புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Today at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Today at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Today at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Today at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Today at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Today at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
அறிய வேண்டிய திருமண முறைகள்- தொடர் பதிவு - Page 2 Poll_c10அறிய வேண்டிய திருமண முறைகள்- தொடர் பதிவு - Page 2 Poll_m10அறிய வேண்டிய திருமண முறைகள்- தொடர் பதிவு - Page 2 Poll_c10 
22 Posts - 51%
ayyasamy ram
அறிய வேண்டிய திருமண முறைகள்- தொடர் பதிவு - Page 2 Poll_c10அறிய வேண்டிய திருமண முறைகள்- தொடர் பதிவு - Page 2 Poll_m10அறிய வேண்டிய திருமண முறைகள்- தொடர் பதிவு - Page 2 Poll_c10 
17 Posts - 40%
mohamed nizamudeen
அறிய வேண்டிய திருமண முறைகள்- தொடர் பதிவு - Page 2 Poll_c10அறிய வேண்டிய திருமண முறைகள்- தொடர் பதிவு - Page 2 Poll_m10அறிய வேண்டிய திருமண முறைகள்- தொடர் பதிவு - Page 2 Poll_c10 
3 Posts - 7%
T.N.Balasubramanian
அறிய வேண்டிய திருமண முறைகள்- தொடர் பதிவு - Page 2 Poll_c10அறிய வேண்டிய திருமண முறைகள்- தொடர் பதிவு - Page 2 Poll_m10அறிய வேண்டிய திருமண முறைகள்- தொடர் பதிவு - Page 2 Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
அறிய வேண்டிய திருமண முறைகள்- தொடர் பதிவு - Page 2 Poll_c10அறிய வேண்டிய திருமண முறைகள்- தொடர் பதிவு - Page 2 Poll_m10அறிய வேண்டிய திருமண முறைகள்- தொடர் பதிவு - Page 2 Poll_c10 
22 Posts - 51%
ayyasamy ram
அறிய வேண்டிய திருமண முறைகள்- தொடர் பதிவு - Page 2 Poll_c10அறிய வேண்டிய திருமண முறைகள்- தொடர் பதிவு - Page 2 Poll_m10அறிய வேண்டிய திருமண முறைகள்- தொடர் பதிவு - Page 2 Poll_c10 
17 Posts - 40%
mohamed nizamudeen
அறிய வேண்டிய திருமண முறைகள்- தொடர் பதிவு - Page 2 Poll_c10அறிய வேண்டிய திருமண முறைகள்- தொடர் பதிவு - Page 2 Poll_m10அறிய வேண்டிய திருமண முறைகள்- தொடர் பதிவு - Page 2 Poll_c10 
3 Posts - 7%
T.N.Balasubramanian
அறிய வேண்டிய திருமண முறைகள்- தொடர் பதிவு - Page 2 Poll_c10அறிய வேண்டிய திருமண முறைகள்- தொடர் பதிவு - Page 2 Poll_m10அறிய வேண்டிய திருமண முறைகள்- தொடர் பதிவு - Page 2 Poll_c10 
1 Post - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அறிய வேண்டிய திருமண முறைகள்- தொடர் பதிவு


   
   

Page 2 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Mon Jun 13, 2011 11:39 am

First topic message reminder :

திருமணம் என்பது ஒரு இன்பந்தமாகும். திருமணம் என்ற சொல்லை கேட்டதுமே இருபாலருக்கும் ஒரு இனம் புரியாத மகிழ்ச்சி, பூரிப்பு, புத்துணர்ச்சி இனிய நினைவுகள் ஏற்படுகிறது. திருமணமானது கடி, மணம், மன்றல், கல்யாணம், வதுவை, வரைவு என பல பெயர்களால் அழைக்கப்படுகிறது. இதில் பல சம்பிரதாயங்களும், சடங்கு முறைகளும் பின்பற்றப்படுகிறது. அவற்றைப் பற்றி இத்திரியில் காண்போமா நண்பர்களே!

அறிய வேண்டிய திருமண முறைகள்- தொடர் பதிவு - Page 2 61226126835224035067112



மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Wed Jun 15, 2011 9:22 am

தாலி எனும் சொல் சங்க இலக்கியங்களில் பல இடங்களில் பயன்டுத்தப்பட்டு உள்ளது. நாலுதல் என்றால் தொங்குதல் என்று பொருள். இதில் நாலுதல் எனும் சொல் பின்னர் தாலி என திரிந்திருக்கலாம். தொங்குகிற அணிக்குத் தாலி என்பது காரணப்பெயர் ஆகும்.


மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Wed Jun 15, 2011 9:35 am

தாலி கட்டும் நேரத்தில் புரோகிதர் சொல்லும் மந்திரம்:

அறிய வேண்டிய திருமண முறைகள்- தொடர் பதிவு - Page 2 250pxdsc2512

மாங்கல்யம் தந்துநா அநேன மமஜீவன ஹேதுநா!
கண்டே பத்நாமி சுபகேத்வம் ஜீவசரதச்சதம்.

இதன் பொருள்,

மணமகன்: இது மங்கல சூத்திரம். நான் என்னுடைய இன்ப வாழ்க்கைக்கு ஆதாரமும் காரணமுமாய் இருக்கும் பொருட்டு உன் கழுத்தில் மங்கல நாணை அனிவிக்கிறேன். சுபமுடையவளே நீ நூறாண்டு வாழ்வாயாக!

என்கிறான்.


உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Wed Jun 15, 2011 10:40 am

நல்ல பதிவு, தொடருங்கள் பிரபு & சதாசிவம்



அறிய வேண்டிய திருமண முறைகள்- தொடர் பதிவு - Page 2 Uஅறிய வேண்டிய திருமண முறைகள்- தொடர் பதிவு - Page 2 Dஅறிய வேண்டிய திருமண முறைகள்- தொடர் பதிவு - Page 2 Aஅறிய வேண்டிய திருமண முறைகள்- தொடர் பதிவு - Page 2 Yஅறிய வேண்டிய திருமண முறைகள்- தொடர் பதிவு - Page 2 Aஅறிய வேண்டிய திருமண முறைகள்- தொடர் பதிவு - Page 2 Sஅறிய வேண்டிய திருமண முறைகள்- தொடர் பதிவு - Page 2 Uஅறிய வேண்டிய திருமண முறைகள்- தொடர் பதிவு - Page 2 Dஅறிய வேண்டிய திருமண முறைகள்- தொடர் பதிவு - Page 2 Hஅறிய வேண்டிய திருமண முறைகள்- தொடர் பதிவு - Page 2 A
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Wed Jun 15, 2011 11:00 am

நன்றி சுதா அக்கா.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Jun 15, 2011 11:05 am

மகா பிரபு wrote:திருமணத்திற்கு பொருந்தாத பத்து தன்மைகள்:

1. நிம்புரி- தற்பெருமை பேசுதல்
2. கொடுமை- தீங்கு செய்தல்
3. வியப்பு- ஒருவொருவரையொருவர் இணையாக கருதாமை
4. புறமொழி- புறங்கூறல்
5. வன்சொல்- கடுஞ்சொல் பேசுதல்
6. பொச்சாப்பு- எதிலும் உறுதியற்ற தன்மை
7. குடிமை- தன் குடும்பத்தை மட்டும் உயர்த்தி பேசுதல்
8. ஏழ்மை- வரவுக்கு மீறி செலவு செய்தல்
9. மறதி தன்மை
10. ஒப்புமை- ஒருவொருவரையொருவர் ஒப்பிடல்

இந்த குணங்கள் கண்டிப்பாக மணமக்கள் இருவருக்குமே இருக்க கூடாது என தொல்காப்பியம் கூறுகிறது.

மிகவும் அருமை மகா!



அறிய வேண்டிய திருமண முறைகள்- தொடர் பதிவு - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Jun 15, 2011 11:06 am

சதாசிவம் wrote:பொருந்த வேண்டிய பத்து
தொல்காப்பியம் - மெய்ப்பாட்டியல்
"பிறப்பே குடிமை ஆண்மை யாண்டோ
டுருவு நிறுத்த காம வாயில்
நிறையே அருளே உணர்வொடு திருவென
முறையுறக் கிளந்த ஒப்பினது வகையே"

1. பிறப்பு - இருவரும் ஒரே பழக்க வழக்கங்களில் இருக்க வேண்டும் . இதை ஒரே இனம் என்று எடுத்து கொள்ளலாம்.
2. குடிமை - இருவரின் குண நலன்கள் ஒத்து இருக்க வேண்டும்.
3. ஆண்மை - இருவரின் ஈகோ/தன்னிலை ஒத்து இருக்க வேண்டும்.
4. ஆண்டு - ஆண் மூத்த வயது உடையவனாக இருக்க வேண்டும்.
5. உருவு - உருவத்தால் ஒத்து இருக்க வேண்டும்.
6. நிறுத்தம் - frequency match இருக்க வேண்டும்.
7. காம வாயில் - இருவரின் ஆசை ஒத்து இருக்க வேண்டும்.
8. நிறையே - இருவரின் குறை , நிறைகளை அறிந்து ஒத்து போகும் குணம் இருக்க வேண்டும்.
9. உணர்வு - ஒருவர் உணர்வை அடுத்தவர் உணர்ந்து நடக்க வேண்டும்.
10. திரு - இது தெய்வத் தன்மை அல்லது பண வசதியை குறிக்கும். இருவரின் வசதி ஒத்து இருக்க வேண்டும்.

இப்படி திருமணம் அமைந்தால் பிரிவு வராது என்று தொல்காப்பியர் கூறுகிறார்.

நன்றி சதா! அறிய வேண்டிய திருமண முறைகள்- தொடர் பதிவு - Page 2 2825183110



அறிய வேண்டிய திருமண முறைகள்- தொடர் பதிவு - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Jun 15, 2011 11:07 am

சதாசிவம் wrote:இருமனங்கள் இனிவது தான் திருமணம், திருமணத்தின் போது தாலி எதற்காக அணியப்படுகிறது. முன்பு திருமணத்தின் போது ஆடவர் தன் வீரத்தை நிரூபிக்க காளை அடக்குதல், புலி வேட்டை போன்ற செயல்கள் செய்து பெண் வீட்டாரிடம் தன் வீரத்தை நிலை நாட்ட வேண்டும். அப்படி வேட்டை ஆடிய புலியின் இரண்டு பற்களை இணைத்து தான் தாலி செய்யப்பட்டது. பின்பு காலப் போக்கில் தங்கத்தில் மாறி விட்டது.

மூன்று முடிச்சு எதற்காக ?
1. மனம், வாக்கு, செயல் ஆகிய மூன்று விஷயங்களில் நாம் ஒன்று பட்டு இருப்போம்.
2. ஆண் பெண் இருவருக்கும் உள்ள இணைப்பு, இரு குடும்பங்களின் இணைப்பு, மூன்று நாத்துனர் முடிச்சு. ஒரு பெண் ஒரு இடத்தில் பிறந்து வேறு இடத்தில் நாத்து போல் இடம் பெயர்வதால் அவர்கள் நாத்துனர் என்று அழைக்கப்படுகிறார்கள். அப்படி வரும் பெண், இந்த வீட்டில் உள்ள பெண்ணுக்கு உரிய இடத்தை நிரப்புவாள் என்பதற்காக
மூன்றாம் முடிச்சு.
3. பெண்ணுடைய கடந்த காலத்தில் ஏற்பட்டவைக்கும், நிகழ், எதிர் காலத்தில் ஏற்படும் விஷயங்களுக்கு நான் பொறுப்பாவேன் என்று உறுதி அளித்தல்.
4.நம்முடைய பெற்றோர், விருத்தாளி, பித்ருக்கள் ஆகிய மூன்று பேர்களின் கடமையில் இருந்து நாம் தவறா மாட்டோம்
என்று உறுதி அளித்தல் .

இப்பொழுது நானும் புலியை அடக்கி, பற்களைப் பிடுங்கி அதில் தாலி செய்யத்தான் காத்திருக்கிறேன், ஆனால் ஒரு புலிகூடக் கண்ணில் அகப்படவில்லை! அறிய வேண்டிய திருமண முறைகள்- தொடர் பதிவு - Page 2 440806



அறிய வேண்டிய திருமண முறைகள்- தொடர் பதிவு - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Jun 15, 2011 11:08 am

அனைத்து விளக்கங்களும் அருமை மகா மற்றும் சதாசிவம்!



அறிய வேண்டிய திருமண முறைகள்- தொடர் பதிவு - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

PostTamilzhan Wed Jun 15, 2011 11:13 am


இப்பொழுது நானும் புலியை அடக்கி, பற்களைப் பிடுங்கி அதில் தாலி
செய்யத்தான் காத்திருக்கிறேன், ஆனால் ஒரு புலிகூடக் கண்ணில் அகப்படவில்லை!
அறிய வேண்டிய திருமண முறைகள்- தொடர் பதிவு - Page 2 440806
நல்லா தேடுங்க டப்பாவுலதான் வெச்சேன்... சிரி



மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Wed Jun 15, 2011 11:23 am

நன்றி சிவா அண்ணா!

புலியைத் தேடிப்போய் மிருகவதை சட்டத்தில் மாட்டிக் கொள்ளாதீர்கள்.

Sponsored content

PostSponsored content



Page 2 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக