புதிய பதிவுகள்
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 13:23

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 13:16

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 10:26

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 3:12

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Today at 0:58

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Today at 0:18

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Today at 0:16

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Today at 0:14

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Today at 0:12

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Today at 0:10

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Today at 0:09

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Today at 0:08

» புன்னகை என்பது…
by ayyasamy ram Today at 0:07

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Today at 0:07

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Today at 0:04

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Today at 0:03

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 23:59

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 23:57

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 23:56

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 23:55

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 23:54

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 23:53

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 23:52

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 19:54

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:44

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 1:05

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 0:51

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon 30 Sep 2024 - 22:39

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon 30 Sep 2024 - 22:05

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon 30 Sep 2024 - 12:08

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Mon 30 Sep 2024 - 0:46

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun 29 Sep 2024 - 22:23

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 1:27

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 1:18

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 0:59

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 0:49

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 22:01

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:59

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:57

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:56

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:54

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:52

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:50

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:48

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:46

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:45

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat 28 Sep 2024 - 18:21

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat 28 Sep 2024 - 17:52

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat 28 Sep 2024 - 17:39

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat 28 Sep 2024 - 17:03

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழர்களுக்கு கூடுதல் அதிகாரம் வழங்க முடியாது, இலங்கை அதிபர் ராஜபக்சே பிடிவாதம் Poll_c10தமிழர்களுக்கு கூடுதல் அதிகாரம் வழங்க முடியாது, இலங்கை அதிபர் ராஜபக்சே பிடிவாதம் Poll_m10தமிழர்களுக்கு கூடுதல் அதிகாரம் வழங்க முடியாது, இலங்கை அதிபர் ராஜபக்சே பிடிவாதம் Poll_c10 
31 Posts - 79%
heezulia
தமிழர்களுக்கு கூடுதல் அதிகாரம் வழங்க முடியாது, இலங்கை அதிபர் ராஜபக்சே பிடிவாதம் Poll_c10தமிழர்களுக்கு கூடுதல் அதிகாரம் வழங்க முடியாது, இலங்கை அதிபர் ராஜபக்சே பிடிவாதம் Poll_m10தமிழர்களுக்கு கூடுதல் அதிகாரம் வழங்க முடியாது, இலங்கை அதிபர் ராஜபக்சே பிடிவாதம் Poll_c10 
3 Posts - 8%
வேல்முருகன் காசி
தமிழர்களுக்கு கூடுதல் அதிகாரம் வழங்க முடியாது, இலங்கை அதிபர் ராஜபக்சே பிடிவாதம் Poll_c10தமிழர்களுக்கு கூடுதல் அதிகாரம் வழங்க முடியாது, இலங்கை அதிபர் ராஜபக்சே பிடிவாதம் Poll_m10தமிழர்களுக்கு கூடுதல் அதிகாரம் வழங்க முடியாது, இலங்கை அதிபர் ராஜபக்சே பிடிவாதம் Poll_c10 
3 Posts - 8%
dhilipdsp
தமிழர்களுக்கு கூடுதல் அதிகாரம் வழங்க முடியாது, இலங்கை அதிபர் ராஜபக்சே பிடிவாதம் Poll_c10தமிழர்களுக்கு கூடுதல் அதிகாரம் வழங்க முடியாது, இலங்கை அதிபர் ராஜபக்சே பிடிவாதம் Poll_m10தமிழர்களுக்கு கூடுதல் அதிகாரம் வழங்க முடியாது, இலங்கை அதிபர் ராஜபக்சே பிடிவாதம் Poll_c10 
1 Post - 3%
mohamed nizamudeen
தமிழர்களுக்கு கூடுதல் அதிகாரம் வழங்க முடியாது, இலங்கை அதிபர் ராஜபக்சே பிடிவாதம் Poll_c10தமிழர்களுக்கு கூடுதல் அதிகாரம் வழங்க முடியாது, இலங்கை அதிபர் ராஜபக்சே பிடிவாதம் Poll_m10தமிழர்களுக்கு கூடுதல் அதிகாரம் வழங்க முடியாது, இலங்கை அதிபர் ராஜபக்சே பிடிவாதம் Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழர்களுக்கு கூடுதல் அதிகாரம் வழங்க முடியாது, இலங்கை அதிபர் ராஜபக்சே பிடிவாதம்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon 13 Jun 2011 - 11:46

இலங்கையில், தமிழர்களுக்கு கூடுதல் அதிகாரம் வழங்க முடியாது என்று அதிபர் ராஜபக்சே பிடிவாதமாக கூறியுள்ளார்.

பேச்சுவார்த்தை

தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கர் மேனன், வெளியுறவு செயலாளர் நிருபமா ராவ், பாதுகாப்பு செயலாளர் பிரதீப் குமார் ஆகியோர் நேற்று முன்தினம் இலங்கை அதிபர் ராஜபக்சேவுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, இலங்கை தமிழர் பிரச்சினைக்கு விரைவில் அரசியல் தீர்வு காணுமாறு வலியுறுத்தினர். மீனவர் பிரச்சினை பற்றியும் ஆலோசனை நடத்தினர்.

இந்திய குழுவிடம் ராஜபக்சே என்ன சொன்னார் என்ற விவரம் வெளியிடப்படவில்லை. இந்நிலையில், கொழும்பு நகரில் இருந்து வெளிவரும் `தி சன்டே டைம்ஸ்' என்ற பத்திரிகை, ராஜபக்சே தெரிவித்த கருத்துகளை வெளியிட்டுள்ளது.

அதிகாரம் கிடையாது

கடந்த 1987-ம் ஆண்டு கையெழுத்தான ராஜீவ் காந்தி-ஜெயவர்த்தனா ஒப்பந்தப்படி, இலங்கை அரசியல் சட்டத்தில் 13-வது திருத்தம் மேற்கொள்ளப்பட்டது. இதன்படி, தமிழர் பகுதியில் மாகாண கவுன்சில் அமைக்கப்பட்டது.

இந்த கவுன்சிலுக்கு போலீஸ் அதிகாரமும், நிலத்தின் மீதான கட்டுப்பாட்டு அதிகாரமும் வழங்கப்பட வேண்டும். ஆனால் இந்த அதிகாரம் இல்லாமல், மாகாண கவுன்சில், பொம்மை போல உள்ளது.

இந்நிலையில், இந்திய குழுவிடம், மாகாண கவுன்சிலுக்கு போலீஸ் அதிகாரமும், நில அதிகாரமும் வழங்க முடியாது என்று ராஜபக்சே கூறி விட்டதாக `சன்டே டைம்ஸ்' தெரிவித்துள்ளது. அதே சமயத்தில், 13-வது திருத்தப்படி, பொது பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ள மற்ற விஷயங்களை நிறைவேற்ற தயாராக இருப்பதாக ராஜபக்சே உறுதி அளித்துள்ளார்.

அவசர கால சட்டம் வாபஸ்

வடக்கு மற்றும் கிழக்கில் தற்போது போர் இல்லாததால், போரின்போது அமல்படுத்தப்பட்ட அவசர கால சட்டத்தை வாபஸ் பெறத்தயார் என்றும் அவர் கூறினார்.

தமிழர்களுக்கு அதிக அதிகாரம் வழங்க முடியாது என்று ராஜபக்சே கூறிவிட்டதால், இந்தியாவுக்கும், இலங்கைக்கும் இடையே மோதல் போக்கு ஏற்படும் என்று `சன்டே டைம்ஸ்' கூறியுள்ளது.

தினதந்தி



தமிழர்களுக்கு கூடுதல் அதிகாரம் வழங்க முடியாது, இலங்கை அதிபர் ராஜபக்சே பிடிவாதம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
தமிழ்ப்ரியன் விஜி
தமிழ்ப்ரியன் விஜி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1500
இணைந்தது : 26/06/2009
http://www.eegarai.com

Postதமிழ்ப்ரியன் விஜி Mon 13 Jun 2011 - 11:49

நாடாளத் தகுதியில்லாத நரிப் பிறவிகள் இவர்கள்!!!



தூற்றுதல் ஒழி
நேர்படப் பேசு
சொல்வது தெளிந்து சொல்
பூமி இழந்திடேல்
தோல்வியிற் கலங்கேல்
செய்வது துணிந்து செய்
ரௌத்திரம் பழகு
நையப் புடை

- பாரதியார்-
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Mon 13 Jun 2011 - 14:22

அவரின் நிஜமுகம் தெரியதொடங்கிவிட்டது ... ஐ.நா சபை தூங்கிக்கொண்டுயிருக்கும் வரை அவரின் ஆட்டம் தொடரும்...



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக