்றாண்டுகள் கடந்த பின்னும் நிலைத்தார்
நம் காந்தியடிகள் காரணம் நல்ஒழுக்கம்
கர்மவீரர் காமராசர் பிரம்மச்சாரியாக வாழ்ந்தார்
கல்வி வள்ளல் ஒழுக்கச்சீலராக வாழ்ந்தார்.
ஒருவருக்கு எல்லாம் இருந்தும் உயர்ந்த
ஒழுக்கம் இல்லை என்றால் பயனில்லை
ஒழுக்கம் இருந்து ஏழையாக இருந்தாலும்
உயர்ந்த புகழ் தேடி வந்து சேரும்
எய்ட்ஸ் நோய் கொடிய நோய் உயிர்க்கொல்லி நோய்
ஒருவனுக்கு ஒருத்தி உணர்த்தவந்த உன்னதநோய்
தமிழ்ப்பண்பாட்டை கடைபிடித்து நடந்தால்
தரணியில் எய்ட்ஸை இல்லாமல் ஒழித்திடலாம்
ஒழுக்கம் இல்லாததால் தான் இன்று
உலகம் முழுவதும் பல்கிப் பெருகியது எய்ட்ஸ்
ஒழுக்கம் இல்லாததால் தான் இன்று
மேலை நாடுகளில் வன்முறை வளர்ந்தது
மேலை நாட்டு நாகரீகத்தைக் கடைபிடித்ததால் தான்
நம் நாட்டில் பண்பாடு சிதைந்தது
உலகிற்கே விளக்காகத் திகழ்வது நம்நாடு
பண்பாட்டுச் சீரழிவால் சிதைகின்றது நம்நாடு
அந்நியரிடமுள்ள நல்ல பழக்கம் கடை பிடிப்போம்
அந்நியரிடமுள்ள கெட்ட பழக்கம் விட்டொழிப்போம்
உயிர் மேல் ஆசை இருந்தால்
ஒழுக்கத்தோடு வாழ்வது நல்லது
நீண்ட ஆயுள் வேண்டும் என்றால்
நல்ஒழுக்கம் நாளும் வேண்டும்
உடல்நலனுக்கு ஒழுக்கம் அவசியம்
உள்ளம் நலனுக்கு உடல் நலம் அவசியம்
நல்லவர்களைப் பாடமாகக் கொள்ளுங்கள்
கெட்டவர்களை கவனிக்காமல் விட்டுவிடுங்கள்
ஒழுக்கம் என்பது பால் போன்றது
ஒழுக்கக்கேடு என்பது விசம் போன்றது
ஒருகுடம் பாலில் ஒரு துளி விசம் கலந்தாலும் விசம்
ஒழுக்கமாக வாழ்க்கையில் ஒருநிமிடம் சபலப்பட்டாலும் சஞ்சலம்
இப்படித்தான் வாழவேண்டுமென்பது ஒழுக்கம்
எப்படியும் வாழலாம் என்பது மூடப்பழக்கம்
பகுத்தறிவைப் பயன்படுத்தி வாழ்வது மனித இனம்
பகுத்தறிவைப் பயன்படுத்தாமல் வாழ்வது விலங்கினம்
விலங்கை விலங்காக இருக்க வலியுறுத்துவதில்லை
மனிதனை மனிதனாக இருக்க வலியுறுத்துவது ஒழுக்கம்
உலகமே வியக்கும் உயர்ந்த நம்பண்பாடு
ஒழுக்கத்தை போற்றிப் பாதுகாப்பது கண்கூடு
எதை இழந்தாலும் திரும்ப பெற்றுவிடலாம்
ஒழுக்கத்தை இழந்தால் எல்லாம் போய்விடும்
நல்லவர் என்ற பெயரை பெற்றுத்தருவது
நாடு போற்றும் நல்ஒழுக்கம் ஆகும்
கோடிப்பணம் கொட்டிக்கிடந்தாலும்
ஒழுக்கம் இல்லை என்றால் ஏழைதான் அவன்
பணம் எதுவுமின்றி ஏழையாக இருந்தாலும்
ஒழுக்கத்தோடு வாழ்ந்தால் அவன் குபேரன்தான்
பண்புகளில் சிறந்த பண்பு ஒழுக்கம்
பண்பாட்டைப் பறை சாற்றுவது உயர்ந்த ஒழுக்கம்
வாழ்க்கைத்துறை தேடி அலையத்தேவை இல்லை
வாழ்க்கைத்துணை தேடிவரும் ஒழுக்கத்தோடு இருந்தால்
தனி மனித ஒழுக்கம் சமுதாய ஒழுக்கமாகும்
சமுதாய ஒழுக்கம் நாட்டின் ஒழுக்கமாகும்
மனம் ஒரு குரங்கு என்றார்கள் நம்
மனத்தை கட்டுப்படுத்தக் கற்க வேண்டும்
முயன்றால் முடியாதது உலகில் எதுவுமில்லை
முடிந்தளவு ஒழுக்கத்தோடு வாழ்ந்து காட்டுவோம்
ஒழுக்கமாக வாழும் வாழ்க்கை தவம்
ஒழுக்கம் கெட்டு வாழும் வாழ்க்கை சவம்

மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Wed Jul 14, 2010 2:28 pm

ஒழுக்கத்திற்கான இந்த கவிதை மிக மிக அருமை ரவி...

தனிமனித ஒழுக்கமே சமுதாய ஒழுக்கமாகும் அருமையான வரிகள்.....

உடல்நலனுக்கு மட்டுமல்லாது உள்ள நலனுக்காகவும் ஒழுக்கம் அவசியம் என்று சொன்னது மிக அருமை....

விலங்குகள் இப்படி இரு என்று நாம் சொல்லாமலேயே தனக்கென ஒரு கட்டுப்பாட்டுடன் தான் வாழ்கிறது...

ஆனால் மனிதன் தனக்கு தானே கட்டுப்பாட்டை விதித்து ஒழுக்கத்துடன் இருப்பது அவசியம் என்பதை மிக அருமையான வரிகளில் சொல்லி இருக்கீங்க....

அன்பு பாராட்டுக்கள்பா..



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

ஒழுக்கமே உயர்வு தரும் – கவிஞர்.இரா.இரவி 47
திவா
திவா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2645
இணைந்தது : 17/05/2009

Postதிவா Wed Jul 14, 2010 2:29 pm

மஞ்சுபாஷிணி wrote:ஒழுக்கத்திற்கான இந்த கவிதை மிக மிக அருமை ரவி...

தனிமனித ஒழுக்கமே சமுதாய ஒழுக்கமாகும் அருமையான வரிகள்.....

உடல்நலனுக்கு மட்டுமல்லாது உள்ள நலனுக்காகவும் ஒழுக்கம் அவசியம் என்று சொன்னது மிக அருமை....

விலங்குகள் இப்படி இரு என்று நாம் சொல்லாமலேயே தனக்கென ஒரு கட்டுப்பாட்டுடன் தான் வாழ்கிறது...

ஆனால் மனிதன் தனக்கு தானே கட்டுப்பாட்டை விதித்து ஒழுக்கத்துடன் இருப்பது அவசியம் என்பதை மிக அருமையான வரிகளில் சொல்லி இருக்கீங்க....

அன்பு பாராட்டுக்கள்பா..
சியர்ஸ் சியர்ஸ்



thiva
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Wed Jul 14, 2010 3:03 pm

எத்துணை பெருமைகள், திறமைகள் இருந்தாலும்
ஒழுக்கம் இல்லை என்றால் மதிப்பதில்லை யாரும்
நல்ல பெயர் வாங்குவது மிகவும் கடினம் மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Wed Jul 14, 2010 5:08 pm

ஒழுக்கமே உயர்வு தரும் – கவிஞர்.இரா.இரவி 677196 ஒழுக்கமே உயர்வு தரும் – கவிஞர்.இரா.இரவி 677196 ஒழுக்கமே உயர்வு தரும் – கவிஞர்.இரா.இரவி 677196




ஒழுக்கமே உயர்வு தரும் – கவிஞர்.இரா.இரவி Power-Star-Srinivasan
eraeravi
eraeravi
தளபதி

தளபதி
பதிவுகள் : 1816
இணைந்தது : 08/07/2010
http://www.kavimalar.com

Posteraeravi Wed Jul 14, 2010 9:32 pm

வணக்கம் கவிதை பற்றிய பாராட்டுக்கு மிக்க நன்றி

அன்புடன்

இரா .இரவி
www.kavimalar.com
http://wtrfm.com/?cat=3

http://eraeravi.wordpress.com/

eraeravi
eraeravi
தளபதி

தளபதி
பதிவுகள் : 1816
இணைந்தது : 08/07/2010
http://www.kavimalar.com

Posteraeravi Tue Nov 13, 2012 10:59 am

நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

www.eraeravi.com
www.kavimalar.com
www.eraeravi.blogspot.com
http://eluthu.com/user/index.php?user=eraeravi
http://en.netlog.com/rraviravi/blog
http://www.noolulagam.com/product/?pid=6802#response


அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Tue Nov 13, 2012 7:13 pm

ஒழுக்கமான வாழ்வே சிறந்தது ... அருமை கவிஞர் ரவி அவர்களே

eraeravi
eraeravi
தளபதி

தளபதி
பதிவுகள் : 1816
இணைந்தது : 08/07/2010
http://www.kavimalar.com

Posteraeravi Tue Nov 13, 2012 10:18 pm


நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக