புதிய பதிவுகள்
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஈழத்துப் பாலகன்  Poll_c10ஈழத்துப் பாலகன்  Poll_m10ஈழத்துப் பாலகன்  Poll_c10 
5 Posts - 63%
heezulia
ஈழத்துப் பாலகன்  Poll_c10ஈழத்துப் பாலகன்  Poll_m10ஈழத்துப் பாலகன்  Poll_c10 
2 Posts - 25%
வேல்முருகன் காசி
ஈழத்துப் பாலகன்  Poll_c10ஈழத்துப் பாலகன்  Poll_m10ஈழத்துப் பாலகன்  Poll_c10 
1 Post - 13%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஈழத்துப் பாலகன்


   
   

Page 1 of 2 1, 2  Next

ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Sun Jun 12, 2011 1:52 pm

ஈழத்துப் பாலகன்  Images?q=tbn:ANd9GcRBooNP8o__PxvLkkNfLVe8_wCm1vuGcAaYnwfeEa38o-QqiqrA
அன்னை கருவறையில் ஒலி்த்தது
அனியாயக்காரரின் அத்துமீறிய கொலைவெறி
கருவறையிலும் வேதனையடைந்தேன்
அன்னைவழி அவலங்களுடன்

தினமும் கதறியழுவாள்
தினமும் வெருண்டோடுவாள்
என்ன நடக்கிறதென்றுபுரியாது
என் மூச்சைக் கைபிடித்துக் காத்திருந்தேன்

நான் பிறந்தபோது அம்மாவென்றழைக்கமறந்து
ஐயோ என்றழுததென்மனம்
சின்னாபின்னமாகிய உடல்களும்
சிதறிக்கிடந்த இரத்தங்களுக்கும் நடுவில்
என் உலகத்து ஜனனம்

நான் பசியால் அழுதபோது
பட்டிணியில் கிடந்த என்தாயின்
மார்பில் தொங்கியும்
வரமறுத்த பாலுக்காய் கதறிஅழுதேன்

இத்தனை கொடுமைக்காரனா கடவுளென்று
நித்தமும் கண்ட அவஸ்தையில்
நொந்த மனதுடன் நையப்புடைத்த
நாட்களதிகம்

உலகம் திரும்பிப்பார்த்திடாத
ஈழத்து மண்ணை
எரியவைத்து சாம்பலாக்கி
சுடுகாடாய் மாற்றிய போதும்
தப்பியது என்னுயிரும்

வெறிகொண்டது என்மனமும்
வேதனைகள் மறக்கவில்லை
சோதனைகள் வாழ்வாகி
அங்குமிங்கும் அலைந்த நிலை

கண்முன்னே கற்பிழந்த அக்காக்களும்
என் முன்னே கட்டிவைத்து சுடப்பட்ட அண்ணாக்களும்
கதறி அழுதபோது உயிர்மாய்த்திட
உள்ளம்தான் நாடியது

நாட்கள் நகர்கிறது
வாழ்வில் விடியலைமாத்திரம்
மனங்கள் தேடுகிறது
வடுக்கள் மாறதபோதும்
மீண்டுமொரு அவலம் வேண்டாத மனங்கள்

கடந்தகால அழிவின் எச்சங்கள்
எதிர்காலத்திற்கு எடுத்துச்செல்ல
வேண்டாமென்றுதான் மனம் இன்று துடிக்கிறது
காரணம் அதை தாங்கும் இதயம்
ஈழத்துக்கு இனியுமில்லை

ஈழத்தைநோக்கி இரங்கும் இதயங்களே
நாங்கள் அகப்பட்டிருப்பது
அன்னியனின் ஆட்சியில்
அவனுக்கு பாடம் புகட்ட நினைத்து
எங்களை அழித்திடாதீர்கள்

உங்களின் நகர்வுகளில்
எங்களை கேடயங்ளாக்கும்
அரக்க குணமுடையவர்களென்பதை
மனதில் கொள்ளுங்கள்

ஈழம் என்றாலும் இலங்கை என்றாலும்
எங்காவது உயிர்வாழ்ந்திட
இனியாவது வழிசெய்யுங்கள்
நாங்களும் உயிருள்ள சாதாரண மனிதர்கள்




நேசமுடன் ஹாசிம்
ஈழத்துப் பாலகன்  Hasim4
சிந்தையின் சிதறல்கள்
அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1413
இணைந்தது : 24/04/2011
http://abdullasir.blogspot.com/

Postஅப்துல்லாஹ் Sun Jun 12, 2011 2:18 pm

நாட்கள் நகர்கிறது
வாழ்வில் விடியலைமாத்திரம்
மனங்கள் தேடுகிறது
வடுக்கள் மாறதபோதும்
மீண்டுமொரு அவலம் வேண்டாத மனங்கள்


அவலங்கள் தொடராது முடிந்திட வேண்டும்
அவனியில் யாவரும் நலம் பெற வேண்டும்
அத்தனை துன்பமும் மடிந்திட வேண்டும்
அன்னை பூமியில் அகமகிழ வேண்டும்...
அன்பு ஹாஷிமே
கனவு மெய்ப்படும், காலம் கனியும் விரைவில்...


அப்துல்லாஹ்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் அப்துல்லாஹ்



மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.

ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...

ஈழத்துப் பாலகன்  Aஈழத்துப் பாலகன்  Bஈழத்துப் பாலகன்  Dஈழத்துப் பாலகன்  Uஈழத்துப் பாலகன்  Lஈழத்துப் பாலகன்  Lஈழத்துப் பாலகன்  Aஈழத்துப் பாலகன்  H
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Sun Jun 12, 2011 3:28 pm

அப்துல்லாஹ் wrote:நாட்கள் நகர்கிறது
வாழ்வில் விடியலைமாத்திரம்
மனங்கள் தேடுகிறது
வடுக்கள் மாறதபோதும்
மீண்டுமொரு அவலம் வேண்டாத மனங்கள்


அவலங்கள் தொடராது முடிந்திட வேண்டும்
அவனியில் யாவரும் நலம் பெற வேண்டும்
அத்தனை துன்பமும் மடிந்திட வேண்டும்
அன்னை பூமியில் அகமகிழ வேண்டும்...
அன்பு ஹாஷிமே
கனவு மெய்ப்படும், காலம் கனியும் விரைவில்...



மிக்க நன்றி சகோ



நேசமுடன் ஹாசிம்
ஈழத்துப் பாலகன்  Hasim4
சிந்தையின் சிதறல்கள்
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Sun Jun 12, 2011 6:53 pm

உயிர்வதைகளை
உள்ளம் துடிக்க
கருவறைக்குழந்தை
கதறி அழுது
உரைத்த போராட்டங்கள்
கவிதையாக வடித்தது
மிக சிறப்பு ஹாசிம்..
இதுவும் கடந்து போகும்
வெற்றி நிச்சயம்....

அன்பு வாழ்த்துக்கள் ஹாசிம் மனம் நெகிழ வைத்த வரிகள்..




மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

ஈழத்துப் பாலகன்  47
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010
http://www.thenisurya.blogspot.com

Postதேனி சூர்யாபாஸ்கரன் Sun Jun 12, 2011 7:28 pm

ஹாசிம் wrote:ஈழத்துப் பாலகன்  Images?q=tbn:ANd9GcRBooNP8o__PxvLkkNfLVe8_wCm1vuGcAaYnwfeEa38o-QqiqrA
அன்னை கருவறையில் ஒலி்த்தது
அனியாயக்காரரின் அத்துமீறிய கொலைவெறி
கருவறையிலும் வேதனையடைந்தேன்
அன்னைவழி அவலங்களுடன்

தினமும் கதறியழுவாள்
தினமும் வெருண்டோடுவாள்
என்ன நடக்கிறதென்றுபுரியாது
என் மூச்சைக் கைபிடித்துக் காத்திருந்தேன்

நான் பிறந்தபோது அம்மாவென்றழைக்கமறந்து
ஐயோ என்றழுததென்மனம்
சின்னாபின்னமாகிய உடல்களும்
சிதறிக்கிடந்த இரத்தங்களுக்கும் நடுவில்
என் உலகத்து ஜனனம்

நான் பசியால் அழுதபோது
பட்டிணியில் கிடந்த என்தாயின்
மார்பில் தொங்கியும்
வரமறுத்த பாலுக்காய் கதறிஅழுதேன்

இத்தனை கொடுமைக்காரனா கடவுளென்று
நித்தமும் கண்ட அவஸ்தையில்
நொந்த மனதுடன் நையப்புடைத்த
நாட்களதிகம்

உலகம் திரும்பிப்பார்த்திடாத
ஈழத்து மண்ணை
எரியவைத்து சாம்பலாக்கி
சுடுகாடாய் மாற்றிய போதும்
தப்பியது என்னுயிரும்

வெறிகொண்டது என்மனமும்
வேதனைகள் மறக்கவில்லை
சோதனைகள் வாழ்வாகி
அங்குமிங்கும் அலைந்த நிலை

கண்முன்னே கற்பிழந்த அக்காக்களும்
என் முன்னே கட்டிவைத்து சுடப்பட்ட அண்ணாக்களும்
கதறி அழுதபோது உயிர்மாய்த்திட
உள்ளம்தான் நாடியது

நாட்கள் நகர்கிறது
வாழ்வில் விடியலைமாத்திரம்
மனங்கள் தேடுகிறது
வடுக்கள் மாறதபோதும்
மீண்டுமொரு அவலம் வேண்டாத மனங்கள்

கடந்தகால அழிவின் எச்சங்கள்
எதிர்காலத்திற்கு எடுத்துச்செல்ல
வேண்டாமென்றுதான் மனம் இன்று துடிக்கிறது
காரணம் அதை தாங்கும் இதயம்
ஈழத்துக்கு இனியுமில்லை

ஈழத்தைநோக்கி இரங்கும் இதயங்களே
நாங்கள் அகப்பட்டிருப்பது
அன்னியனின் ஆட்சியில்
அவனுக்கு பாடம் புகட்ட நினைத்து
எங்களை அழித்திடாதீர்கள்

உங்களின் நகர்வுகளில்
எங்களை கேடயங்ளாக்கும்
அரக்க குணமுடையவர்களென்பதை
மனதில் கொள்ளுங்கள்

ஈழம் என்றாலும் இலங்கை என்றாலும்
எங்காவது உயிர்வாழ்ந்திட
இனியாவது வழிசெய்யுங்கள்
நாங்களும் உயிருள்ள சாதாரண மனிதர்கள்

உங்களின் வரிகளில் உயிர் போன
பல ஈழமக்களின் துயரங்கள் என் கண்முன்னே தெரிகிறது..
நம் இனத்திற்கு விடியல்கள்
விரைவில் வரும் நண்பா...
வீழ்ந்து போக மாட்டோம்...நாம்.. ஈழத்துப் பாலகன்  154550 ஈழத்துப் பாலகன்  154550 ஈழத்துப் பாலகன்  154550 ஈழத்துப் பாலகன்  154550




அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

ஈழத்துப் பாலகன்  Friendshipcomment54ஈழத்துப் பாலகன்  00fq051jst
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Jun 12, 2011 7:46 pm

///ஈழத்தைநோக்கி இரங்கும் இதயங்களே
நாங்கள் அகப்பட்டிருப்பது
அன்னியனின் ஆட்சியில்
அவனுக்கு பாடம் புகட்ட நினைத்து
எங்களை அழித்திடாதீர்கள்

உங்களின் நகர்வுகளில்
எங்களை கேடயங்ளாக்கும்
அரக்க குணமுடையவர்களென்பதை
மனதில் கொள்ளுங்கள் ///

நியாமான வரிகள்! சிறந்த சமுதாயக் கவிதை ஹாசிம்! ஈழத்துப் பாலகன்  2825183110



ஈழத்துப் பாலகன்  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Sun Jun 12, 2011 8:08 pm

தேனி சூர்யாபாஸ்கரன் wrote:
ஹாசிம் wrote:

உங்களின் வரிகளில் உயிர் போன
பல ஈழமக்களின் துயரங்கள் என் கண்முன்னே தெரிகிறது..
நம் இனத்திற்கு விடியல்கள்
விரைவில் வரும் நண்பா...
வீழ்ந்து போக மாட்டோம்...நாம்.. ஈழத்துப் பாலகன்  154550 ஈழத்துப் பாலகன்  154550 ஈழத்துப் பாலகன்  154550 ஈழத்துப் பாலகன்  154550

நன்றி நண்பா உண்மையில் உறவுகளின் நிலை மாறவேண்டும்
சமாதானம் என்றும் நிலவ வேண்டும் இறைவன் துணைபுரிவான்



நேசமுடன் ஹாசிம்
ஈழத்துப் பாலகன்  Hasim4
சிந்தையின் சிதறல்கள்
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Mon Jun 13, 2011 7:57 am

கண்ணீர் சிந்த வைக்கிறது உங்கள் கவிதை.

ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Mon Jun 13, 2011 9:28 am

சிவா wrote:///ஈழத்தைநோக்கி இரங்கும் இதயங்களே
நாங்கள் அகப்பட்டிருப்பது
அன்னியனின் ஆட்சியில்
அவனுக்கு பாடம் புகட்ட நினைத்து
எங்களை அழித்திடாதீர்கள்

உங்களின் நகர்வுகளில்
எங்களை கேடயங்ளாக்கும்
அரக்க குணமுடையவர்களென்பதை
மனதில் கொள்ளுங்கள் ///

நியாமான வரிகள்! சிறந்த சமுதாயக் கவிதை ஹாசிம்! ஈழத்துப் பாலகன்  2825183110

மிக்க நன்றி அண்ணா இன்றைய நிலவரம் உணர்ந்த போது எழுதிய கவிதைதான் அண்ணா நன்றி



நேசமுடன் ஹாசிம்
ஈழத்துப் பாலகன்  Hasim4
சிந்தையின் சிதறல்கள்
தமிழ்ப்ரியன் விஜி
தமிழ்ப்ரியன் விஜி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1500
இணைந்தது : 26/06/2009
http://www.eegarai.com

Postதமிழ்ப்ரியன் விஜி Mon Jun 13, 2011 9:45 am

அருமை சகோ...



தூற்றுதல் ஒழி
நேர்படப் பேசு
சொல்வது தெளிந்து சொல்
பூமி இழந்திடேல்
தோல்வியிற் கலங்கேல்
செய்வது துணிந்து செய்
ரௌத்திரம் பழகு
நையப் புடை

- பாரதியார்-
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக