புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 14/05/2024
by mohamed nizamudeen Today at 9:58 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Today at 8:39 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Today at 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Today at 6:56 pm

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Today at 6:52 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Today at 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Today at 6:44 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 6:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:15 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:02 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 5:44 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 5:36 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 5:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 5:03 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:25 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:08 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:53 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Today at 3:28 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:59 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Today at 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Today at 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Today at 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Today at 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Today at 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Today at 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Today at 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Yesterday at 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Yesterday at 12:02 pm

» books needed
by Manimegala Yesterday at 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Yesterday at 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
படம் பார்த்து ..முடிந்தால் நாலு வரிக் கவிதை சொல்லுங்களே.. - Page 5 Poll_c10படம் பார்த்து ..முடிந்தால் நாலு வரிக் கவிதை சொல்லுங்களே.. - Page 5 Poll_m10படம் பார்த்து ..முடிந்தால் நாலு வரிக் கவிதை சொல்லுங்களே.. - Page 5 Poll_c10 
30 Posts - 56%
heezulia
படம் பார்த்து ..முடிந்தால் நாலு வரிக் கவிதை சொல்லுங்களே.. - Page 5 Poll_c10படம் பார்த்து ..முடிந்தால் நாலு வரிக் கவிதை சொல்லுங்களே.. - Page 5 Poll_m10படம் பார்த்து ..முடிந்தால் நாலு வரிக் கவிதை சொல்லுங்களே.. - Page 5 Poll_c10 
21 Posts - 39%
Manimegala
படம் பார்த்து ..முடிந்தால் நாலு வரிக் கவிதை சொல்லுங்களே.. - Page 5 Poll_c10படம் பார்த்து ..முடிந்தால் நாலு வரிக் கவிதை சொல்லுங்களே.. - Page 5 Poll_m10படம் பார்த்து ..முடிந்தால் நாலு வரிக் கவிதை சொல்லுங்களே.. - Page 5 Poll_c10 
1 Post - 2%
mohamed nizamudeen
படம் பார்த்து ..முடிந்தால் நாலு வரிக் கவிதை சொல்லுங்களே.. - Page 5 Poll_c10படம் பார்த்து ..முடிந்தால் நாலு வரிக் கவிதை சொல்லுங்களே.. - Page 5 Poll_m10படம் பார்த்து ..முடிந்தால் நாலு வரிக் கவிதை சொல்லுங்களே.. - Page 5 Poll_c10 
1 Post - 2%
ஜாஹீதாபானு
படம் பார்த்து ..முடிந்தால் நாலு வரிக் கவிதை சொல்லுங்களே.. - Page 5 Poll_c10படம் பார்த்து ..முடிந்தால் நாலு வரிக் கவிதை சொல்லுங்களே.. - Page 5 Poll_m10படம் பார்த்து ..முடிந்தால் நாலு வரிக் கவிதை சொல்லுங்களே.. - Page 5 Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
படம் பார்த்து ..முடிந்தால் நாலு வரிக் கவிதை சொல்லுங்களே.. - Page 5 Poll_c10படம் பார்த்து ..முடிந்தால் நாலு வரிக் கவிதை சொல்லுங்களே.. - Page 5 Poll_m10படம் பார்த்து ..முடிந்தால் நாலு வரிக் கவிதை சொல்லுங்களே.. - Page 5 Poll_c10 
151 Posts - 50%
ayyasamy ram
படம் பார்த்து ..முடிந்தால் நாலு வரிக் கவிதை சொல்லுங்களே.. - Page 5 Poll_c10படம் பார்த்து ..முடிந்தால் நாலு வரிக் கவிதை சொல்லுங்களே.. - Page 5 Poll_m10படம் பார்த்து ..முடிந்தால் நாலு வரிக் கவிதை சொல்லுங்களே.. - Page 5 Poll_c10 
113 Posts - 38%
mohamed nizamudeen
படம் பார்த்து ..முடிந்தால் நாலு வரிக் கவிதை சொல்லுங்களே.. - Page 5 Poll_c10படம் பார்த்து ..முடிந்தால் நாலு வரிக் கவிதை சொல்லுங்களே.. - Page 5 Poll_m10படம் பார்த்து ..முடிந்தால் நாலு வரிக் கவிதை சொல்லுங்களே.. - Page 5 Poll_c10 
12 Posts - 4%
prajai
படம் பார்த்து ..முடிந்தால் நாலு வரிக் கவிதை சொல்லுங்களே.. - Page 5 Poll_c10படம் பார்த்து ..முடிந்தால் நாலு வரிக் கவிதை சொல்லுங்களே.. - Page 5 Poll_m10படம் பார்த்து ..முடிந்தால் நாலு வரிக் கவிதை சொல்லுங்களே.. - Page 5 Poll_c10 
9 Posts - 3%
Jenila
படம் பார்த்து ..முடிந்தால் நாலு வரிக் கவிதை சொல்லுங்களே.. - Page 5 Poll_c10படம் பார்த்து ..முடிந்தால் நாலு வரிக் கவிதை சொல்லுங்களே.. - Page 5 Poll_m10படம் பார்த்து ..முடிந்தால் நாலு வரிக் கவிதை சொல்லுங்களே.. - Page 5 Poll_c10 
4 Posts - 1%
Rutu
படம் பார்த்து ..முடிந்தால் நாலு வரிக் கவிதை சொல்லுங்களே.. - Page 5 Poll_c10படம் பார்த்து ..முடிந்தால் நாலு வரிக் கவிதை சொல்லுங்களே.. - Page 5 Poll_m10படம் பார்த்து ..முடிந்தால் நாலு வரிக் கவிதை சொல்லுங்களே.. - Page 5 Poll_c10 
3 Posts - 1%
Guna.D
படம் பார்த்து ..முடிந்தால் நாலு வரிக் கவிதை சொல்லுங்களே.. - Page 5 Poll_c10படம் பார்த்து ..முடிந்தால் நாலு வரிக் கவிதை சொல்லுங்களே.. - Page 5 Poll_m10படம் பார்த்து ..முடிந்தால் நாலு வரிக் கவிதை சொல்லுங்களே.. - Page 5 Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
படம் பார்த்து ..முடிந்தால் நாலு வரிக் கவிதை சொல்லுங்களே.. - Page 5 Poll_c10படம் பார்த்து ..முடிந்தால் நாலு வரிக் கவிதை சொல்லுங்களே.. - Page 5 Poll_m10படம் பார்த்து ..முடிந்தால் நாலு வரிக் கவிதை சொல்லுங்களே.. - Page 5 Poll_c10 
2 Posts - 1%
Baarushree
படம் பார்த்து ..முடிந்தால் நாலு வரிக் கவிதை சொல்லுங்களே.. - Page 5 Poll_c10படம் பார்த்து ..முடிந்தால் நாலு வரிக் கவிதை சொல்லுங்களே.. - Page 5 Poll_m10படம் பார்த்து ..முடிந்தால் நாலு வரிக் கவிதை சொல்லுங்களே.. - Page 5 Poll_c10 
2 Posts - 1%
Barushree
படம் பார்த்து ..முடிந்தால் நாலு வரிக் கவிதை சொல்லுங்களே.. - Page 5 Poll_c10படம் பார்த்து ..முடிந்தால் நாலு வரிக் கவிதை சொல்லுங்களே.. - Page 5 Poll_m10படம் பார்த்து ..முடிந்தால் நாலு வரிக் கவிதை சொல்லுங்களே.. - Page 5 Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

படம் பார்த்து ..முடிந்தால் நாலு வரிக் கவிதை சொல்லுங்களே..


   
   

Page 5 of 5 Previous  1, 2, 3, 4, 5

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Fri Sep 11, 2009 9:17 pm

First topic message reminder :

படம் பார்த்து ..முடிந்தால் நாலு வரிக் கவிதை சொல்லுங்களே.. - Page 5 20090904





வித்யாசாகர்
வித்யாசாகர்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1819
இணைந்தது : 04/09/2009
http://www.vidhyasaagar.com

Postவித்யாசாகர் Sat Sep 12, 2009 1:45 am

நீயும் நானும்
ஒன்றாக தானே பிறந்தோம்;
இடையில் - நீ எப்படி குரங்கானாய்?
நானெப்படி மனிதனானேன்?

வித்யாசாகர்
வித்யாசாகர்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1819
இணைந்தது : 04/09/2009
http://www.vidhyasaagar.com

Postவித்யாசாகர் Sat Sep 12, 2009 2:22 am

meenuga wrote:
நிலா...
ஏழைகளின் இலவச மின்சாரம் ..
நிலாவெளிச்சம்..

அருமை மீனு, நூறு புத்தகம் படித்தால்'ஒரு புத்தகம் எழுதணும், எல்லோருமே மிக நன்றாக எழுதுகிறீர்கள். எழுதுவதை பிற்பாடு புத்தகமாகவும் போட்டு வையுங்கள், நாளைய சந்ததிக்கு உதவும்! கலக்குங்க..

சுதந்திரமாக திரிந்த என்னை
சிறைப்படுத்தி
உன் வறுமையை
என்னிலும்
திணித்துவிட்டாயே!
_சிவா

தமிழன் இன்னலைக் கண்டு
கோழையாகிக் குறுகிய குவலயம்;
ஆரிய ஊமையாய் அடங்கிப்போனது,

சீரிய புலவர் சிலிர்த்து எழுந்தனர்
சிறைக்குள் அடைத்துச் சிரித்தன பேய்கள்;

மறைத்தன ஊடக மாக்கள் கூட்டம் -
விழிகளில் கண்ணீர் வழிந்திட வேண்டாம்,

அழிவதே ஆயினும் அமர் களம் புகுவோம் -
வீழ்ந்திடில் சொர்க்கம்; வாழ்ந்திடில் ஈழம்!

தாழ்ந்து.. பணிந்து.. வாழ்தலே நரகம்!!
_நந்திதா

என் அன்னை எனைப்பிரிந்ததால்
நி என்னைப்பற்றிக்கொண்டாயே
என்னை எடுத்தது உன் சுயநலத்துக்கு என்றாலும்
இனி என்றும் உன்னை விட்டுப்பிரியமாட்டேன்
-ரூபன்

பெண்ணுக்கும் குரங்கிற்க்கும்
உள்ள வித்தியாசம்..?
குரங்கு மரம் ஏறும்..!
பெண்ணுக்கு மதம் ஏறும்..!
-தமிழன்

எழுத முயற்சித்தவர்களே; எழுதிப் படைக்கிறார்கள், முயல்க! வெல்க!!

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Sat Sep 12, 2009 10:05 pm

vidhyasagar wrote:நீயும் நானும்
ஒன்றாக தானே பிறந்தோம்;
இடையில் - நீ எப்படி குரங்கானாய்?
நானெப்படி மனிதனானேன்?

அட அட அருமை வித்யாசாகர் ..என்ன ஒரு சிந்தனை உங்களுக்கு ..நல்ல கவிதை ..பாராட்டுக்கள்..
உங்கள் வரிங்களில் இருந்தே ..இதோ


உன்னில் இருந்து தானே நாம் உருவாகினோம்..
ஆனா நீங்க இப்பவும் நீங்களாக இருக்கின்றீர்கள் ..
ஆனா நாம தான் பல சமயம் நீங்கள் ஆகவும்...
சில சமயம் நாமாகவும் இருக்கின்றோம்..




வித்யாசாகர்
வித்யாசாகர்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1819
இணைந்தது : 04/09/2009
http://www.vidhyasaagar.com

Postவித்யாசாகர் Sat Sep 12, 2009 10:41 pm

நீங்கள் என்னையும்
நான் உங்களையும்
மாறி மாறி உருவாக்கி கொள்ளும்
வித்தையில் தானே -
நாகரிகம் இத்தனை தூரம் வளர்ந்தது மீனு..

காலம் தன்னை தானே மாற்றிக் கொண்டும்
மாற்றத்தினால் தன்னை வளர்த்துக் கொண்டுமே
இருக்கிறது;

இடையே நாமெல்லாம் - நாமானதே
காலத்தின்; கவிதையின் வளர்ச்சியும்!

உங்கள் வரிகளும் அருமை.. வாழ்த்துக்கள், நன்றியும்!

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Sat Sep 12, 2009 10:47 pm

நான் உங்கள் கவிதை ரசிகை .. நான் மட்டும் இல்லை ஈகரை வாசகர்கள் எல்லோருமே ஆர்வமாக படிப்போம் ... இன்று ஈகரையில் பலரை காணவில்லை.. விடுமுறை நாள் ஆதலாலோ ?? தெரியவில்லை..
உங்கள் இதய ராணி நலமாக உள்ளாரா..இப்போது உடல் நலமாக இருக்கின்றார் தானே.. உங்கள் குழந்தைகளின் பெயரும் மிக அழகான தமிழ் பெயராக இருப்பது..மேலும் அழகு.. ஒரு பர்சனல் கேள்வி.. உங்கள் மனைவிக்காக..குழந்தைகளுக்காக கவிதைகள் எழுதி உள்ளீர்களா.. ? விரும்பினால் மட்டும் சொல்லுங்கள் நண்பரே..



கோவைசிவா
கோவைசிவா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2106
இணைந்தது : 05/09/2009
http://www.kovaiwap.com

Postகோவைசிவா Sat Sep 12, 2009 11:03 pm

L-லோரும்
O-ருமுறை
V-ரும்புவது
E-ளமை

வித்யாசாகர்
வித்யாசாகர்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1819
இணைந்தது : 04/09/2009
http://www.vidhyasaagar.com

Postவித்யாசாகர் Sat Sep 12, 2009 11:08 pm

அப்படியா??? நான்கூட யாரும் பதிலே தருவதில்லையே..

என்னவோ ஏதோ வென வருந்தினேன், நம் கவிதை ஈகரை நண்பர்களுக்கு சலிக்காது தானே???

முகிலுக்கும், மனைவிக்கும் எழுதிய கவிதை நிறைய இருக்கிறது மீனு.. பிரிவுக்குப் பின் கவிதைக்கு முழு சொந்தக் காரியே என் செல்லம்மா தான்;

முகிலுக்கு தற்காலிகமாக எழுதிய கவிதையை தட்டச்சி செய்து கவிதை பக்கத்தில் பதிக்கிறேன்..

சற்று காத்திருங்களேன்..

Sponsored content

PostSponsored content



Page 5 of 5 Previous  1, 2, 3, 4, 5

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக