புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அறிய வேண்டிய திருமண முறைகள்- தொடர் பதிவு - Page 5 Poll_c10அறிய வேண்டிய திருமண முறைகள்- தொடர் பதிவு - Page 5 Poll_m10அறிய வேண்டிய திருமண முறைகள்- தொடர் பதிவு - Page 5 Poll_c10 
59 Posts - 55%
heezulia
அறிய வேண்டிய திருமண முறைகள்- தொடர் பதிவு - Page 5 Poll_c10அறிய வேண்டிய திருமண முறைகள்- தொடர் பதிவு - Page 5 Poll_m10அறிய வேண்டிய திருமண முறைகள்- தொடர் பதிவு - Page 5 Poll_c10 
31 Posts - 29%
mohamed nizamudeen
அறிய வேண்டிய திருமண முறைகள்- தொடர் பதிவு - Page 5 Poll_c10அறிய வேண்டிய திருமண முறைகள்- தொடர் பதிவு - Page 5 Poll_m10அறிய வேண்டிய திருமண முறைகள்- தொடர் பதிவு - Page 5 Poll_c10 
5 Posts - 5%
dhilipdsp
அறிய வேண்டிய திருமண முறைகள்- தொடர் பதிவு - Page 5 Poll_c10அறிய வேண்டிய திருமண முறைகள்- தொடர் பதிவு - Page 5 Poll_m10அறிய வேண்டிய திருமண முறைகள்- தொடர் பதிவு - Page 5 Poll_c10 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
அறிய வேண்டிய திருமண முறைகள்- தொடர் பதிவு - Page 5 Poll_c10அறிய வேண்டிய திருமண முறைகள்- தொடர் பதிவு - Page 5 Poll_m10அறிய வேண்டிய திருமண முறைகள்- தொடர் பதிவு - Page 5 Poll_c10 
3 Posts - 3%
kavithasankar
அறிய வேண்டிய திருமண முறைகள்- தொடர் பதிவு - Page 5 Poll_c10அறிய வேண்டிய திருமண முறைகள்- தொடர் பதிவு - Page 5 Poll_m10அறிய வேண்டிய திருமண முறைகள்- தொடர் பதிவு - Page 5 Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
அறிய வேண்டிய திருமண முறைகள்- தொடர் பதிவு - Page 5 Poll_c10அறிய வேண்டிய திருமண முறைகள்- தொடர் பதிவு - Page 5 Poll_m10அறிய வேண்டிய திருமண முறைகள்- தொடர் பதிவு - Page 5 Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
அறிய வேண்டிய திருமண முறைகள்- தொடர் பதிவு - Page 5 Poll_c10அறிய வேண்டிய திருமண முறைகள்- தொடர் பதிவு - Page 5 Poll_m10அறிய வேண்டிய திருமண முறைகள்- தொடர் பதிவு - Page 5 Poll_c10 
1 Post - 1%
Guna.D
அறிய வேண்டிய திருமண முறைகள்- தொடர் பதிவு - Page 5 Poll_c10அறிய வேண்டிய திருமண முறைகள்- தொடர் பதிவு - Page 5 Poll_m10அறிய வேண்டிய திருமண முறைகள்- தொடர் பதிவு - Page 5 Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
அறிய வேண்டிய திருமண முறைகள்- தொடர் பதிவு - Page 5 Poll_c10அறிய வேண்டிய திருமண முறைகள்- தொடர் பதிவு - Page 5 Poll_m10அறிய வேண்டிய திருமண முறைகள்- தொடர் பதிவு - Page 5 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அறிய வேண்டிய திருமண முறைகள்- தொடர் பதிவு - Page 5 Poll_c10அறிய வேண்டிய திருமண முறைகள்- தொடர் பதிவு - Page 5 Poll_m10அறிய வேண்டிய திருமண முறைகள்- தொடர் பதிவு - Page 5 Poll_c10 
54 Posts - 55%
heezulia
அறிய வேண்டிய திருமண முறைகள்- தொடர் பதிவு - Page 5 Poll_c10அறிய வேண்டிய திருமண முறைகள்- தொடர் பதிவு - Page 5 Poll_m10அறிய வேண்டிய திருமண முறைகள்- தொடர் பதிவு - Page 5 Poll_c10 
29 Posts - 29%
mohamed nizamudeen
அறிய வேண்டிய திருமண முறைகள்- தொடர் பதிவு - Page 5 Poll_c10அறிய வேண்டிய திருமண முறைகள்- தொடர் பதிவு - Page 5 Poll_m10அறிய வேண்டிய திருமண முறைகள்- தொடர் பதிவு - Page 5 Poll_c10 
5 Posts - 5%
dhilipdsp
அறிய வேண்டிய திருமண முறைகள்- தொடர் பதிவு - Page 5 Poll_c10அறிய வேண்டிய திருமண முறைகள்- தொடர் பதிவு - Page 5 Poll_m10அறிய வேண்டிய திருமண முறைகள்- தொடர் பதிவு - Page 5 Poll_c10 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
அறிய வேண்டிய திருமண முறைகள்- தொடர் பதிவு - Page 5 Poll_c10அறிய வேண்டிய திருமண முறைகள்- தொடர் பதிவு - Page 5 Poll_m10அறிய வேண்டிய திருமண முறைகள்- தொடர் பதிவு - Page 5 Poll_c10 
2 Posts - 2%
Abiraj_26
அறிய வேண்டிய திருமண முறைகள்- தொடர் பதிவு - Page 5 Poll_c10அறிய வேண்டிய திருமண முறைகள்- தொடர் பதிவு - Page 5 Poll_m10அறிய வேண்டிய திருமண முறைகள்- தொடர் பதிவு - Page 5 Poll_c10 
1 Post - 1%
Guna.D
அறிய வேண்டிய திருமண முறைகள்- தொடர் பதிவு - Page 5 Poll_c10அறிய வேண்டிய திருமண முறைகள்- தொடர் பதிவு - Page 5 Poll_m10அறிய வேண்டிய திருமண முறைகள்- தொடர் பதிவு - Page 5 Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
அறிய வேண்டிய திருமண முறைகள்- தொடர் பதிவு - Page 5 Poll_c10அறிய வேண்டிய திருமண முறைகள்- தொடர் பதிவு - Page 5 Poll_m10அறிய வேண்டிய திருமண முறைகள்- தொடர் பதிவு - Page 5 Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
அறிய வேண்டிய திருமண முறைகள்- தொடர் பதிவு - Page 5 Poll_c10அறிய வேண்டிய திருமண முறைகள்- தொடர் பதிவு - Page 5 Poll_m10அறிய வேண்டிய திருமண முறைகள்- தொடர் பதிவு - Page 5 Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
அறிய வேண்டிய திருமண முறைகள்- தொடர் பதிவு - Page 5 Poll_c10அறிய வேண்டிய திருமண முறைகள்- தொடர் பதிவு - Page 5 Poll_m10அறிய வேண்டிய திருமண முறைகள்- தொடர் பதிவு - Page 5 Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அறிய வேண்டிய திருமண முறைகள்- தொடர் பதிவு


   
   

Page 5 of 5 Previous  1, 2, 3, 4, 5

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Mon Jun 13, 2011 11:39 am

First topic message reminder :

திருமணம் என்பது ஒரு இன்பந்தமாகும். திருமணம் என்ற சொல்லை கேட்டதுமே இருபாலருக்கும் ஒரு இனம் புரியாத மகிழ்ச்சி, பூரிப்பு, புத்துணர்ச்சி இனிய நினைவுகள் ஏற்படுகிறது. திருமணமானது கடி, மணம், மன்றல், கல்யாணம், வதுவை, வரைவு என பல பெயர்களால் அழைக்கப்படுகிறது. இதில் பல சம்பிரதாயங்களும், சடங்கு முறைகளும் பின்பற்றப்படுகிறது. அவற்றைப் பற்றி இத்திரியில் காண்போமா நண்பர்களே!

அறிய வேண்டிய திருமண முறைகள்- தொடர் பதிவு - Page 5 61226126835224035067112



மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Sat Jun 18, 2011 9:12 am

இன்னும் தகவல்கள் தொடரும.

சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Postசதாசிவம் Sat Jun 18, 2011 10:20 am

தாலி கட்டி, மாலை மாற்றிய பிறகு செய்யும் சடங்கு சப்தபடி. அதாவது ஏழு முறை தீ வலம் வந்து, ஆண் பெண்ணின் காலை அம்மியில் வைத்து , உறுதி அளித்தல்.

1. முதல் படி : மணமக்கள் தங்கள் குல தெய்வத்தினை அழைத்தல்
2. இரண்டாம் படி : அவர்கள் இருவரும் தெய்வத்தினிடம் தங்கள் இல்வாழ்க்கை சிறப்பாக அமைய எங்களுக்கு மன உறுதியையும் , உடல் உறுதியையும் அளித்து, எங்களுடன் துணையாக இருப்பாய் என்று இறைவனை வேண்டுதல்.
3. மூன்றாம் படி : நாங்கள் இல்லற தர்மத்தில் இருந்து , அனைவருக்கு உரிய கடமையை செய்வோம். அதில் தவற மாட்டோம்.
4. நான்காம் படி : மணமக்கள் வாழ்க்கை மகிழ்ச்சியுடன் இருக்க இறைவனை வேண்டுதல் .
5. ஐந்தாம் படி : உலகில் உள்ள அனைவரும் நலமாக வாழவும், திருமணத்திருக்கு வந்து எங்களை ஆசீர்வதிக்கும் அனைவரும் நலமாக இருக்க வேண்டும் என்று இறைவனை வேண்டுவது.
6. ஆறாம் படி : உலகத்தில் பருவ நிலை தவறாது இயற்கை மக்களுக்கு நன்மை செய்ய வேண்டும் என்று வேண்டுவது.
7. ஏழாம் படி : இந்த திருமணத்தில் வரும் புண்ணியத்தை உலக நன்மைக்காக தானம் செய்வது .

இவை அனைத்தும், தீ வலம் வந்து மணமக்கள் கூறும் மந்திரத்தின் பொருளாகும்.

சிலப்பதிகாரம்
"சாலி ஒரு மீன் தகையாளைக் கோவலன்
மாமுது பார்ப்பான் மறை வழிகாட்டிடத்
தீ வலம் செய்வது காண்பார்கன் நோன்பு என்னை"

மேலும்
"தீ வலம் சுற்ற கனாக் கண்டேன் தோழி"

என்ற ஆண்டாள் பாடலின் மூலம் அறியலாம்.



சதாசிவம்
அறிய வேண்டிய திருமண முறைகள்- தொடர் பதிவு - Page 5 1772578765

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "



Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Postசதாசிவம் Sat Jun 18, 2011 11:10 am

திருமண வயது ,
மணமக்கள் வயதை தமிழ் மரபு மூன்று முறையாக பிரித்தூள்ளது.
அவை
சிற்றெல்லை
ஆண் = 16, பெண் = 12
இடையெல்லை
ஆண் = 20, பெண் = 16
பேரெல்லை
ஆண் = 25, பெண் = 20,

இதில் பேரெல்லை பருவம் முன் திருமணம் செய்ய வேண்டும் என்று மரபு கூறுகிறது.


"ஈகைவன் கொடியன்னாள் ஈராறு ஆண்டு அகவையாள்
-----------
இருநிதிக்கிழவன் மகன் ஈரெட்டு ஆண்டு அகவையான் "

என்ற சிலப்பதிகாரப் பாடலின் மூலம் திருமணம் நடக்கும் போது கண்ணகிக்கு 12 வயது, கோவலனுக்கு 16 வயது என்று அறியலாம்.



சதாசிவம்
அறிய வேண்டிய திருமண முறைகள்- தொடர் பதிவு - Page 5 1772578765

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "



Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Sat Jun 18, 2011 3:32 pm

சீதனம் கொடுத்தல் :

சீதனம் கொடுக்கும் முறை இன்று நேற்றல்ல, சங்க காலம் முதல் இருந்து
வந்திருக்கிறது.மன்னன் சோமசேகரன் தன் மகளை உக்கிரகுமாரற்கு திருமணம் செய்து
வைத்த போது

முத்துவடம் கட்டிய வைர ஊஞ்சல்- 5
அன்னத்தூவி பெய்த மெல்லிய ஆடையால் செய்த அணை- 10
பாவை விளக்கு- 8
உணவை சமைக்கும் பொற்கலன்- 100
மணி பதித்த களஞ்சியம்- 7
பொற்காம்புகளுடைய சாமரை- 8
பசும்பொற்கிண்ணம் சூழ்ந்து விளங்க நடுவே பொற்காலுடன் கூடிய மாணிக்க பாத்திரம்- 100
முத்தாபரணம் வைக்கும் பேழை- 300
ஆயிரம் பொன் விலையுடைய மெல்லிய வெண்மையான துகில் அரிய பட்டாடை இவற்றையெல்லாம் வைக்க பேழை- 300
ஏவல் செய்ய சேடியர்- 700
விளைநிலம் கொண்ட ஊர்கள்- 3
செம்பொன்- 2 கோடி
ஆகிய பொருட்களை வரதட்சனையாக கொடுத்துள்ளான்.

அரும் பெறன் மகட்குச் செல்வ
வளமுற வரிசை யாக வழங்கினான்


என பரஞ்சோதியார் பாடுகிறார்.


சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Postசதாசிவம் Mon Jun 20, 2011 7:28 pm

தமிழர் திருமண முறை
1. கொடை மணம்
பெண்ணை பெற்றோருக்கு பொருள், பணம், நிலம் கொடுத்து பெண்ணை மணக்கும் முறை, இது தானக் கொடை, விலைக்கொடை, நிலைப்பாடு கொடை என்று மூன்று வகைப்படும் .
2. காதல் மணம் : விருப்பம் உற்ற தலைவனும், தலைவியும் மணம் செய்து கொள்வது.
3. கவர்வு மணம் (வன்கோல் மணம்) : விருப்பம் இல்லாத பெண்ணை தூக்கி சென்று மணம் முடித்தல்.



சதாசிவம்
அறிய வேண்டிய திருமண முறைகள்- தொடர் பதிவு - Page 5 1772578765

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "



Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Postசதாசிவம் Thu Jun 23, 2011 6:18 pm

கையில் கங்கணம் எதற்காக கட்டப்படுகிறது.
எந்த ஒரு செயலை செய்வதற்க்கு முன் நாம் ஒரு நிர்ணயம் செய்து அதில் உறுதியாக இருக்கவேண்டும் . இப்படி ஆரம்பிக்கும் காரியம் தடை இல்லாமல் நடைபெற மந்திரம் ஓதி கையில் கங்கணம் கட்டப்படுகிறது.

"நற்றிசை தீர்த்தங்கள் கொணர்து நனி நல்கி
பார்ப்பனச்சிட்டர்கள் பல்லாரெடுத்தேந்தி
பூப்புனை கண்ணிப் புனிதனோ ரெண்றெண்ணை
காப்பு நான் கட்ட கனாக் கண்டேன் தோழி நான்" - ஆண்டாள்



சதாசிவம்
அறிய வேண்டிய திருமண முறைகள்- தொடர் பதிவு - Page 5 1772578765

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "



Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Fri Jul 01, 2011 7:37 pm

ஊஞ்சல் ஆடுதல்: திருமணத்தின் போது ஊஞ்சல் ஆடுதல் சில வீடுகளில் நிகழ்த்தப்படுகிறது. இது ஏனெனில், வாழ்க்கை என்பது ஊஞ்சலைப்போல முன்னும் பின்னும் இருக்கும். சங்கிலி எப்படி மேலிருந்து தொங்குகிறதோ அதைப் போல, வாழ்க்கை என்பது மேலுள்ள இறைவனால் படைக்கப்பட்டது என்பதையும், அந்த வாழ்க்கையும் எப்போது வேண்டுமானாலும் அறுந்துவிடும் என்பதையும் உணர்த்துகிறது.

சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Postசதாசிவம் Fri Jul 01, 2011 7:50 pm

கெட்டி மேளம் எதற்காக கொட்டப்படுகிறது.

கங்கணம் கட்டும் போதும், பந்தக்கால் நடும் போதும், தாலி கட்டும் போதும், மெட்டி போடும் போதும் கெட்டி மேளம் கொட்டப்படுகிறது. திருமணத்தில் மேற் சொன்ன நிகழ்வுகள் மிக முக்கியமானவை, திருமணத்திற்கு வரும் பலர் பல விதமான பேச்சுகளில் மூழ்கி இருப்பர். சிலர் அமங்கலமான வார்த்தைகளையும் பேசுவர். அப்படிப்பட்ட அமங்கலமான வார்த்தை மணமக்கள் காதில் விழாது இருக்கவும், அனைவரின் கவனமும் மணமக்கள் பக்கம் திரும்பி அவர்களை வாழ்த்தவும் கெட்டி மேளம் கொட்டப்படுகிறது.



சதாசிவம்
அறிய வேண்டிய திருமண முறைகள்- தொடர் பதிவு - Page 5 1772578765

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "



Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Fri Jul 01, 2011 8:28 pm

தகவலுக்கு நன்றி சதாசிவம்.

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Fri Jul 01, 2011 8:41 pm

இன்னும் சில வீட்டு திருமணங்களில் பல்லாங்குழி விளையாடுதல், பானைக்குள் இருந்து சங்கு எடுத்தல், மோதிரம் எடுத்தல் போன்ற விளையாட்டுகள் கணவன் மனைவி இடையே நடைபெறும். இது ஏனென்றால் தம்பதிகளிடையே ஒற்றுமையுணர்வை வளக்கவும், வாழ்க்கையின் இன்ப துன்பங்கள் மற்றும் விட்டுக் கொடுத்தல் போன்றவற்றையும் உணர்த்துகிறது.

Sponsored content

PostSponsored content



Page 5 of 5 Previous  1, 2, 3, 4, 5

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக