புதிய பதிவுகள்
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Today at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm

» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Yesterday at 3:01 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:30 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
படம் பார்த்து ..முடிந்தால் நாலு வரிக் கவிதை சொல்லுங்களே.. - Page 5 I_vote_lcapபடம் பார்த்து ..முடிந்தால் நாலு வரிக் கவிதை சொல்லுங்களே.. - Page 5 I_voting_barபடம் பார்த்து ..முடிந்தால் நாலு வரிக் கவிதை சொல்லுங்களே.. - Page 5 I_vote_rcap 
55 Posts - 63%
heezulia
படம் பார்த்து ..முடிந்தால் நாலு வரிக் கவிதை சொல்லுங்களே.. - Page 5 I_vote_lcapபடம் பார்த்து ..முடிந்தால் நாலு வரிக் கவிதை சொல்லுங்களே.. - Page 5 I_voting_barபடம் பார்த்து ..முடிந்தால் நாலு வரிக் கவிதை சொல்லுங்களே.. - Page 5 I_vote_rcap 
17 Posts - 20%
dhilipdsp
படம் பார்த்து ..முடிந்தால் நாலு வரிக் கவிதை சொல்லுங்களே.. - Page 5 I_vote_lcapபடம் பார்த்து ..முடிந்தால் நாலு வரிக் கவிதை சொல்லுங்களே.. - Page 5 I_voting_barபடம் பார்த்து ..முடிந்தால் நாலு வரிக் கவிதை சொல்லுங்களே.. - Page 5 I_vote_rcap 
4 Posts - 5%
mohamed nizamudeen
படம் பார்த்து ..முடிந்தால் நாலு வரிக் கவிதை சொல்லுங்களே.. - Page 5 I_vote_lcapபடம் பார்த்து ..முடிந்தால் நாலு வரிக் கவிதை சொல்லுங்களே.. - Page 5 I_voting_barபடம் பார்த்து ..முடிந்தால் நாலு வரிக் கவிதை சொல்லுங்களே.. - Page 5 I_vote_rcap 
4 Posts - 5%
வேல்முருகன் காசி
படம் பார்த்து ..முடிந்தால் நாலு வரிக் கவிதை சொல்லுங்களே.. - Page 5 I_vote_lcapபடம் பார்த்து ..முடிந்தால் நாலு வரிக் கவிதை சொல்லுங்களே.. - Page 5 I_voting_barபடம் பார்த்து ..முடிந்தால் நாலு வரிக் கவிதை சொல்லுங்களே.. - Page 5 I_vote_rcap 
3 Posts - 3%
D. sivatharan
படம் பார்த்து ..முடிந்தால் நாலு வரிக் கவிதை சொல்லுங்களே.. - Page 5 I_vote_lcapபடம் பார்த்து ..முடிந்தால் நாலு வரிக் கவிதை சொல்லுங்களே.. - Page 5 I_voting_barபடம் பார்த்து ..முடிந்தால் நாலு வரிக் கவிதை சொல்லுங்களே.. - Page 5 I_vote_rcap 
1 Post - 1%
kavithasankar
படம் பார்த்து ..முடிந்தால் நாலு வரிக் கவிதை சொல்லுங்களே.. - Page 5 I_vote_lcapபடம் பார்த்து ..முடிந்தால் நாலு வரிக் கவிதை சொல்லுங்களே.. - Page 5 I_voting_barபடம் பார்த்து ..முடிந்தால் நாலு வரிக் கவிதை சொல்லுங்களே.. - Page 5 I_vote_rcap 
1 Post - 1%
Sathiyarajan
படம் பார்த்து ..முடிந்தால் நாலு வரிக் கவிதை சொல்லுங்களே.. - Page 5 I_vote_lcapபடம் பார்த்து ..முடிந்தால் நாலு வரிக் கவிதை சொல்லுங்களே.. - Page 5 I_voting_barபடம் பார்த்து ..முடிந்தால் நாலு வரிக் கவிதை சொல்லுங்களே.. - Page 5 I_vote_rcap 
1 Post - 1%
Guna.D
படம் பார்த்து ..முடிந்தால் நாலு வரிக் கவிதை சொல்லுங்களே.. - Page 5 I_vote_lcapபடம் பார்த்து ..முடிந்தால் நாலு வரிக் கவிதை சொல்லுங்களே.. - Page 5 I_voting_barபடம் பார்த்து ..முடிந்தால் நாலு வரிக் கவிதை சொல்லுங்களே.. - Page 5 I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
படம் பார்த்து ..முடிந்தால் நாலு வரிக் கவிதை சொல்லுங்களே.. - Page 5 I_vote_lcapபடம் பார்த்து ..முடிந்தால் நாலு வரிக் கவிதை சொல்லுங்களே.. - Page 5 I_voting_barபடம் பார்த்து ..முடிந்தால் நாலு வரிக் கவிதை சொல்லுங்களே.. - Page 5 I_vote_rcap 
50 Posts - 63%
heezulia
படம் பார்த்து ..முடிந்தால் நாலு வரிக் கவிதை சொல்லுங்களே.. - Page 5 I_vote_lcapபடம் பார்த்து ..முடிந்தால் நாலு வரிக் கவிதை சொல்லுங்களே.. - Page 5 I_voting_barபடம் பார்த்து ..முடிந்தால் நாலு வரிக் கவிதை சொல்லுங்களே.. - Page 5 I_vote_rcap 
15 Posts - 19%
mohamed nizamudeen
படம் பார்த்து ..முடிந்தால் நாலு வரிக் கவிதை சொல்லுங்களே.. - Page 5 I_vote_lcapபடம் பார்த்து ..முடிந்தால் நாலு வரிக் கவிதை சொல்லுங்களே.. - Page 5 I_voting_barபடம் பார்த்து ..முடிந்தால் நாலு வரிக் கவிதை சொல்லுங்களே.. - Page 5 I_vote_rcap 
4 Posts - 5%
dhilipdsp
படம் பார்த்து ..முடிந்தால் நாலு வரிக் கவிதை சொல்லுங்களே.. - Page 5 I_vote_lcapபடம் பார்த்து ..முடிந்தால் நாலு வரிக் கவிதை சொல்லுங்களே.. - Page 5 I_voting_barபடம் பார்த்து ..முடிந்தால் நாலு வரிக் கவிதை சொல்லுங்களே.. - Page 5 I_vote_rcap 
4 Posts - 5%
வேல்முருகன் காசி
படம் பார்த்து ..முடிந்தால் நாலு வரிக் கவிதை சொல்லுங்களே.. - Page 5 I_vote_lcapபடம் பார்த்து ..முடிந்தால் நாலு வரிக் கவிதை சொல்லுங்களே.. - Page 5 I_voting_barபடம் பார்த்து ..முடிந்தால் நாலு வரிக் கவிதை சொல்லுங்களே.. - Page 5 I_vote_rcap 
2 Posts - 3%
kavithasankar
படம் பார்த்து ..முடிந்தால் நாலு வரிக் கவிதை சொல்லுங்களே.. - Page 5 I_vote_lcapபடம் பார்த்து ..முடிந்தால் நாலு வரிக் கவிதை சொல்லுங்களே.. - Page 5 I_voting_barபடம் பார்த்து ..முடிந்தால் நாலு வரிக் கவிதை சொல்லுங்களே.. - Page 5 I_vote_rcap 
1 Post - 1%
Sathiyarajan
படம் பார்த்து ..முடிந்தால் நாலு வரிக் கவிதை சொல்லுங்களே.. - Page 5 I_vote_lcapபடம் பார்த்து ..முடிந்தால் நாலு வரிக் கவிதை சொல்லுங்களே.. - Page 5 I_voting_barபடம் பார்த்து ..முடிந்தால் நாலு வரிக் கவிதை சொல்லுங்களே.. - Page 5 I_vote_rcap 
1 Post - 1%
Guna.D
படம் பார்த்து ..முடிந்தால் நாலு வரிக் கவிதை சொல்லுங்களே.. - Page 5 I_vote_lcapபடம் பார்த்து ..முடிந்தால் நாலு வரிக் கவிதை சொல்லுங்களே.. - Page 5 I_voting_barபடம் பார்த்து ..முடிந்தால் நாலு வரிக் கவிதை சொல்லுங்களே.. - Page 5 I_vote_rcap 
1 Post - 1%
D. sivatharan
படம் பார்த்து ..முடிந்தால் நாலு வரிக் கவிதை சொல்லுங்களே.. - Page 5 I_vote_lcapபடம் பார்த்து ..முடிந்தால் நாலு வரிக் கவிதை சொல்லுங்களே.. - Page 5 I_voting_barபடம் பார்த்து ..முடிந்தால் நாலு வரிக் கவிதை சொல்லுங்களே.. - Page 5 I_vote_rcap 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

படம் பார்த்து ..முடிந்தால் நாலு வரிக் கவிதை சொல்லுங்களே..


   
   

Page 5 of 5 Previous  1, 2, 3, 4, 5

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Fri Sep 11, 2009 9:17 pm

First topic message reminder :

படம் பார்த்து ..முடிந்தால் நாலு வரிக் கவிதை சொல்லுங்களே.. - Page 5 20090904





வித்யாசாகர்
வித்யாசாகர்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1819
இணைந்தது : 04/09/2009
http://www.vidhyasaagar.com

Postவித்யாசாகர் Sat Sep 12, 2009 1:45 am

நீயும் நானும்
ஒன்றாக தானே பிறந்தோம்;
இடையில் - நீ எப்படி குரங்கானாய்?
நானெப்படி மனிதனானேன்?

வித்யாசாகர்
வித்யாசாகர்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1819
இணைந்தது : 04/09/2009
http://www.vidhyasaagar.com

Postவித்யாசாகர் Sat Sep 12, 2009 2:22 am

meenuga wrote:
நிலா...
ஏழைகளின் இலவச மின்சாரம் ..
நிலாவெளிச்சம்..

அருமை மீனு, நூறு புத்தகம் படித்தால்'ஒரு புத்தகம் எழுதணும், எல்லோருமே மிக நன்றாக எழுதுகிறீர்கள். எழுதுவதை பிற்பாடு புத்தகமாகவும் போட்டு வையுங்கள், நாளைய சந்ததிக்கு உதவும்! கலக்குங்க..

சுதந்திரமாக திரிந்த என்னை
சிறைப்படுத்தி
உன் வறுமையை
என்னிலும்
திணித்துவிட்டாயே!
_சிவா

தமிழன் இன்னலைக் கண்டு
கோழையாகிக் குறுகிய குவலயம்;
ஆரிய ஊமையாய் அடங்கிப்போனது,

சீரிய புலவர் சிலிர்த்து எழுந்தனர்
சிறைக்குள் அடைத்துச் சிரித்தன பேய்கள்;

மறைத்தன ஊடக மாக்கள் கூட்டம் -
விழிகளில் கண்ணீர் வழிந்திட வேண்டாம்,

அழிவதே ஆயினும் அமர் களம் புகுவோம் -
வீழ்ந்திடில் சொர்க்கம்; வாழ்ந்திடில் ஈழம்!

தாழ்ந்து.. பணிந்து.. வாழ்தலே நரகம்!!
_நந்திதா

என் அன்னை எனைப்பிரிந்ததால்
நி என்னைப்பற்றிக்கொண்டாயே
என்னை எடுத்தது உன் சுயநலத்துக்கு என்றாலும்
இனி என்றும் உன்னை விட்டுப்பிரியமாட்டேன்
-ரூபன்

பெண்ணுக்கும் குரங்கிற்க்கும்
உள்ள வித்தியாசம்..?
குரங்கு மரம் ஏறும்..!
பெண்ணுக்கு மதம் ஏறும்..!
-தமிழன்

எழுத முயற்சித்தவர்களே; எழுதிப் படைக்கிறார்கள், முயல்க! வெல்க!!

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Sat Sep 12, 2009 10:05 pm

vidhyasagar wrote:நீயும் நானும்
ஒன்றாக தானே பிறந்தோம்;
இடையில் - நீ எப்படி குரங்கானாய்?
நானெப்படி மனிதனானேன்?

அட அட அருமை வித்யாசாகர் ..என்ன ஒரு சிந்தனை உங்களுக்கு ..நல்ல கவிதை ..பாராட்டுக்கள்..
உங்கள் வரிங்களில் இருந்தே ..இதோ


உன்னில் இருந்து தானே நாம் உருவாகினோம்..
ஆனா நீங்க இப்பவும் நீங்களாக இருக்கின்றீர்கள் ..
ஆனா நாம தான் பல சமயம் நீங்கள் ஆகவும்...
சில சமயம் நாமாகவும் இருக்கின்றோம்..




வித்யாசாகர்
வித்யாசாகர்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1819
இணைந்தது : 04/09/2009
http://www.vidhyasaagar.com

Postவித்யாசாகர் Sat Sep 12, 2009 10:41 pm

நீங்கள் என்னையும்
நான் உங்களையும்
மாறி மாறி உருவாக்கி கொள்ளும்
வித்தையில் தானே -
நாகரிகம் இத்தனை தூரம் வளர்ந்தது மீனு..

காலம் தன்னை தானே மாற்றிக் கொண்டும்
மாற்றத்தினால் தன்னை வளர்த்துக் கொண்டுமே
இருக்கிறது;

இடையே நாமெல்லாம் - நாமானதே
காலத்தின்; கவிதையின் வளர்ச்சியும்!

உங்கள் வரிகளும் அருமை.. வாழ்த்துக்கள், நன்றியும்!

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Sat Sep 12, 2009 10:47 pm

நான் உங்கள் கவிதை ரசிகை .. நான் மட்டும் இல்லை ஈகரை வாசகர்கள் எல்லோருமே ஆர்வமாக படிப்போம் ... இன்று ஈகரையில் பலரை காணவில்லை.. விடுமுறை நாள் ஆதலாலோ ?? தெரியவில்லை..
உங்கள் இதய ராணி நலமாக உள்ளாரா..இப்போது உடல் நலமாக இருக்கின்றார் தானே.. உங்கள் குழந்தைகளின் பெயரும் மிக அழகான தமிழ் பெயராக இருப்பது..மேலும் அழகு.. ஒரு பர்சனல் கேள்வி.. உங்கள் மனைவிக்காக..குழந்தைகளுக்காக கவிதைகள் எழுதி உள்ளீர்களா.. ? விரும்பினால் மட்டும் சொல்லுங்கள் நண்பரே..



கோவைசிவா
கோவைசிவா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2106
இணைந்தது : 05/09/2009
http://www.kovaiwap.com

Postகோவைசிவா Sat Sep 12, 2009 11:03 pm

L-லோரும்
O-ருமுறை
V-ரும்புவது
E-ளமை

வித்யாசாகர்
வித்யாசாகர்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1819
இணைந்தது : 04/09/2009
http://www.vidhyasaagar.com

Postவித்யாசாகர் Sat Sep 12, 2009 11:08 pm

அப்படியா??? நான்கூட யாரும் பதிலே தருவதில்லையே..

என்னவோ ஏதோ வென வருந்தினேன், நம் கவிதை ஈகரை நண்பர்களுக்கு சலிக்காது தானே???

முகிலுக்கும், மனைவிக்கும் எழுதிய கவிதை நிறைய இருக்கிறது மீனு.. பிரிவுக்குப் பின் கவிதைக்கு முழு சொந்தக் காரியே என் செல்லம்மா தான்;

முகிலுக்கு தற்காலிகமாக எழுதிய கவிதையை தட்டச்சி செய்து கவிதை பக்கத்தில் பதிக்கிறேன்..

சற்று காத்திருங்களேன்..

Sponsored content

PostSponsored content



Page 5 of 5 Previous  1, 2, 3, 4, 5

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக