புதிய பதிவுகள்
» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:07 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:39 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:09 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Yesterday at 12:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:59 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Fri Jul 05, 2024 12:23 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
அந்த கிராமத்து மனிதர்கள்   - Page 2 Poll_c10அந்த கிராமத்து மனிதர்கள்   - Page 2 Poll_m10அந்த கிராமத்து மனிதர்கள்   - Page 2 Poll_c10 
82 Posts - 42%
ayyasamy ram
அந்த கிராமத்து மனிதர்கள்   - Page 2 Poll_c10அந்த கிராமத்து மனிதர்கள்   - Page 2 Poll_m10அந்த கிராமத்து மனிதர்கள்   - Page 2 Poll_c10 
73 Posts - 37%
i6appar
அந்த கிராமத்து மனிதர்கள்   - Page 2 Poll_c10அந்த கிராமத்து மனிதர்கள்   - Page 2 Poll_m10அந்த கிராமத்து மனிதர்கள்   - Page 2 Poll_c10 
11 Posts - 6%
Anthony raj
அந்த கிராமத்து மனிதர்கள்   - Page 2 Poll_c10அந்த கிராமத்து மனிதர்கள்   - Page 2 Poll_m10அந்த கிராமத்து மனிதர்கள்   - Page 2 Poll_c10 
8 Posts - 4%
mohamed nizamudeen
அந்த கிராமத்து மனிதர்கள்   - Page 2 Poll_c10அந்த கிராமத்து மனிதர்கள்   - Page 2 Poll_m10அந்த கிராமத்து மனிதர்கள்   - Page 2 Poll_c10 
7 Posts - 4%
T.N.Balasubramanian
அந்த கிராமத்து மனிதர்கள்   - Page 2 Poll_c10அந்த கிராமத்து மனிதர்கள்   - Page 2 Poll_m10அந்த கிராமத்து மனிதர்கள்   - Page 2 Poll_c10 
6 Posts - 3%
Dr.S.Soundarapandian
அந்த கிராமத்து மனிதர்கள்   - Page 2 Poll_c10அந்த கிராமத்து மனிதர்கள்   - Page 2 Poll_m10அந்த கிராமத்து மனிதர்கள்   - Page 2 Poll_c10 
4 Posts - 2%
Guna.D
அந்த கிராமத்து மனிதர்கள்   - Page 2 Poll_c10அந்த கிராமத்து மனிதர்கள்   - Page 2 Poll_m10அந்த கிராமத்து மனிதர்கள்   - Page 2 Poll_c10 
3 Posts - 2%
மொஹமட்
அந்த கிராமத்து மனிதர்கள்   - Page 2 Poll_c10அந்த கிராமத்து மனிதர்கள்   - Page 2 Poll_m10அந்த கிராமத்து மனிதர்கள்   - Page 2 Poll_c10 
1 Post - 1%
prajai
அந்த கிராமத்து மனிதர்கள்   - Page 2 Poll_c10அந்த கிராமத்து மனிதர்கள்   - Page 2 Poll_m10அந்த கிராமத்து மனிதர்கள்   - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
அந்த கிராமத்து மனிதர்கள்   - Page 2 Poll_c10அந்த கிராமத்து மனிதர்கள்   - Page 2 Poll_m10அந்த கிராமத்து மனிதர்கள்   - Page 2 Poll_c10 
82 Posts - 42%
ayyasamy ram
அந்த கிராமத்து மனிதர்கள்   - Page 2 Poll_c10அந்த கிராமத்து மனிதர்கள்   - Page 2 Poll_m10அந்த கிராமத்து மனிதர்கள்   - Page 2 Poll_c10 
73 Posts - 37%
i6appar
அந்த கிராமத்து மனிதர்கள்   - Page 2 Poll_c10அந்த கிராமத்து மனிதர்கள்   - Page 2 Poll_m10அந்த கிராமத்து மனிதர்கள்   - Page 2 Poll_c10 
11 Posts - 6%
Anthony raj
அந்த கிராமத்து மனிதர்கள்   - Page 2 Poll_c10அந்த கிராமத்து மனிதர்கள்   - Page 2 Poll_m10அந்த கிராமத்து மனிதர்கள்   - Page 2 Poll_c10 
8 Posts - 4%
mohamed nizamudeen
அந்த கிராமத்து மனிதர்கள்   - Page 2 Poll_c10அந்த கிராமத்து மனிதர்கள்   - Page 2 Poll_m10அந்த கிராமத்து மனிதர்கள்   - Page 2 Poll_c10 
7 Posts - 4%
T.N.Balasubramanian
அந்த கிராமத்து மனிதர்கள்   - Page 2 Poll_c10அந்த கிராமத்து மனிதர்கள்   - Page 2 Poll_m10அந்த கிராமத்து மனிதர்கள்   - Page 2 Poll_c10 
6 Posts - 3%
Dr.S.Soundarapandian
அந்த கிராமத்து மனிதர்கள்   - Page 2 Poll_c10அந்த கிராமத்து மனிதர்கள்   - Page 2 Poll_m10அந்த கிராமத்து மனிதர்கள்   - Page 2 Poll_c10 
4 Posts - 2%
Guna.D
அந்த கிராமத்து மனிதர்கள்   - Page 2 Poll_c10அந்த கிராமத்து மனிதர்கள்   - Page 2 Poll_m10அந்த கிராமத்து மனிதர்கள்   - Page 2 Poll_c10 
3 Posts - 2%
மொஹமட்
அந்த கிராமத்து மனிதர்கள்   - Page 2 Poll_c10அந்த கிராமத்து மனிதர்கள்   - Page 2 Poll_m10அந்த கிராமத்து மனிதர்கள்   - Page 2 Poll_c10 
1 Post - 1%
prajai
அந்த கிராமத்து மனிதர்கள்   - Page 2 Poll_c10அந்த கிராமத்து மனிதர்கள்   - Page 2 Poll_m10அந்த கிராமத்து மனிதர்கள்   - Page 2 Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அந்த கிராமத்து மனிதர்கள்


   
   

Page 2 of 2 Previous  1, 2

செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Sun Jun 12, 2011 6:13 pm

First topic message reminder :

அந்த கிராமத்து மனிதர்கள்   - Page 2 906_L_clmvpf


நகரத்திலிருந்து சுமந்துவந்த பேரூந்து
இறுதியில் இறக்கி சென்றது
அடையாளம் தெரியாத சிற்றூரில்

ஊரின் பெயரெழுதிய திசைகாட்டி
அதனருகே பிரியும் ஒத்தையடிபாதை
தார்சாலை விலக்கப்ட்ட கிராமம்

பச்சை வயலின் நடுவே
வெட்கப்பட்டு நெளிந்தபடி பாதை
நிழல்களை போர்த்திநிற்கும் மரங்கள்

வளைந்து நெளிந்து நீளும்பாதை
பழைய பாடல்களை கக்கியபடி
பாதையோரத்தில் சிறு தேநீர்விடுதி

வானம்பார்க்கும் முறுக்கு மீசை
முரட்டுவிளியும் கரடுமுகமும்
நாற்காலியில் ஒய்யாரமாய் ஊர்வாசிகள்

அந்த வீட்டுக்கு போகவேண்டும்
அடையாள முகவரி வினவல்
அறிமுகம் தெரியாத மனிதர்கள்

ஏன் எதற்கு எங்கிருந்து
பெயரென்ன யாரைப் பார்க்கணும்
அவர்களிடம் முளைத்த வினாக்கள்

விழிகளால் களவாடபட்டுது முகம்
பதிலுரைத்த இதழின் சொற்களை
பதிவு செய்தார்கள் அகத்தில்

புதிதாய் நுழையும் மனிதர்கள்
கிராமத்தின் தொடர் எல்லையில்
விசாரிக்கப் படுகிறது அடையாளங்கள்

விபரங்களை சேகரித்த அவர்கள்
கைநீட்டி திசை காட்டினார்கள்
கொஞ்சம் தூரத்தில் அந்தவீடு

சாயா தண்ணி குடிக்கிறீங்களா
கபடமற்ற அவர்களின் உபசரிப்பு
அருந்திய தண்ணீரில் குளிர்ந்துஅகம்

அவருக்கு வீட்டை காட்டு
அங்கு விளையாடிய சிறுவனை
அனுப்பினார்கள் வழித் துணையாக

எத்தனை நல்ல மனிதர்கள்
சல்லடை இட்டு அரித்தாலும்
நகரங்களில் காண்பது அரிது

கானல் இரவல் புன்னகை
சாயமும் முகமூடியும் முகத்தில்
நகரங்களில் நாகரீக மனிதர்கள்

முகத்தில் பயக்கும் கோபம்
அகத்தில் கனியும் நண்மைகள்
மாறாத கிராமத்து மண்வாசனை

மனதில் எண்ணங்களின் ஓட்டம்
இயற்கையை ரசித்தபடி நடைபயணம்
ஊரை அடைந்து வந்தபாதை

வீடுவரை வழிகாட்டிய சிறுவன்
கிராமங்களில் இன்னும் இறக்கவில்லை
பச்சையான மண்வாசனை மனிதர்கள்




செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Mon Jun 13, 2011 2:58 pm

அந்த கிராமத்து மனிதர்கள்   - Page 2 224747944



அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1413
இணைந்தது : 24/04/2011
http://abdullasir.blogspot.com/

Postஅப்துல்லாஹ் Mon Jun 13, 2011 3:10 pm

கவிதை வழியாக காட்சியாக மனித நேயத்தை பார்க்க முடிகிறது
கல்லாலும் மண்ணாலும் கட்டப்பட்ட அவர்களின் வீடுகளும் வயல் வெளிகளும் உழவு மாடும் உறவுகளும் அங்கு வீசும் காற்றும் கதிரும் ஏன் அவர்களின் கண்ணீரும், இரவுகளின் நிலவும் கூட உயிர்ப் பொருட்களே.
உன்னதமான கவிதை செய்தலி.
நன்றி செய்யது அலி



மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.

ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...

அந்த கிராமத்து மனிதர்கள்   - Page 2 Aஅந்த கிராமத்து மனிதர்கள்   - Page 2 Bஅந்த கிராமத்து மனிதர்கள்   - Page 2 Dஅந்த கிராமத்து மனிதர்கள்   - Page 2 Uஅந்த கிராமத்து மனிதர்கள்   - Page 2 Lஅந்த கிராமத்து மனிதர்கள்   - Page 2 Lஅந்த கிராமத்து மனிதர்கள்   - Page 2 Aஅந்த கிராமத்து மனிதர்கள்   - Page 2 H
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Mon Jun 13, 2011 5:09 pm

kitcha wrote:அருமை அந்த கிராமத்து மனிதர்கள்   - Page 2 224747944 அந்த கிராமத்து மனிதர்கள்   - Page 2 2825183110

மிக்க நன்றி தோழரே



செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Mon Jun 13, 2011 5:48 pm

உதயசுதா wrote:அருமையான கவிதை செய்யது.ஆனா கிராம புறங்களிலும் இப்ப இந்த நிலைமை மாறிட்டு வருது என்பது வேதனைக்குரிய விஷயம்.

உண்மைதான் தோழி
மனிதனின் நவநாகரீகங்களில் சிறுக சிறுக
தொலைகிறகு நம் மண்வாசனைகள்

மிக நன்றி தோழி




செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Mon Jun 13, 2011 6:07 pm

ஹாசிம் wrote:கிராமத்தினை கண்முன்னே வரிகளில் காட்சிப்படுத்திய அழகான வரிகள்
கிராமம் என்றாலே இயற்கையின் மணம் தவளும் கவிதையும் அவ்வாறே

வாழ்த்துகள்

மிக்க நன்றி தோழரே




செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Mon Jun 13, 2011 6:08 pm

பிரியமான தோழி wrote:அந்த கிராமத்து மனிதர்கள்   - Page 2 224747944


நன்றி



செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Mon Jun 13, 2011 6:12 pm

அப்துல்லாஹ் wrote:கவிதை வழியாக காட்சியாக மனித நேயத்தை பார்க்க முடிகிறது
கல்லாலும் மண்ணாலும் கட்டப்பட்ட அவர்களின் வீடுகளும் வயல் வெளிகளும் உழவு மாடும் உறவுகளும் அங்கு வீசும் காற்றும் கதிரும் ஏன் அவர்களின் கண்ணீரும், இரவுகளின் நிலவும் கூட உயிர்ப் பொருட்களே.
உன்னதமான கவிதை செய்தலி.
நன்றி செய்யது அலி

மிக்க நன்றி கவிஞரே



செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
ஷீ-நிசி
ஷீ-நிசி
பண்பாளர்

பதிவுகள் : 145
இணைந்தது : 19/05/2011

Postஷீ-நிசி Fri Jun 24, 2011 12:01 am

எத்தனை நல்ல மனிதர்கள்
சல்லடை இட்டு அரித்தாலும்
நகரங்களில் காண்பது அரிது

நிதர்சனமான உண்மை...

கிராமம்... பூமியிலே ஒரு சொர்க்கம்


செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Sat Jun 25, 2011 2:37 pm

ஷீ-நிசி wrote:எத்தனை நல்ல மனிதர்கள்
சல்லடை இட்டு அரித்தாலும்
நகரங்களில் காண்பது அரிது

நிதர்சனமான உண்மை...

கிராமம்... பூமியிலே ஒரு சொர்க்கம்


மிக்க நன்றி தோழரே



செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
Sponsored content

PostSponsored content



Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக