புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 23:43

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 22:59

» கருத்துப்படம் 06/10/2024
by mohamed nizamudeen Yesterday at 21:56

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:24

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:15

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 20:46

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:31

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 20:21

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 18:23

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 18:17

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 18:07

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:48

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 14:55

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:45

» நங்கையர் போற்றும் நவராத்திரி
by ayyasamy ram Yesterday at 12:18

» மகள் தந்த வரம்
by ayyasamy ram Yesterday at 12:17

» எவ்வகை காதல்
by ayyasamy ram Yesterday at 12:14

» கொடி காத்த குமரன்
by ayyasamy ram Yesterday at 12:09

» நானொரு சிறு புள்ளி
by ayyasamy ram Yesterday at 12:08

» அடடா...புதிய பூமி!
by ayyasamy ram Yesterday at 12:04

» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Yesterday at 9:20

» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Yesterday at 9:17

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:24

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 1:12

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 0:04

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Sat 5 Oct 2024 - 18:19

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Sat 5 Oct 2024 - 18:00

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Sat 5 Oct 2024 - 15:03

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Sat 5 Oct 2024 - 15:00

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Sat 5 Oct 2024 - 14:58

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Sat 5 Oct 2024 - 14:54

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Sat 5 Oct 2024 - 14:52

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Sat 5 Oct 2024 - 14:50

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat 5 Oct 2024 - 8:55

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Sat 5 Oct 2024 - 0:23

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri 4 Oct 2024 - 23:27

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri 4 Oct 2024 - 8:46

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri 4 Oct 2024 - 8:45

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri 4 Oct 2024 - 8:44

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri 4 Oct 2024 - 8:42

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri 4 Oct 2024 - 8:41

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri 4 Oct 2024 - 8:39

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed 2 Oct 2024 - 21:47

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed 2 Oct 2024 - 19:18

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 14:19

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 13:58

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 13:23

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 13:16

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed 2 Oct 2024 - 10:26

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கவிதை அந்தாதி. Poll_c10கவிதை அந்தாதி. Poll_m10கவிதை அந்தாதி. Poll_c10 
75 Posts - 55%
heezulia
கவிதை அந்தாதி. Poll_c10கவிதை அந்தாதி. Poll_m10கவிதை அந்தாதி. Poll_c10 
44 Posts - 32%
mohamed nizamudeen
கவிதை அந்தாதி. Poll_c10கவிதை அந்தாதி. Poll_m10கவிதை அந்தாதி. Poll_c10 
6 Posts - 4%
dhilipdsp
கவிதை அந்தாதி. Poll_c10கவிதை அந்தாதி. Poll_m10கவிதை அந்தாதி. Poll_c10 
4 Posts - 3%
வேல்முருகன் காசி
கவிதை அந்தாதி. Poll_c10கவிதை அந்தாதி. Poll_m10கவிதை அந்தாதி. Poll_c10 
3 Posts - 2%
Abiraj_26
கவிதை அந்தாதி. Poll_c10கவிதை அந்தாதி. Poll_m10கவிதை அந்தாதி. Poll_c10 
1 Post - 1%
kavithasankar
கவிதை அந்தாதி. Poll_c10கவிதை அந்தாதி. Poll_m10கவிதை அந்தாதி. Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
கவிதை அந்தாதி. Poll_c10கவிதை அந்தாதி. Poll_m10கவிதை அந்தாதி. Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
கவிதை அந்தாதி. Poll_c10கவிதை அந்தாதி. Poll_m10கவிதை அந்தாதி. Poll_c10 
1 Post - 1%
Guna.D
கவிதை அந்தாதி. Poll_c10கவிதை அந்தாதி. Poll_m10கவிதை அந்தாதி. Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கவிதை அந்தாதி. Poll_c10கவிதை அந்தாதி. Poll_m10கவிதை அந்தாதி. Poll_c10 
70 Posts - 54%
heezulia
கவிதை அந்தாதி. Poll_c10கவிதை அந்தாதி. Poll_m10கவிதை அந்தாதி. Poll_c10 
42 Posts - 33%
mohamed nizamudeen
கவிதை அந்தாதி. Poll_c10கவிதை அந்தாதி. Poll_m10கவிதை அந்தாதி. Poll_c10 
6 Posts - 5%
dhilipdsp
கவிதை அந்தாதி. Poll_c10கவிதை அந்தாதி. Poll_m10கவிதை அந்தாதி. Poll_c10 
4 Posts - 3%
வேல்முருகன் காசி
கவிதை அந்தாதி. Poll_c10கவிதை அந்தாதி. Poll_m10கவிதை அந்தாதி. Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
கவிதை அந்தாதி. Poll_c10கவிதை அந்தாதி. Poll_m10கவிதை அந்தாதி. Poll_c10 
1 Post - 1%
kavithasankar
கவிதை அந்தாதி. Poll_c10கவிதை அந்தாதி. Poll_m10கவிதை அந்தாதி. Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
கவிதை அந்தாதி. Poll_c10கவிதை அந்தாதி. Poll_m10கவிதை அந்தாதி. Poll_c10 
1 Post - 1%
Abiraj_26
கவிதை அந்தாதி. Poll_c10கவிதை அந்தாதி. Poll_m10கவிதை அந்தாதி. Poll_c10 
1 Post - 1%
Guna.D
கவிதை அந்தாதி. Poll_c10கவிதை அந்தாதி. Poll_m10கவிதை அந்தாதி. Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கவிதை அந்தாதி.


   
   

Page 1 of 38 1, 2, 3 ... 19 ... 38  Next

வழிப்போக்கன்
வழிப்போக்கன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1121
இணைந்தது : 18/02/2010

Postவழிப்போக்கன் Fri 26 Feb 2010 - 4:35

அன்பின் நண்பர்களே!
இங்கு கவிதை ஒன்று தருகின்றேன் பின்னர் அதன் முடிவுச் சொல்லில் இருந்து அடுத்து வருபவர் தொடங்க வேண்டும், இப்படி அடுத்து வருபவர் பதியும் கவிதையின் முடிவுச் சொல்லில் இருந்து பதிவுகள் தொடர்ந்து கொண்டு போகும்...
எல்லோரும் பங்குகொண்டு கவிதையைத் தொடருவோம்.

உதாரணம்

சிந்தை கலங்காமல் செய்யும் செயல்யாவும்
உந்தன் வினையாம் சிறந்து - மனதை
மகிழ்வாக்கி மாயோனின் தாள்பணிந்து போற்று
எதிலுமே இன்பமே ஊற்று..!


இங்கு நான் தொடர்வது ஊற்று அல்லது இன்பமே ஊற்று எனும் சொல்லாக இருக்கவேண்டும்....


இன்பமே ஊற்று நம் ஈகரை
வாசலில் வந்ததும் பொங்கிடும்
மகிழ்வதும் தங்கிடும் என்றுமே..!


அடுத்தவர் “என்றுமே” எனும் சொல்லுடனோ அல்லது “தங்கிடும் என்றுமே” என ஆரம்பிக்கலாம்... இப்படி இறுதிச் சொல்லில் இருந்து தொடர்ந்து கவி நீண்டு செல்லும் ....

என்ன ஆயத்தமாகி விட்டீர்களா...? கவிதை அந்தாதி. 733974

srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Fri 26 Feb 2010 - 4:46

ஓர் முயற்சிதான் பண்ணி பார்போமே...


என்றுமே காண வந்திடுவோம்
தகவல் பல தந்திடுவோம்
நித்தம் பல அறிந்திடுவோம்
உறவுகள் பல வளர்த்திடுவோம்
முகம் தெரியா பலரோடு
ஈகரை என்னும் துணையோடு....




-------------------------------

இவன்,
தஞ்சை.வாசன்

அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Fri 26 Feb 2010 - 4:51

என்னைத்துலைத்து விட்டு
என் துணையைத்
தேடிக்கொண்டிருக்கிறேன்

அன்புடன் அப்புகுட்டி

srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Fri 26 Feb 2010 - 5:04

தேடிக்கொண்டிருக்கும் வரை வாழ்கை
துடித்துக்கொண்டிருக்கும் வரை இதயம்..
நினைக்கும் வரை கனவு
மறக்கும் வரை நினைவு...

வழிப்போக்கன்
வழிப்போக்கன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1121
இணைந்தது : 18/02/2010

Postவழிப்போக்கன் Fri 26 Feb 2010 - 5:09

தேடிக் கொண்டிருக்கின்றேன்
உண்மை முகமறியா
மன மறிந்த மனிதரிடம்
அன்பின் முகவரியை
நாளும் வழிதனிலே
தேடிக்கொண்டிருக்கின்றேன்..

தேடலே வாழ்க்கையாக
செல்லும் வழிதனிலே
தொடரும் தேடல் என்றும்..

வழிப்போக்கன்
வழிப்போக்கன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1121
இணைந்தது : 18/02/2010

Postவழிப்போக்கன் Fri 26 Feb 2010 - 5:12

srinihasan wrote:தேடிக்கொண்டிருக்கும் வரை வாழ்கை
துடித்துக்கொண்டிருக்கும் வரை இதயம்..
நினைக்கும் வரை கனவு
மறக்கும் வரை நினைவு...

நினைவினில் நீவந்த பின்னால்தான்
என்னையே எனக்கு அறிமுகமாகினேன்
இத்தனை நாளாய் எங்கிருந்தாய்
என்னுயிரினில் தான் ஒளிந்திருந்தாயா...?

srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Fri 26 Feb 2010 - 5:16

valippokkan wrote:தேடிக் கொண்டிருக்கின்றேன்
உண்மை முகமறியா
மன மறிந்த மனிதரிடம்
அன்பின் முகவரியை
நாளும் வழிதனிலே
தேடிக்கொண்டிருக்கின்றேன்..

தேடலே வாழ்க்கையாக
செல்லும் வழிதனிலே
தொடரும் தேடல் என்றும்..


என்று இந்த மண்ணில் பிறந்தேனோ
என்று உன்னை கண்ணில் கண்டேனோ
என்று என் மனதில் நினைத்தேனோ
என்றும் உன் நினைவில் வாழ்வேனோ?

வழிப்போக்கன்
வழிப்போக்கன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1121
இணைந்தது : 18/02/2010

Postவழிப்போக்கன் Fri 26 Feb 2010 - 5:26

வாழ்வேனோ வலுவிழந்து வீழ்வேனோ
எதுவும் உன்னாலாகுமென்பேன்
தேய்கின்ற கூன் பிறையாய் போனாலும்
எண்ண முகிலினங்கள் உன்னை நினைக்கும்

srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Fri 26 Feb 2010 - 5:32

valippokkan wrote:வாழ்வேனோ வலுவிழந்து வீழ்வேனோ
எதுவும் உன்னாலாகுமென்பேன்
தேய்கின்ற கூன் பிறையாய் போனாலும்
எண்ண முகிலினங்கள் உன்னை நினைக்கும்

நினைக்கும் நினைக்கும்
எந்தன் இதயம்
நினைக்கும் அனுதினமும்

துடிக்கும் துடிக்கும்
எந்தன் இதயம்
உந்தன்பெயரை சொல்லி...

வழிப்போக்கன்
வழிப்போக்கன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1121
இணைந்தது : 18/02/2010

Postவழிப்போக்கன் Fri 26 Feb 2010 - 5:44

சொல்லி மனமினிக்கும்
கள்ளியுன் பெயரை
எண்ணி யெவருரைக்கவும்
கூடாதென்றே..
தாலி கட்டி யென் பெயராய்
மாற்றிக் கொண்டேன்.. கவிதை அந்தாதி. Icon_smile

Sponsored content

PostSponsored content



Page 1 of 38 1, 2, 3 ... 19 ... 38  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக