புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:42 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:35 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:18 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Yesterday at 10:03 pm

» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Yesterday at 10:01 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:01 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Yesterday at 10:00 pm

» பல்சுவை களஞ்சியம் - ரசித்தவை
by Dr.S.Soundarapandian Yesterday at 9:56 pm

» பல்சுவை களஞ்சியம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:50 pm

» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Yesterday at 8:58 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:49 pm

» சாக்கே சாராயம்
by ayyasamy ram Yesterday at 8:46 pm

» நம்மிடமே இருக்கு மருந்து – நன்னாரி
by ayyasamy ram Yesterday at 8:45 pm

» நெஞ்சம் நிறைந்த நிறைமதியே
by ayyasamy ram Yesterday at 8:35 pm

» பருக்கைத் தேடும் காக்கைகள்
by ayyasamy ram Yesterday at 8:34 pm

» பொல்லாத காதலுக்கு…
by ayyasamy ram Yesterday at 8:33 pm

» அடியேன் பங்களிப்பு
by ayyasamy ram Yesterday at 8:32 pm

» நெஞ்சிலே நினைவு எதற்கு?
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» கருத்துப்படம் 12/09/2024
by mohamed nizamudeen Yesterday at 8:23 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Yesterday at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Wed Sep 11, 2024 11:53 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Wed Sep 11, 2024 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Wed Sep 11, 2024 7:08 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Wed Sep 11, 2024 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Sep 11, 2024 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அறிய வேண்டிய திருமண முறைகள்- தொடர் பதிவு - Page 2 Poll_c10அறிய வேண்டிய திருமண முறைகள்- தொடர் பதிவு - Page 2 Poll_m10அறிய வேண்டிய திருமண முறைகள்- தொடர் பதிவு - Page 2 Poll_c10 
37 Posts - 36%
heezulia
அறிய வேண்டிய திருமண முறைகள்- தொடர் பதிவு - Page 2 Poll_c10அறிய வேண்டிய திருமண முறைகள்- தொடர் பதிவு - Page 2 Poll_m10அறிய வேண்டிய திருமண முறைகள்- தொடர் பதிவு - Page 2 Poll_c10 
35 Posts - 34%
Dr.S.Soundarapandian
அறிய வேண்டிய திருமண முறைகள்- தொடர் பதிவு - Page 2 Poll_c10அறிய வேண்டிய திருமண முறைகள்- தொடர் பதிவு - Page 2 Poll_m10அறிய வேண்டிய திருமண முறைகள்- தொடர் பதிவு - Page 2 Poll_c10 
17 Posts - 17%
Rathinavelu
அறிய வேண்டிய திருமண முறைகள்- தொடர் பதிவு - Page 2 Poll_c10அறிய வேண்டிய திருமண முறைகள்- தொடர் பதிவு - Page 2 Poll_m10அறிய வேண்டிய திருமண முறைகள்- தொடர் பதிவு - Page 2 Poll_c10 
7 Posts - 7%
mohamed nizamudeen
அறிய வேண்டிய திருமண முறைகள்- தொடர் பதிவு - Page 2 Poll_c10அறிய வேண்டிய திருமண முறைகள்- தொடர் பதிவு - Page 2 Poll_m10அறிய வேண்டிய திருமண முறைகள்- தொடர் பதிவு - Page 2 Poll_c10 
4 Posts - 4%
Guna.D
அறிய வேண்டிய திருமண முறைகள்- தொடர் பதிவு - Page 2 Poll_c10அறிய வேண்டிய திருமண முறைகள்- தொடர் பதிவு - Page 2 Poll_m10அறிய வேண்டிய திருமண முறைகள்- தொடர் பதிவு - Page 2 Poll_c10 
1 Post - 1%
mruthun
அறிய வேண்டிய திருமண முறைகள்- தொடர் பதிவு - Page 2 Poll_c10அறிய வேண்டிய திருமண முறைகள்- தொடர் பதிவு - Page 2 Poll_m10அறிய வேண்டிய திருமண முறைகள்- தொடர் பதிவு - Page 2 Poll_c10 
1 Post - 1%
Sindhuja Mathankumar
அறிய வேண்டிய திருமண முறைகள்- தொடர் பதிவு - Page 2 Poll_c10அறிய வேண்டிய திருமண முறைகள்- தொடர் பதிவு - Page 2 Poll_m10அறிய வேண்டிய திருமண முறைகள்- தொடர் பதிவு - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
அறிய வேண்டிய திருமண முறைகள்- தொடர் பதிவு - Page 2 Poll_c10அறிய வேண்டிய திருமண முறைகள்- தொடர் பதிவு - Page 2 Poll_m10அறிய வேண்டிய திருமண முறைகள்- தொடர் பதிவு - Page 2 Poll_c10 
110 Posts - 45%
ayyasamy ram
அறிய வேண்டிய திருமண முறைகள்- தொடர் பதிவு - Page 2 Poll_c10அறிய வேண்டிய திருமண முறைகள்- தொடர் பதிவு - Page 2 Poll_m10அறிய வேண்டிய திருமண முறைகள்- தொடர் பதிவு - Page 2 Poll_c10 
82 Posts - 34%
Dr.S.Soundarapandian
அறிய வேண்டிய திருமண முறைகள்- தொடர் பதிவு - Page 2 Poll_c10அறிய வேண்டிய திருமண முறைகள்- தொடர் பதிவு - Page 2 Poll_m10அறிய வேண்டிய திருமண முறைகள்- தொடர் பதிவு - Page 2 Poll_c10 
21 Posts - 9%
mohamed nizamudeen
அறிய வேண்டிய திருமண முறைகள்- தொடர் பதிவு - Page 2 Poll_c10அறிய வேண்டிய திருமண முறைகள்- தொடர் பதிவு - Page 2 Poll_m10அறிய வேண்டிய திருமண முறைகள்- தொடர் பதிவு - Page 2 Poll_c10 
12 Posts - 5%
Rathinavelu
அறிய வேண்டிய திருமண முறைகள்- தொடர் பதிவு - Page 2 Poll_c10அறிய வேண்டிய திருமண முறைகள்- தொடர் பதிவு - Page 2 Poll_m10அறிய வேண்டிய திருமண முறைகள்- தொடர் பதிவு - Page 2 Poll_c10 
7 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
அறிய வேண்டிய திருமண முறைகள்- தொடர் பதிவு - Page 2 Poll_c10அறிய வேண்டிய திருமண முறைகள்- தொடர் பதிவு - Page 2 Poll_m10அறிய வேண்டிய திருமண முறைகள்- தொடர் பதிவு - Page 2 Poll_c10 
3 Posts - 1%
Karthikakulanthaivel
அறிய வேண்டிய திருமண முறைகள்- தொடர் பதிவு - Page 2 Poll_c10அறிய வேண்டிய திருமண முறைகள்- தொடர் பதிவு - Page 2 Poll_m10அறிய வேண்டிய திருமண முறைகள்- தொடர் பதிவு - Page 2 Poll_c10 
3 Posts - 1%
manikavi
அறிய வேண்டிய திருமண முறைகள்- தொடர் பதிவு - Page 2 Poll_c10அறிய வேண்டிய திருமண முறைகள்- தொடர் பதிவு - Page 2 Poll_m10அறிய வேண்டிய திருமண முறைகள்- தொடர் பதிவு - Page 2 Poll_c10 
2 Posts - 1%
mruthun
அறிய வேண்டிய திருமண முறைகள்- தொடர் பதிவு - Page 2 Poll_c10அறிய வேண்டிய திருமண முறைகள்- தொடர் பதிவு - Page 2 Poll_m10அறிய வேண்டிய திருமண முறைகள்- தொடர் பதிவு - Page 2 Poll_c10 
2 Posts - 1%
Guna.D
அறிய வேண்டிய திருமண முறைகள்- தொடர் பதிவு - Page 2 Poll_c10அறிய வேண்டிய திருமண முறைகள்- தொடர் பதிவு - Page 2 Poll_m10அறிய வேண்டிய திருமண முறைகள்- தொடர் பதிவு - Page 2 Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அறிய வேண்டிய திருமண முறைகள்- தொடர் பதிவு


   
   

Page 2 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Mon Jun 13, 2011 11:39 am

First topic message reminder :

திருமணம் என்பது ஒரு இன்பந்தமாகும். திருமணம் என்ற சொல்லை கேட்டதுமே இருபாலருக்கும் ஒரு இனம் புரியாத மகிழ்ச்சி, பூரிப்பு, புத்துணர்ச்சி இனிய நினைவுகள் ஏற்படுகிறது. திருமணமானது கடி, மணம், மன்றல், கல்யாணம், வதுவை, வரைவு என பல பெயர்களால் அழைக்கப்படுகிறது. இதில் பல சம்பிரதாயங்களும், சடங்கு முறைகளும் பின்பற்றப்படுகிறது. அவற்றைப் பற்றி இத்திரியில் காண்போமா நண்பர்களே!

அறிய வேண்டிய திருமண முறைகள்- தொடர் பதிவு - Page 2 61226126835224035067112



மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Wed Jun 15, 2011 9:22 am

தாலி எனும் சொல் சங்க இலக்கியங்களில் பல இடங்களில் பயன்டுத்தப்பட்டு உள்ளது. நாலுதல் என்றால் தொங்குதல் என்று பொருள். இதில் நாலுதல் எனும் சொல் பின்னர் தாலி என திரிந்திருக்கலாம். தொங்குகிற அணிக்குத் தாலி என்பது காரணப்பெயர் ஆகும்.


மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Wed Jun 15, 2011 9:35 am

தாலி கட்டும் நேரத்தில் புரோகிதர் சொல்லும் மந்திரம்:

அறிய வேண்டிய திருமண முறைகள்- தொடர் பதிவு - Page 2 250pxdsc2512

மாங்கல்யம் தந்துநா அநேன மமஜீவன ஹேதுநா!
கண்டே பத்நாமி சுபகேத்வம் ஜீவசரதச்சதம்.

இதன் பொருள்,

மணமகன்: இது மங்கல சூத்திரம். நான் என்னுடைய இன்ப வாழ்க்கைக்கு ஆதாரமும் காரணமுமாய் இருக்கும் பொருட்டு உன் கழுத்தில் மங்கல நாணை அனிவிக்கிறேன். சுபமுடையவளே நீ நூறாண்டு வாழ்வாயாக!

என்கிறான்.


உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Wed Jun 15, 2011 10:40 am

நல்ல பதிவு, தொடருங்கள் பிரபு & சதாசிவம்



அறிய வேண்டிய திருமண முறைகள்- தொடர் பதிவு - Page 2 Uஅறிய வேண்டிய திருமண முறைகள்- தொடர் பதிவு - Page 2 Dஅறிய வேண்டிய திருமண முறைகள்- தொடர் பதிவு - Page 2 Aஅறிய வேண்டிய திருமண முறைகள்- தொடர் பதிவு - Page 2 Yஅறிய வேண்டிய திருமண முறைகள்- தொடர் பதிவு - Page 2 Aஅறிய வேண்டிய திருமண முறைகள்- தொடர் பதிவு - Page 2 Sஅறிய வேண்டிய திருமண முறைகள்- தொடர் பதிவு - Page 2 Uஅறிய வேண்டிய திருமண முறைகள்- தொடர் பதிவு - Page 2 Dஅறிய வேண்டிய திருமண முறைகள்- தொடர் பதிவு - Page 2 Hஅறிய வேண்டிய திருமண முறைகள்- தொடர் பதிவு - Page 2 A
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Wed Jun 15, 2011 11:00 am

நன்றி சுதா அக்கா.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Jun 15, 2011 11:05 am

மகா பிரபு wrote:திருமணத்திற்கு பொருந்தாத பத்து தன்மைகள்:

1. நிம்புரி- தற்பெருமை பேசுதல்
2. கொடுமை- தீங்கு செய்தல்
3. வியப்பு- ஒருவொருவரையொருவர் இணையாக கருதாமை
4. புறமொழி- புறங்கூறல்
5. வன்சொல்- கடுஞ்சொல் பேசுதல்
6. பொச்சாப்பு- எதிலும் உறுதியற்ற தன்மை
7. குடிமை- தன் குடும்பத்தை மட்டும் உயர்த்தி பேசுதல்
8. ஏழ்மை- வரவுக்கு மீறி செலவு செய்தல்
9. மறதி தன்மை
10. ஒப்புமை- ஒருவொருவரையொருவர் ஒப்பிடல்

இந்த குணங்கள் கண்டிப்பாக மணமக்கள் இருவருக்குமே இருக்க கூடாது என தொல்காப்பியம் கூறுகிறது.

மிகவும் அருமை மகா!



அறிய வேண்டிய திருமண முறைகள்- தொடர் பதிவு - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Jun 15, 2011 11:06 am

சதாசிவம் wrote:பொருந்த வேண்டிய பத்து
தொல்காப்பியம் - மெய்ப்பாட்டியல்
"பிறப்பே குடிமை ஆண்மை யாண்டோ
டுருவு நிறுத்த காம வாயில்
நிறையே அருளே உணர்வொடு திருவென
முறையுறக் கிளந்த ஒப்பினது வகையே"

1. பிறப்பு - இருவரும் ஒரே பழக்க வழக்கங்களில் இருக்க வேண்டும் . இதை ஒரே இனம் என்று எடுத்து கொள்ளலாம்.
2. குடிமை - இருவரின் குண நலன்கள் ஒத்து இருக்க வேண்டும்.
3. ஆண்மை - இருவரின் ஈகோ/தன்னிலை ஒத்து இருக்க வேண்டும்.
4. ஆண்டு - ஆண் மூத்த வயது உடையவனாக இருக்க வேண்டும்.
5. உருவு - உருவத்தால் ஒத்து இருக்க வேண்டும்.
6. நிறுத்தம் - frequency match இருக்க வேண்டும்.
7. காம வாயில் - இருவரின் ஆசை ஒத்து இருக்க வேண்டும்.
8. நிறையே - இருவரின் குறை , நிறைகளை அறிந்து ஒத்து போகும் குணம் இருக்க வேண்டும்.
9. உணர்வு - ஒருவர் உணர்வை அடுத்தவர் உணர்ந்து நடக்க வேண்டும்.
10. திரு - இது தெய்வத் தன்மை அல்லது பண வசதியை குறிக்கும். இருவரின் வசதி ஒத்து இருக்க வேண்டும்.

இப்படி திருமணம் அமைந்தால் பிரிவு வராது என்று தொல்காப்பியர் கூறுகிறார்.

நன்றி சதா! அறிய வேண்டிய திருமண முறைகள்- தொடர் பதிவு - Page 2 2825183110



அறிய வேண்டிய திருமண முறைகள்- தொடர் பதிவு - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Jun 15, 2011 11:07 am

சதாசிவம் wrote:இருமனங்கள் இனிவது தான் திருமணம், திருமணத்தின் போது தாலி எதற்காக அணியப்படுகிறது. முன்பு திருமணத்தின் போது ஆடவர் தன் வீரத்தை நிரூபிக்க காளை அடக்குதல், புலி வேட்டை போன்ற செயல்கள் செய்து பெண் வீட்டாரிடம் தன் வீரத்தை நிலை நாட்ட வேண்டும். அப்படி வேட்டை ஆடிய புலியின் இரண்டு பற்களை இணைத்து தான் தாலி செய்யப்பட்டது. பின்பு காலப் போக்கில் தங்கத்தில் மாறி விட்டது.

மூன்று முடிச்சு எதற்காக ?
1. மனம், வாக்கு, செயல் ஆகிய மூன்று விஷயங்களில் நாம் ஒன்று பட்டு இருப்போம்.
2. ஆண் பெண் இருவருக்கும் உள்ள இணைப்பு, இரு குடும்பங்களின் இணைப்பு, மூன்று நாத்துனர் முடிச்சு. ஒரு பெண் ஒரு இடத்தில் பிறந்து வேறு இடத்தில் நாத்து போல் இடம் பெயர்வதால் அவர்கள் நாத்துனர் என்று அழைக்கப்படுகிறார்கள். அப்படி வரும் பெண், இந்த வீட்டில் உள்ள பெண்ணுக்கு உரிய இடத்தை நிரப்புவாள் என்பதற்காக
மூன்றாம் முடிச்சு.
3. பெண்ணுடைய கடந்த காலத்தில் ஏற்பட்டவைக்கும், நிகழ், எதிர் காலத்தில் ஏற்படும் விஷயங்களுக்கு நான் பொறுப்பாவேன் என்று உறுதி அளித்தல்.
4.நம்முடைய பெற்றோர், விருத்தாளி, பித்ருக்கள் ஆகிய மூன்று பேர்களின் கடமையில் இருந்து நாம் தவறா மாட்டோம்
என்று உறுதி அளித்தல் .

இப்பொழுது நானும் புலியை அடக்கி, பற்களைப் பிடுங்கி அதில் தாலி செய்யத்தான் காத்திருக்கிறேன், ஆனால் ஒரு புலிகூடக் கண்ணில் அகப்படவில்லை! அறிய வேண்டிய திருமண முறைகள்- தொடர் பதிவு - Page 2 440806



அறிய வேண்டிய திருமண முறைகள்- தொடர் பதிவு - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Jun 15, 2011 11:08 am

அனைத்து விளக்கங்களும் அருமை மகா மற்றும் சதாசிவம்!



அறிய வேண்டிய திருமண முறைகள்- தொடர் பதிவு - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

PostTamilzhan Wed Jun 15, 2011 11:13 am


இப்பொழுது நானும் புலியை அடக்கி, பற்களைப் பிடுங்கி அதில் தாலி
செய்யத்தான் காத்திருக்கிறேன், ஆனால் ஒரு புலிகூடக் கண்ணில் அகப்படவில்லை!
அறிய வேண்டிய திருமண முறைகள்- தொடர் பதிவு - Page 2 440806
நல்லா தேடுங்க டப்பாவுலதான் வெச்சேன்... சிரி



மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Wed Jun 15, 2011 11:23 am

நன்றி சிவா அண்ணா!

புலியைத் தேடிப்போய் மிருகவதை சட்டத்தில் மாட்டிக் கொள்ளாதீர்கள்.

Sponsored content

PostSponsored content



Page 2 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக