புதிய பதிவுகள்
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அந்த கிராமத்து மனிதர்கள்   - Page 2 Poll_c10அந்த கிராமத்து மனிதர்கள்   - Page 2 Poll_m10அந்த கிராமத்து மனிதர்கள்   - Page 2 Poll_c10 
14 Posts - 70%
heezulia
அந்த கிராமத்து மனிதர்கள்   - Page 2 Poll_c10அந்த கிராமத்து மனிதர்கள்   - Page 2 Poll_m10அந்த கிராமத்து மனிதர்கள்   - Page 2 Poll_c10 
3 Posts - 15%
mohamed nizamudeen
அந்த கிராமத்து மனிதர்கள்   - Page 2 Poll_c10அந்த கிராமத்து மனிதர்கள்   - Page 2 Poll_m10அந்த கிராமத்து மனிதர்கள்   - Page 2 Poll_c10 
2 Posts - 10%
வேல்முருகன் காசி
அந்த கிராமத்து மனிதர்கள்   - Page 2 Poll_c10அந்த கிராமத்து மனிதர்கள்   - Page 2 Poll_m10அந்த கிராமத்து மனிதர்கள்   - Page 2 Poll_c10 
1 Post - 5%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
அந்த கிராமத்து மனிதர்கள்   - Page 2 Poll_c10அந்த கிராமத்து மனிதர்கள்   - Page 2 Poll_m10அந்த கிராமத்து மனிதர்கள்   - Page 2 Poll_c10 
139 Posts - 41%
ayyasamy ram
அந்த கிராமத்து மனிதர்கள்   - Page 2 Poll_c10அந்த கிராமத்து மனிதர்கள்   - Page 2 Poll_m10அந்த கிராமத்து மனிதர்கள்   - Page 2 Poll_c10 
129 Posts - 39%
Dr.S.Soundarapandian
அந்த கிராமத்து மனிதர்கள்   - Page 2 Poll_c10அந்த கிராமத்து மனிதர்கள்   - Page 2 Poll_m10அந்த கிராமத்து மனிதர்கள்   - Page 2 Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
அந்த கிராமத்து மனிதர்கள்   - Page 2 Poll_c10அந்த கிராமத்து மனிதர்கள்   - Page 2 Poll_m10அந்த கிராமத்து மனிதர்கள்   - Page 2 Poll_c10 
17 Posts - 5%
Rathinavelu
அந்த கிராமத்து மனிதர்கள்   - Page 2 Poll_c10அந்த கிராமத்து மனிதர்கள்   - Page 2 Poll_m10அந்த கிராமத்து மனிதர்கள்   - Page 2 Poll_c10 
8 Posts - 2%
prajai
அந்த கிராமத்து மனிதர்கள்   - Page 2 Poll_c10அந்த கிராமத்து மனிதர்கள்   - Page 2 Poll_m10அந்த கிராமத்து மனிதர்கள்   - Page 2 Poll_c10 
6 Posts - 2%
வேல்முருகன் காசி
அந்த கிராமத்து மனிதர்கள்   - Page 2 Poll_c10அந்த கிராமத்து மனிதர்கள்   - Page 2 Poll_m10அந்த கிராமத்து மனிதர்கள்   - Page 2 Poll_c10 
4 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
அந்த கிராமத்து மனிதர்கள்   - Page 2 Poll_c10அந்த கிராமத்து மனிதர்கள்   - Page 2 Poll_m10அந்த கிராமத்து மனிதர்கள்   - Page 2 Poll_c10 
4 Posts - 1%
Guna.D
அந்த கிராமத்து மனிதர்கள்   - Page 2 Poll_c10அந்த கிராமத்து மனிதர்கள்   - Page 2 Poll_m10அந்த கிராமத்து மனிதர்கள்   - Page 2 Poll_c10 
4 Posts - 1%
Karthikakulanthaivel
அந்த கிராமத்து மனிதர்கள்   - Page 2 Poll_c10அந்த கிராமத்து மனிதர்கள்   - Page 2 Poll_m10அந்த கிராமத்து மனிதர்கள்   - Page 2 Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அந்த கிராமத்து மனிதர்கள்


   
   

Page 2 of 2 Previous  1, 2

செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Sun Jun 12, 2011 6:13 pm

First topic message reminder :

அந்த கிராமத்து மனிதர்கள்   - Page 2 906_L_clmvpf


நகரத்திலிருந்து சுமந்துவந்த பேரூந்து
இறுதியில் இறக்கி சென்றது
அடையாளம் தெரியாத சிற்றூரில்

ஊரின் பெயரெழுதிய திசைகாட்டி
அதனருகே பிரியும் ஒத்தையடிபாதை
தார்சாலை விலக்கப்ட்ட கிராமம்

பச்சை வயலின் நடுவே
வெட்கப்பட்டு நெளிந்தபடி பாதை
நிழல்களை போர்த்திநிற்கும் மரங்கள்

வளைந்து நெளிந்து நீளும்பாதை
பழைய பாடல்களை கக்கியபடி
பாதையோரத்தில் சிறு தேநீர்விடுதி

வானம்பார்க்கும் முறுக்கு மீசை
முரட்டுவிளியும் கரடுமுகமும்
நாற்காலியில் ஒய்யாரமாய் ஊர்வாசிகள்

அந்த வீட்டுக்கு போகவேண்டும்
அடையாள முகவரி வினவல்
அறிமுகம் தெரியாத மனிதர்கள்

ஏன் எதற்கு எங்கிருந்து
பெயரென்ன யாரைப் பார்க்கணும்
அவர்களிடம் முளைத்த வினாக்கள்

விழிகளால் களவாடபட்டுது முகம்
பதிலுரைத்த இதழின் சொற்களை
பதிவு செய்தார்கள் அகத்தில்

புதிதாய் நுழையும் மனிதர்கள்
கிராமத்தின் தொடர் எல்லையில்
விசாரிக்கப் படுகிறது அடையாளங்கள்

விபரங்களை சேகரித்த அவர்கள்
கைநீட்டி திசை காட்டினார்கள்
கொஞ்சம் தூரத்தில் அந்தவீடு

சாயா தண்ணி குடிக்கிறீங்களா
கபடமற்ற அவர்களின் உபசரிப்பு
அருந்திய தண்ணீரில் குளிர்ந்துஅகம்

அவருக்கு வீட்டை காட்டு
அங்கு விளையாடிய சிறுவனை
அனுப்பினார்கள் வழித் துணையாக

எத்தனை நல்ல மனிதர்கள்
சல்லடை இட்டு அரித்தாலும்
நகரங்களில் காண்பது அரிது

கானல் இரவல் புன்னகை
சாயமும் முகமூடியும் முகத்தில்
நகரங்களில் நாகரீக மனிதர்கள்

முகத்தில் பயக்கும் கோபம்
அகத்தில் கனியும் நண்மைகள்
மாறாத கிராமத்து மண்வாசனை

மனதில் எண்ணங்களின் ஓட்டம்
இயற்கையை ரசித்தபடி நடைபயணம்
ஊரை அடைந்து வந்தபாதை

வீடுவரை வழிகாட்டிய சிறுவன்
கிராமங்களில் இன்னும் இறக்கவில்லை
பச்சையான மண்வாசனை மனிதர்கள்




செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Mon Jun 13, 2011 2:58 pm

அந்த கிராமத்து மனிதர்கள்   - Page 2 224747944



அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1413
இணைந்தது : 24/04/2011
http://abdullasir.blogspot.com/

Postஅப்துல்லாஹ் Mon Jun 13, 2011 3:10 pm

கவிதை வழியாக காட்சியாக மனித நேயத்தை பார்க்க முடிகிறது
கல்லாலும் மண்ணாலும் கட்டப்பட்ட அவர்களின் வீடுகளும் வயல் வெளிகளும் உழவு மாடும் உறவுகளும் அங்கு வீசும் காற்றும் கதிரும் ஏன் அவர்களின் கண்ணீரும், இரவுகளின் நிலவும் கூட உயிர்ப் பொருட்களே.
உன்னதமான கவிதை செய்தலி.
நன்றி செய்யது அலி



மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.

ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...

அந்த கிராமத்து மனிதர்கள்   - Page 2 Aஅந்த கிராமத்து மனிதர்கள்   - Page 2 Bஅந்த கிராமத்து மனிதர்கள்   - Page 2 Dஅந்த கிராமத்து மனிதர்கள்   - Page 2 Uஅந்த கிராமத்து மனிதர்கள்   - Page 2 Lஅந்த கிராமத்து மனிதர்கள்   - Page 2 Lஅந்த கிராமத்து மனிதர்கள்   - Page 2 Aஅந்த கிராமத்து மனிதர்கள்   - Page 2 H
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Mon Jun 13, 2011 5:09 pm

kitcha wrote:அருமை அந்த கிராமத்து மனிதர்கள்   - Page 2 224747944 அந்த கிராமத்து மனிதர்கள்   - Page 2 2825183110

மிக்க நன்றி தோழரே



செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Mon Jun 13, 2011 5:48 pm

உதயசுதா wrote:அருமையான கவிதை செய்யது.ஆனா கிராம புறங்களிலும் இப்ப இந்த நிலைமை மாறிட்டு வருது என்பது வேதனைக்குரிய விஷயம்.

உண்மைதான் தோழி
மனிதனின் நவநாகரீகங்களில் சிறுக சிறுக
தொலைகிறகு நம் மண்வாசனைகள்

மிக நன்றி தோழி




செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Mon Jun 13, 2011 6:07 pm

ஹாசிம் wrote:கிராமத்தினை கண்முன்னே வரிகளில் காட்சிப்படுத்திய அழகான வரிகள்
கிராமம் என்றாலே இயற்கையின் மணம் தவளும் கவிதையும் அவ்வாறே

வாழ்த்துகள்

மிக்க நன்றி தோழரே




செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Mon Jun 13, 2011 6:08 pm

பிரியமான தோழி wrote:அந்த கிராமத்து மனிதர்கள்   - Page 2 224747944


நன்றி



செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Mon Jun 13, 2011 6:12 pm

அப்துல்லாஹ் wrote:கவிதை வழியாக காட்சியாக மனித நேயத்தை பார்க்க முடிகிறது
கல்லாலும் மண்ணாலும் கட்டப்பட்ட அவர்களின் வீடுகளும் வயல் வெளிகளும் உழவு மாடும் உறவுகளும் அங்கு வீசும் காற்றும் கதிரும் ஏன் அவர்களின் கண்ணீரும், இரவுகளின் நிலவும் கூட உயிர்ப் பொருட்களே.
உன்னதமான கவிதை செய்தலி.
நன்றி செய்யது அலி

மிக்க நன்றி கவிஞரே



செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
ஷீ-நிசி
ஷீ-நிசி
பண்பாளர்

பதிவுகள் : 145
இணைந்தது : 19/05/2011

Postஷீ-நிசி Fri Jun 24, 2011 12:01 am

எத்தனை நல்ல மனிதர்கள்
சல்லடை இட்டு அரித்தாலும்
நகரங்களில் காண்பது அரிது

நிதர்சனமான உண்மை...

கிராமம்... பூமியிலே ஒரு சொர்க்கம்


செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Sat Jun 25, 2011 2:37 pm

ஷீ-நிசி wrote:எத்தனை நல்ல மனிதர்கள்
சல்லடை இட்டு அரித்தாலும்
நகரங்களில் காண்பது அரிது

நிதர்சனமான உண்மை...

கிராமம்... பூமியிலே ஒரு சொர்க்கம்


மிக்க நன்றி தோழரே



செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
Sponsored content

PostSponsored content



Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக