புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:25 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 11:15 am

» நங்கையர் போற்றும் நவராத்திரி
by ayyasamy ram Today at 10:48 am

» மகள் தந்த வரம்
by ayyasamy ram Today at 10:47 am

» எவ்வகை காதல்
by ayyasamy ram Today at 10:44 am

» கொடி காத்த குமரன்
by ayyasamy ram Today at 10:39 am

» நானொரு சிறு புள்ளி
by ayyasamy ram Today at 10:38 am

» அடடா...புதிய பூமி!
by ayyasamy ram Today at 10:34 am

» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Today at 7:50 am

» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Today at 7:47 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஈழத்துப் பாலகன்  - Page 2 Poll_c10ஈழத்துப் பாலகன்  - Page 2 Poll_m10ஈழத்துப் பாலகன்  - Page 2 Poll_c10 
75 Posts - 60%
heezulia
ஈழத்துப் பாலகன்  - Page 2 Poll_c10ஈழத்துப் பாலகன்  - Page 2 Poll_m10ஈழத்துப் பாலகன்  - Page 2 Poll_c10 
33 Posts - 26%
mohamed nizamudeen
ஈழத்துப் பாலகன்  - Page 2 Poll_c10ஈழத்துப் பாலகன்  - Page 2 Poll_m10ஈழத்துப் பாலகன்  - Page 2 Poll_c10 
5 Posts - 4%
dhilipdsp
ஈழத்துப் பாலகன்  - Page 2 Poll_c10ஈழத்துப் பாலகன்  - Page 2 Poll_m10ஈழத்துப் பாலகன்  - Page 2 Poll_c10 
4 Posts - 3%
வேல்முருகன் காசி
ஈழத்துப் பாலகன்  - Page 2 Poll_c10ஈழத்துப் பாலகன்  - Page 2 Poll_m10ஈழத்துப் பாலகன்  - Page 2 Poll_c10 
3 Posts - 2%
Abiraj_26
ஈழத்துப் பாலகன்  - Page 2 Poll_c10ஈழத்துப் பாலகன்  - Page 2 Poll_m10ஈழத்துப் பாலகன்  - Page 2 Poll_c10 
1 Post - 1%
kavithasankar
ஈழத்துப் பாலகன்  - Page 2 Poll_c10ஈழத்துப் பாலகன்  - Page 2 Poll_m10ஈழத்துப் பாலகன்  - Page 2 Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
ஈழத்துப் பாலகன்  - Page 2 Poll_c10ஈழத்துப் பாலகன்  - Page 2 Poll_m10ஈழத்துப் பாலகன்  - Page 2 Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
ஈழத்துப் பாலகன்  - Page 2 Poll_c10ஈழத்துப் பாலகன்  - Page 2 Poll_m10ஈழத்துப் பாலகன்  - Page 2 Poll_c10 
1 Post - 1%
Guna.D
ஈழத்துப் பாலகன்  - Page 2 Poll_c10ஈழத்துப் பாலகன்  - Page 2 Poll_m10ஈழத்துப் பாலகன்  - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஈழத்துப் பாலகன்  - Page 2 Poll_c10ஈழத்துப் பாலகன்  - Page 2 Poll_m10ஈழத்துப் பாலகன்  - Page 2 Poll_c10 
70 Posts - 60%
heezulia
ஈழத்துப் பாலகன்  - Page 2 Poll_c10ஈழத்துப் பாலகன்  - Page 2 Poll_m10ஈழத்துப் பாலகன்  - Page 2 Poll_c10 
31 Posts - 26%
mohamed nizamudeen
ஈழத்துப் பாலகன்  - Page 2 Poll_c10ஈழத்துப் பாலகன்  - Page 2 Poll_m10ஈழத்துப் பாலகன்  - Page 2 Poll_c10 
5 Posts - 4%
dhilipdsp
ஈழத்துப் பாலகன்  - Page 2 Poll_c10ஈழத்துப் பாலகன்  - Page 2 Poll_m10ஈழத்துப் பாலகன்  - Page 2 Poll_c10 
4 Posts - 3%
வேல்முருகன் காசி
ஈழத்துப் பாலகன்  - Page 2 Poll_c10ஈழத்துப் பாலகன்  - Page 2 Poll_m10ஈழத்துப் பாலகன்  - Page 2 Poll_c10 
2 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
ஈழத்துப் பாலகன்  - Page 2 Poll_c10ஈழத்துப் பாலகன்  - Page 2 Poll_m10ஈழத்துப் பாலகன்  - Page 2 Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
ஈழத்துப் பாலகன்  - Page 2 Poll_c10ஈழத்துப் பாலகன்  - Page 2 Poll_m10ஈழத்துப் பாலகன்  - Page 2 Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
ஈழத்துப் பாலகன்  - Page 2 Poll_c10ஈழத்துப் பாலகன்  - Page 2 Poll_m10ஈழத்துப் பாலகன்  - Page 2 Poll_c10 
1 Post - 1%
kavithasankar
ஈழத்துப் பாலகன்  - Page 2 Poll_c10ஈழத்துப் பாலகன்  - Page 2 Poll_m10ஈழத்துப் பாலகன்  - Page 2 Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
ஈழத்துப் பாலகன்  - Page 2 Poll_c10ஈழத்துப் பாலகன்  - Page 2 Poll_m10ஈழத்துப் பாலகன்  - Page 2 Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஈழத்துப் பாலகன்


   
   

Page 2 of 2 Previous  1, 2

ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Sun Jun 12, 2011 1:52 pm

First topic message reminder :

ஈழத்துப் பாலகன்  - Page 2 Images?q=tbn:ANd9GcRBooNP8o__PxvLkkNfLVe8_wCm1vuGcAaYnwfeEa38o-QqiqrA
அன்னை கருவறையில் ஒலி்த்தது
அனியாயக்காரரின் அத்துமீறிய கொலைவெறி
கருவறையிலும் வேதனையடைந்தேன்
அன்னைவழி அவலங்களுடன்

தினமும் கதறியழுவாள்
தினமும் வெருண்டோடுவாள்
என்ன நடக்கிறதென்றுபுரியாது
என் மூச்சைக் கைபிடித்துக் காத்திருந்தேன்

நான் பிறந்தபோது அம்மாவென்றழைக்கமறந்து
ஐயோ என்றழுததென்மனம்
சின்னாபின்னமாகிய உடல்களும்
சிதறிக்கிடந்த இரத்தங்களுக்கும் நடுவில்
என் உலகத்து ஜனனம்

நான் பசியால் அழுதபோது
பட்டிணியில் கிடந்த என்தாயின்
மார்பில் தொங்கியும்
வரமறுத்த பாலுக்காய் கதறிஅழுதேன்

இத்தனை கொடுமைக்காரனா கடவுளென்று
நித்தமும் கண்ட அவஸ்தையில்
நொந்த மனதுடன் நையப்புடைத்த
நாட்களதிகம்

உலகம் திரும்பிப்பார்த்திடாத
ஈழத்து மண்ணை
எரியவைத்து சாம்பலாக்கி
சுடுகாடாய் மாற்றிய போதும்
தப்பியது என்னுயிரும்

வெறிகொண்டது என்மனமும்
வேதனைகள் மறக்கவில்லை
சோதனைகள் வாழ்வாகி
அங்குமிங்கும் அலைந்த நிலை

கண்முன்னே கற்பிழந்த அக்காக்களும்
என் முன்னே கட்டிவைத்து சுடப்பட்ட அண்ணாக்களும்
கதறி அழுதபோது உயிர்மாய்த்திட
உள்ளம்தான் நாடியது

நாட்கள் நகர்கிறது
வாழ்வில் விடியலைமாத்திரம்
மனங்கள் தேடுகிறது
வடுக்கள் மாறதபோதும்
மீண்டுமொரு அவலம் வேண்டாத மனங்கள்

கடந்தகால அழிவின் எச்சங்கள்
எதிர்காலத்திற்கு எடுத்துச்செல்ல
வேண்டாமென்றுதான் மனம் இன்று துடிக்கிறது
காரணம் அதை தாங்கும் இதயம்
ஈழத்துக்கு இனியுமில்லை

ஈழத்தைநோக்கி இரங்கும் இதயங்களே
நாங்கள் அகப்பட்டிருப்பது
அன்னியனின் ஆட்சியில்
அவனுக்கு பாடம் புகட்ட நினைத்து
எங்களை அழித்திடாதீர்கள்

உங்களின் நகர்வுகளில்
எங்களை கேடயங்ளாக்கும்
அரக்க குணமுடையவர்களென்பதை
மனதில் கொள்ளுங்கள்

ஈழம் என்றாலும் இலங்கை என்றாலும்
எங்காவது உயிர்வாழ்ந்திட
இனியாவது வழிசெய்யுங்கள்
நாங்களும் உயிருள்ள சாதாரண மனிதர்கள்




நேசமுடன் ஹாசிம்
ஈழத்துப் பாலகன்  - Page 2 Hasim4
சிந்தையின் சிதறல்கள்

செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Mon Jun 13, 2011 11:54 am

வரிகளை வாசிக்கையில்
வரிகளின் உள்ளடக்கம்
மனதை காயப்படுத்த
எனையாரியாது கசிந்தது
விழிகளில் நீர்த்துளிகள்
நிஜங்களை வரிகளில் கோர்த்து அருமையா படைப்பு




செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Mon Jun 13, 2011 1:25 pm

மகா பிரபு wrote:கண்ணீர் சிந்த வைக்கிறது உங்கள் கவிதை.

நன்றி மறுமொழிக்கு இதை அனுபவிப்பவர்களின் வேதனை எவ்வாறிருக்கும்



நேசமுடன் ஹாசிம்
ஈழத்துப் பாலகன்  - Page 2 Hasim4
சிந்தையின் சிதறல்கள்
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Mon Jun 13, 2011 2:47 pm

மனது வலிக்கிறது ஹாசிம் உங்கள் கவிதைய கண்டு
நீங்க கடைசியா எழுதி இருக்கற வரிகளில் எத்தனை உண்மை.
இலங்கையா விட்டு வெளியே இருப்பவர்கள் செய்யும் செயல்களால்
பாதிப்படையும் சகோதரர்கள்,சகோதரிகள் எத்தனை துன்பபடுவார்கள்.
என்பதை அவர்கள் உணர்ந்தாலே போதும்



ஈழத்துப் பாலகன்  - Page 2 Uஈழத்துப் பாலகன்  - Page 2 Dஈழத்துப் பாலகன்  - Page 2 Aஈழத்துப் பாலகன்  - Page 2 Yஈழத்துப் பாலகன்  - Page 2 Aஈழத்துப் பாலகன்  - Page 2 Sஈழத்துப் பாலகன்  - Page 2 Uஈழத்துப் பாலகன்  - Page 2 Dஈழத்துப் பாலகன்  - Page 2 Hஈழத்துப் பாலகன்  - Page 2 A
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Mon Jun 13, 2011 2:51 pm

அப்துல்லாஹ் wrote:நாட்கள் நகர்கிறது
வாழ்வில் விடியலைமாத்திரம்
மனங்கள் தேடுகிறது
வடுக்கள் மாறதபோதும்
மீண்டுமொரு அவலம் வேண்டாத மனங்கள்


அவலங்கள் தொடராது முடிந்திட வேண்டும்
அவனியில் யாவரும் நலம் பெற வேண்டும்
அத்தனை துன்பமும் மடிந்திட வேண்டும்
அன்னை பூமியில் அகமகிழ வேண்டும்...
அன்பு ஹாஷிமே
கனவு மெய்ப்படும், காலம் கனியும் விரைவில்...

என்னுடய கருத்தும் இதேஈழத்துப் பாலகன்  - Page 2 359383 ஈழத்துப் பாலகன்  - Page 2 359383



ஈழத்துப் பாலகன்  - Page 2 Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Mon Jun 13, 2011 2:54 pm

உதயசுதா wrote:மனது வலிக்கிறது ஹாசிம் உங்கள் கவிதைய கண்டு
நீங்க கடைசியா எழுதி இருக்கற வரிகளில் எத்தனை உண்மை.
இலங்கையா விட்டு வெளியே இருப்பவர்கள் செய்யும் செயல்களால்
பாதிப்படையும் சகோதரர்கள்,சகோதரிகள் எத்தனை துன்பபடுவார்கள்.
என்பதை அவர்கள் உணர்ந்தாலே போதும்

ஈழத்துப் பாலகன்  - Page 2 359383 ஈழத்துப் பாலகன்  - Page 2 359383 ஈழத்துப் பாலகன்  - Page 2 359383



கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,ஈழத்துப் பாலகன்  - Page 2 Image010ycm
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Mon Jun 13, 2011 3:02 pm

ஈழம் என்றாலும் இலங்கை என்றாலும்
எங்காவது உயிர்வாழ்ந்திட
இனியாவது வழிசெய்யுங்கள்
நாங்களும் உயிருள்ள சாதாரண மனிதர்கள்


என்ன சொல்வது என்று தெரியவில்லை அண்ணா! என்னை மிகவும் பாதித்த வரிகள்.. சோகம்

ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Mon Jun 13, 2011 7:33 pm

தமிழ்ப்ரியன் விஜி wrote:அருமை சகோ...

நன்றி தோழரே



நேசமுடன் ஹாசிம்
ஈழத்துப் பாலகன்  - Page 2 Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Mon Jun 13, 2011 7:34 pm

செய்தாலி wrote:வரிகளை வாசிக்கையில்
வரிகளின் உள்ளடக்கம்
மனதை காயப்படுத்த
எனையாரியாது கசிந்தது
விழிகளில் நீர்த்துளிகள்
நிஜங்களை வரிகளில் கோர்த்து அருமையா படைப்பு

நன்றி சகோ



நேசமுடன் ஹாசிம்
ஈழத்துப் பாலகன்  - Page 2 Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Mon Jun 13, 2011 7:35 pm

உதயசுதா wrote:மனது வலிக்கிறது ஹாசிம் உங்கள் கவிதைய கண்டு
நீங்க கடைசியா எழுதி இருக்கற வரிகளில் எத்தனை உண்மை.
இலங்கையா விட்டு வெளியே இருப்பவர்கள் செய்யும் செயல்களால்
பாதிப்படையும் சகோதரர்கள்,சகோதரிகள் எத்தனை துன்பபடுவார்கள்.
என்பதை அவர்கள் உணர்ந்தாலே போதும்

சியர்ஸ் சியர்ஸ் நான் எதிர்பார்த்த கருத்தை நீங்கள் எத்திவைத்தீர்கள் சுதா மிக்க நன்றி



நேசமுடன் ஹாசிம்
ஈழத்துப் பாலகன்  - Page 2 Hasim4
சிந்தையின் சிதறல்கள்
Sponsored content

PostSponsored content



Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக